செய்திகள்
-
அனைத்து தொகுதிகளுக்கும் தேர்தல் அதிகாரிகள் நியமனம்
தமிழக சட்டமன்றத்துக்கு ஏப்ரல் அல்லது மே மாதம் தேர்தல் பொதுத் தேர்தல் நடைபெற உள்ளது. இதற்காக 234 தொகுதிகளுக்கும் தேர்தல் அதிகாரிகள் மற்றும் உதவி தேர்தல் அதிகாரிகள்…
Read More » -
கங்குலிக்கு மீண்டும் நெஞ்சு வலி… மருத்துவமனையில் தீவிர சிகிச்சை
பிசிசிஐ தலைவரும் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனுமான சவுரவ் கங்குலி, நெஞ்சு வலி காரணமாக கொல்கத்தா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சவுரவ் கங்குலிக்கு கடந்த 2-ம் தேதி…
Read More » -
ஜெயலலிதா நினைவிடத்தில் கூட்ட நெரிசல்.. ஒருவர் உயிரிழப்பு..?
சென்னை மெரீனாவில் 50,422 சதுர அடி பரப்பளவில் ரூ.80 கோடி செலவில் ஜெயலலிதாவின் நினைவிடம் கட்டப்பட்டது. தற்போது நினைவிடப் பணிகள் முடிவடைந்து, பொதுமக்கள் பார்வையிடுவதற்காக இன்று காலை…
Read More » -
ஜெயலலிதா நினைவிடத்தை பார்க்க குவிந்த மக்கள் கூட்டம்..!
சென்னை மெரினா கடற்கரையில் ஜெயலலிதா நினைவிடத்தை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று திறந்துவைக்கிறார். நினைவிடத்தை பார்க்க ஏராளமான அதிமுக தொண்டர்கள், பொதுமக்கள் குவிந்துள்ளனர். சென்னை மெரினா கடற்கரையில்…
Read More » -
பி.எச்டி மாணவிக்கு ஐஐடி பேராசிரியர் பாலியல் தொந்தரவு
சென்னை ஐஐடியில் முனைவர் பட்ட ஆய்வு மேற்கொள்ளும் மாணவியை வீட்டுக்கு வரச் சொல்லியும், சமையல் செய்து தரச்சொல்லியும், ஆபாசமாக பேசியும் பாலியல் தொந்தரவு அளித்த பேராசிரியர் பதவி…
Read More » -
கொரோனாவை தடுக்காததால் ராஜினாமா முடிவெடுத்த பிரதமர்!
கொரோனாவால் மோசமான பாதிப்பையும், உயிரிழப்புகளையும் சந்தித்த நாடு இத்தாலி. தற்போது அந்நாட்டு பிரதமர் கியூசெப் கோன்டே கொரோனாவை சரியாக நிர்வகிக்காத காரணத்தால் பதவியை ராஜினாமா செய்யும் முடிவுக்கு…
Read More » -
வன்முறைக்கும் எங்களுக்கும் தொடர்பில்லை – விவசாயிகள் மறுப்பு
“டெல்லி டிராக்டர் பேரணியின்போது ஏற்பட்ட வன்முறைக்கும் எங்களுக்கும் தொடர்பில்லை: சில அரசியல் கட்சிகளின் தொண்டர்கள் வன்முறையை ஏற்படுத்தியுள்ளனர்!” என டிராக்டர் பேரணியை ஏற்பாடு செய்த விவசாயிகள் குற்றம்…
Read More » -
இணையத்தில் வைரலான வாசிம் ஜாபரின் குடியரசு தின வாழ்த்து.. காரணம்??
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் தொடக்க வீரர் வாசிம் ஜாபர் குடியரசு தினத்தை முன்னிட்டு பகிர்ந்திருந்த ட்விட்டர் போஸ்ட் வாழ்த்து வைரலாகியுள்ளது. இந்திய அணிக்காக 31 டெஸ்ட்…
Read More » -
ஜெயலலிதா விழா நடத்தலாம்.. கிராம சபை மட்டும் கூடாதா? – கமல் கண்டனம்
கிராம சபைக் கூட்டம் ரத்து என்ற தமிழக அரசின் அறிவிப்புக்கு மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் கண்டனம் தெரிவித்துள்ளார். தமிழக அரசு சார்பில் ஆண்டுதோறும்…
Read More » -
விவசாயிகள் மீது கண்ணீர் புகை குண்டுகளை வீசிய காவல்துறையினர்..?
தில்லிக்குள் நுழைந்த விவசாயிகள் மீது காவல்துறையினர் கண்ணீர் புகை குண்டுகளை வீசியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக 60 நாள்களுக்கும் மேலாக விவசாயிகள் போராட்டம்…
Read More »