செய்திகள்
-
ராணுவத்திற்கு எதிரான போராட்டங்கள் வெடித்ததில் 38 பேர் பலி..
மியான்மரில் புதன்கிழமை பல நகரங்களில் ராணுவத்திற்கு எதிரான போராட்டங்கள் வெடித்ததில் 38 பேர் கொல்லப்பட்டனர். மியான்மரில் இது ஒரு வன்முறை தினம் என ஐக்கிய நாடுகள் சபை…
Read More » -
நம்பிக்கை வாக்கெடுப்பு கோரும் பாகிஸ்தான் பிரதமா் இம்ரான் கான்..
பாகிஸ்தானில் எதிா்க்கட்சிகளின் நெருக்கடிக்கு பணிந்து, பிரதமா் இம்ரான் கான் சனிக்கிழமை நம்பிக்கை வாக்கெடுப்பு கோருகிறாா். பாகிஸ்தானில் அண்மையில் நடைபெற்ற செனட் சபை(மேலவை) தோ்தலில், ஆளும் பாகிஸ்தான் தெஹ்ரீக்-இ-இன்சாஃப்…
Read More » -
நியூஸிலாந்தில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்..
நியூஸிலாந்தில் வியாழக்கிழமை சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டா் அளவுகோலில் அந்த நிலநடுக்கம் 6.9 அலகுகளாகப் பதிவானது. கிஸ்பான் நகருக்கு வடகிழக்கே 178 கி.மீ. தொலைவில் 10 கி.மீ.…
Read More » -
மகளின் காதல் விவகாரம்.. தலையை துண்டித்த தந்தை..
உத்திரப்பிரதேச மாநிலத்தில் காதல் விவகாரத்தில் தனது மகளின் தலையை துண்டித்து காவல்நிலையத்திற்கு எடுத்து வந்த தந்தையால் பரபரப்பு ஏற்பட்டது. உத்திரபிரதேச மாநிலம் பாண்டேதாரா கிராமத்தைச் சேர்ந்தவர் சர்வேஷ்குமார். காய்கறி…
Read More » -
வாக்களிக்க வருபவர்களுக்கு முகக்கவசம் கட்டாயம்..
முகக்கவசம் அணிந்து வந்தால் மட்டுமே தேர்தலில் வாக்களிக்க அனுமதிக்கப்படுவார்கள் என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் வரும் ஏப்ரல் 6ம் தேதி சட்டசபை தேர்தல் நடக்கிறது. இதற்கிடையே…
Read More » -
லாரி வாடகை திடீர் உயர்வு எதிரொலி : காய்கறிகள் விலையேற்றம்?
டீசல் விலையேற்றத்தால் லாரிகள் வாடகை உயர்ந்துள்ளதால் காய்கறிகள் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களின் விலை அதிகரிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. தமிழ்நாடு லாரி உரிமையாளர்கள் சம்மேளனத்தின் பொதுக்குழு மற்றும் ஒருங்கிணைந்த…
Read More » -
டெல்லி மாநகராட்சி இடைத்தேர்தலில் ஆம் ஆத்மி வெற்றி.. பாஜக தோல்வியை தழுவியது
டெல்லியின் மாநகராட்சி ஐந்து வார்டுகள் இடைத்தேர்தல் முடிவுகள் நேற்று வெளியானது. இதில், வார்டுகளிலும், வார்டிலும் வெற்றி பெற பாஜக வாஷ் அவுட் ஆனது. இவற்றில் ரோஹிணி, திரிலோக்புரி…
Read More » -
கள்ளச்சந்தையில் மருந்து விற்ற விவகாரம்.. இந்திய வம்சாவளியை சேர்ந்தவருக்கு சிறை..
இங்கிலாந்தில் கடந்த 2016 மற்றும் 2017-ம் ஆண்டுகளில் கள்ளச்சந்தையில் மருந்துச்சீட்டு இல்லாமலே மருந்து விற்றது தொடர்பாக விசாரணை நடைபெற்று வந்தது. இங்கிலாந்தில் வெஸ்ட் பிரோம்விச் நகரில் மருந்துக்கடை…
Read More » -
மனைவியை கழுத்தை அறுத்தும கொலை செய்த பேராசிரியருக்கு தூக்குத் தண்டனை..
மனைவியை அம்மிக்கல்லால் தாக்கியும், கத்தியால் கழுத்தை அறுத்தும் கொலை செய்த பேராசிரியருக்கு விதித்து தீர்ப்பளித்துள்ளது. சென்னை அண்ணாநகரில் உள்ள அடுக்கு மாடி குடியிருப்பில் வசித்து வந்தவர் கண்ணன்(40).…
Read More » -
“அதிமுக தான் எங்களிடம் கெஞ்சுகிறார்கள்” – தேமுதிக எல்.கே.சுதீஷ் பேச்சு
“அதிமுகவிடம் நாம் கெஞ்சவில்லை, அவர்கள்தான் நம்மை கெஞ்சுகிறார்கள்’’ என்று போளூரில் நடந்த தேமுதிக ஆலோசனை கூட்டத்தில் எல்.கே.சுதீஷ் பேசிய ஆடியோ வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. திருவண்ணாமலை…
Read More »