செய்திகள்
-
இலங்கை கடற்படையினரின் அட்டூழியத்தை வேடிக்கை பார்க்கும் மத்திய அரசு – எஸ்டிபிஐ கண்டனம்!
தமிழக மீன்பிடி படகுமீது ரோந்து கப்பலை மோதவிட்டு 4 மீனவர்களைக் கொலை செய்த இலங்கை கடற்படையின் தொடர் அட்டூழியத்தை வேடிக்கை பார்க்கும் மத்திய அரசின் நிலை வெட்கக்…
Read More » -
டெல்லியை எதிர்நோக்கி 10,000 டிராக்டர்கள்..
டிராக்டர் பேரணிக்கு சுமார் 10 ஆயிரம் டிராக்டர்களை விவசாயிகள் டெல்லி அருகே நிறுத்தி உள்ளனர். டெல்லியில் போராட்டம் நடத்தி வரும் விவசாயிகள் வருகிற 26-ந்தேதி மிகப் பிரம்மாண்டமான…
Read More » -
லாலு பிரசாத் கவலைக்கிடம்..
பீகார் முன்னாள் முதல்வரும், இராஷ்ட்ரீய ஜனதா தள தலைவருமான லாலு பிரசாத் யாதவ், டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மாட்டு தீவன ஊழல் வழக்கில் தண்டனை பெற்ற…
Read More » -
2-வது திருமணத்திற்கு முயன்ற கணவன்.. வெட்டிக்கொன்ற மனைவி..?
கோவில்பட்டியில் 2-வது திருமணத்திற்கு முயன்ற கணவனை மனைவியே வெட்டிக்கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி லாயல்மில் காலனியை சேர்ந்தவர் பிரபு(வயது 38).…
Read More » -
தமிழக மக்களின் உரிமைகளை விற்பனை செய்யும் மோடி..?
தமிழக மக்களின் உரிமைகளை மோடி விற்பனை செய்கிறார் என்று அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும் எம்பியுமான ராகுல் காந்தி குற்றஞ்சாட்டியுள்ளார். ராகுல் காந்தி தமிழ்நாட்டில்…
Read More » -
சளிக்கு ஊசி போட்டுக்கொண்ட புதுமாப்பிள்ளை.. இறந்துபோன பரிதாபம்
ஜலதோஷத்துக்கு ஊசி போட்ட புதுமாப்பிள்ளை திடீரென இறந்தார். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். விருதுநகர் மாவட்டம் சேத்தூர் ஜீவா நகர் பகுதியை சேர்ந்தவர் முனியாண்டி மகன்…
Read More » -
அமெரிக்க ராணுவ மந்திரி பதவியை வகிக்கும் முதல் கருப்பினத்தவர்..?
வரலாற்றில் முதல் முறை அமெரிக்க ராணுவ மந்திரி பதவியை வகிக்கும் முதல் கருப்பினத்தவர் என்கிற பெருமையை ஆஸ்டின் பெற உள்ளார். அமெரிக்காவின் 46-வது ஜனாதிபதியாக ஜோ பைடன்…
Read More » -
உணவு கொடுக்காமல் பெற்றோர்களை சிறை வைத்த மகன்.. தந்தை பலி..
கேரள மாநிலம் முண்டக்கயம் பகுதியை சேர்ந்த ரெஜி என்ற நபர் அவரது பெற்றோரை வீட்டிலிருந்த அறையில் பூட்டி வைத்ததோடு உணவும் மற்றும் மருந்துகளையும் கடந்த சில வாரங்களாக…
Read More » -
அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியில் ஆள்மாறாட்டம் உறுதி..?
அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியில் ஆள்மாறாட்டம் நடந்ததாக புகார் எழுந்ததின் பேரில், வருவாய்த் துறை நடத்திய விசாரணையில் ஆள்மாறட்டம் நடந்தது உறுதிசெய்யப்பட்டுள்ளது. கடந்த 16-ம் தேதி நடைபெற்ற உலக…
Read More » -
சளி, இருமல் இருந்தால் மாணவர்கள் பள்ளிக்கு வர வேண்டாம்..??
சளி, இருமல் இருந்தால் மாணவர்களைப் பள்ளிக்கு அனுப்ப வேண்டாம் என்று பெற்றோர்களுக்குப் அறிவுறுத்தியுள்ளது. தமிழகத்தில் தொற்றுப் பரவல் காரணமாக பள்ளி, கல்லூரிகள் கடந்த மார்ச் மாதத்தில் மூடப்பட்டன.…
Read More »