செய்திகள்
-
உள்நாட்டு விமானப் பயணக் கட்டணம் 30 சதவீதம் உயர்வு..?; மத்திய அரசு அறிவிப்பு
உள்நாட்டுக்குள் விமானப் பயணம் செய்வதே காஸ்ட்லி என்ற நிலை வந்துவிட்டது. விமான எரிபொருள் தொடர் விலை ஏற்றம் காரணமாக, உள்நாட்டு விமானப் பயணக் கட்டணம் அதிகபட்சமாக ரூ.5,600…
Read More » -
“இந்திய நிலப்பரப்பை, நரேந்திர மோடி, சீனத்துக்கு விட்டுக் கொடுத்துவிட்டார்” – ராகுல் காந்தி
இந்திய எல்லைப் பகுதிக்கு உள்பட்ட நிலப்பரப்பை, பிரதமர் நரேந்திர மோடி, சீனத்துக்கு விட்டுக் கொடுத்துவிட்டார், இது குறித்து மோடியும், பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கும் பதில்…
Read More » -
தமிழக அரசு முக்கிய அறிவிப்பு..!
கலப்பு திருமணம் செய்த பெற்றோருக்கு பிறக்கும் குழந்தைக்கு தந்தையின் சாதி அல்லது தாயின் சாதி, இதில் இருவருக்கும் எதில் விருப்பமோ அதன் அடிப்படையில் குழந்தைக்கு சாதி சான்றிதழை…
Read More » -
போராட்டத்தில் ஈடுபட்டவர்களை “நாய்கள்” எனக்கூறி சர்ச்சையில் சிக்கிய தெலுங்கானா முதல்வர்..?
ஐதராபாத், தெலங்கானாவில் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை முதல்வர் சந்திரசேகர ராவ் நாய்களுடன் ஒப்பிட்டது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் மன்னிப்புக் கேட்க வலியுறுத்தியுள்ளனர். தெலங்கானா மாநிலம் நல்கொண்டா…
Read More » -
முதல்வருக்கு வெடிகுண்டு மிரட்டல் செய்த நபர் கைது.. விசாரணையில் பரபரப்பு தகவல்
தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார். இந்நிலையில் நேற்று முன்தினம் காலை, சென்னை காவல் கட்டுப்பாட்டு அறைக்கு பேசிய மர்மநபர் சேலம்…
Read More » -
மதுவிலக்கு வழக்குகளில் பறிமுதல் செய்யும் வாகனங்கள்.. பராமரிக்க முடியாமல் காவல்துறையினர் திணறல்..
விழுப்புரம் மாவட்டத்தில், மதுவிலக்கு வழக்குகளில் பறிமுதல் செய்த வாகனங்கள் பொது ஏலத்தில் விடப்படாமல் பல மாதங்களாக உள்ளதால், வாகனங்கள் மக்கி வீணாகி வருகிறது. இதை பராமரிக்க முடியாமல்…
Read More » -
வெங்காய வரத்து குறைவு.. சின்ன வெங்காயத்தின் விலை 150 ரூபாய்க்கு விற்பனை
வெங்காயம் வரத்து குறைவால் மதுரையில் சின்ன வெங்காயத்தின் விலை 130 முதல் 150 ரூபாய்க்கு விற்பனையாகி வருகிறது. தமிழகத்தில் பெய்த பருவம் தவறிய மழையினால் பல்வேறு இடங்களில்…
Read More » -
சீன அதிபரை தொடர்பு கொண்டு பேசிய அமெரிக்க அதிபர் ஜோ பைடன்..
சீன அதிபர் ஜீ ஜிங்பிங்கை, முதல் முறையாக டெலிபோனில் தொடர்பு கொண்டு பேசிய அமெரிக்க அதிபர் ஜோ பைடன், சீனாவின் பொருளாதார நடவடிக்கைகள், ஹாங்காங்கில் அத்துமீறல், மனித…
Read More » -
மியான்மர் ராணுவத் தலைவர்கள் மீது பொருளாதாரத் தடை.. ஜோ பிடன் அதிரடி
தென்கிழக்கு ஆசிய நாடான மியான்மரில் சதித்திட்டத்தின் பின்னால் உள்ள ராணுவத் தலைவர்கள் மீது பொருளாதாரத் தடைகளை விதிப்பதற்கான உத்தரவில் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் கையெழுத்திட்டுள்ளார். மியான்மர்…
Read More » -
சசிகலாவின் ரூ.300 கோடி சொத்துக்கள் முடக்கம்..!
2017ஆம் ஆண்டு உச்சநீதிமன்றத்தில் நடைபெற்ற மேல்முறையீட்டு வழக்கில் சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோருக்கு 4 ஆண்டுகள் சிறைதண்டனை வழங்கப்பட்டது. மேலும் அவர்களது சொத்துக்களை அரசுடமையாக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது. தற்போது…
Read More »