செய்திகள்
-
கேரளாவில் சட்டசபை தேர்தல் 1 முதல் 6 நாட்களில் நடத்த வேண்டாம்; கிறிஸ்தவ அமைப்புகள் கடிதம்
கேரளாவில் நடப்பு ஆண்டில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான தேர்தல் தேதி இன்னும் அறிவிக்கப்படவில்லை. இந்நிலையில், இந்திய தலைமை தேர்தல் ஆணையாளர் சுனில் அரோராவுக்கு கேரள…
Read More » -
ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.384 குறைவு..
சென்னையில், புதன்கிழமை ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.384 குறைந்துள்ளது. கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் ஒரு சவரன் தங்கத்தின் விலை ரூ.43 ஆயிரத்தைத் தாண்டி வரலாறு…
Read More » -
10ம் வகுப்பு பொதுத்தேர்வு எப்போது..? – அமைச்சர் செங்கோட்டையன் விளக்கம்
ஈரோடு மாவட்டம் கோபியில் அமைச்சர் செங்கோட்டையன் அளித்த பேட்டி: அரசு பள்ளிகளில் தலைமையாசிரியர் காலிப்பணியிடங்கள் நிரப்புவது குறித்து அரசு ஆலோசனை செய்து வருகிறது. மாதத்தில் முதல் சனிக்கிழமை…
Read More » -
11 வயது சிறுமியை கற்பழித்த பள்ளி முதல்வருக்கு தூக்கு தண்டனை.. கோர்ட் அதிரடி
பீகாரில், மாணவியான 11 வயது சிறுமியை கற்பழித்த அவளது பள்ளி முதல்வருக்கு தூக்கு தண்டனை விதித்து கோர்ட்டு பரபரப்பு தீர்ப்பு கூறியது. பீகாரை சேர்ந்த அரவிந்த் என்கிற…
Read More » -
சென்னையில் பெட்ரோல், டீசல் விலை இன்றும் உயர்வு..? மக்கள் கலக்கம்
சென்னையில் இன்று (பிப்.,17), பெட்ரோல் லிட்டருக்கு 91.68 ரூபாய், டீசல் லிட்டருக்கு 85.01 ரூபாய் என விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. நாடு முழுதும், வைரஸ் பரவலை தடுக்க,…
Read More » -
பால் வியாபாரத்தை கவனிக்க ஹெலிகாப்டர் வாங்கிய விவசாயி..?
மராட்டிய மாநிலத்தில் விவசாயி ஒருவர் வணிக நோக்கத்துக்காக சொந்தமாக ஹெலிகாப்டர் வாங்கி அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தி இருக்கிறார். விவசாயி என்றாலே பலருக்கு நினைவுக்கு வருவது அவர்களின் ஏழ்மையும்,…
Read More » -
“மீண்டும் முழு ஊரடங்கை சந்திக்கணுமா?” – உத்தவ் தாக்கரே விடுத்த எச்சரிக்கை
மகாராஷ்டிராவில் கொரோனா தொற்று தொடர்ந்து அதிகரித்து வருகிறது. கொரோனா தடுப்பு விதிமுறைகளை மக்கள் பின்பற்றாவிட்டால் மீண்டும் முழு ஊரடங்கு கொண்டுவரப்படும் என முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே எச்சரிக்கை…
Read More » -
ம.பி. பேருந்து விபத்து.. பலியானோரின் எண்ணிக்கை 47 ஆக உயர்வு
மத்தியப் பிரதேச மாநிலம் சிதி மாவட்டத்தில் பேருந்து கால்வாயில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் பலியானோரின் எண்ணிக்கை 47 ஆக உயர்ந்துள்ளது. சிதி மாவட்டத்தில் 50-க்கும் மேற்பட்ட பயணிகளுடன் சென்றுகொண்டிருந்த…
Read More » -
ஆளுநர் கிரண் பேடி நீக்கம்.. தமிழிசை சவுந்தரராஜனுக்கு கூடுதல் பொறுப்பு..
புதுச்சேரி துணைநிலை ஆளுநர் கிரண் பேடி நீக்கப்பட்டார். இதற்கான உத்தரவை குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் பிறப்பித்தார். கிரண் பேடிக்குப் பதிலாக தெலங்கானா மாநில ஆளுநர் தமிழிசை…
Read More » -
போராட்டக்காரர்கள் மீது அடக்குமுறை – மியான்மருக்கு ஐநா கண்டனம்
மியான்மரில் போராட்டக்காரர்கள் மீது ஏவப்பட்டுள்ள அடக்குமுறைக்கு ஐநா கண்டனம் தெரிவித்துள்ளது. தென்கிழக்கு ஆசிய நாடுகளில் ஒன்றான மியான்மரில் ராணுவம் ஆட்சியைக் கைப்பற்றியுள்ளது. அந்நாட்டில் கடந்த ஆண்டு நவம்பர்…
Read More »