செய்திகள்
-
கொரோனா தடுப்பூசி விலையை அறிவித்தது சீரம் இந்தியா!
சீரம் இந்தியா நிறுவனத்தால் உற்பத்தி செய்யப்பட்டு வரும் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் – அஸ்ட்ராசெனகா நிறுவனத்தின் கோவிஷீல்டு தடுப்பூசியின் விலை ரூ.200 என அறிவித்துள்ளனர். உலகிலேயே மிகவும் மலிவான…
Read More » -
ஜல்லிக்கட்டிற்காக டோக்கன் வாங்க திரண்ட கூட்டம்.. போலீஸ் தடியடி!!
மதுரை மாவட்டத்தில் அவனியாபுரத்தில் 14-ந்தேதியும், பாலமேட்டில் 15-ந்தேதியும், அலங்காநல்லூரில் 16-ந்தேதியும் ஜல்லிக்கட்டு அரசு வழிகாட்டுதலின் படி நடைபெறுகிறது. இதைதொடர்ந்து கடந்த சில நாட்களாக அலங்காநல்லூர், பாலமேடு, அவனியாபுரம்…
Read More » -
காதல் மன்னன் காசி மீது சிபிசிஐடி குற்றப்பத்திரிகை தாக்கல்!
தமிழகம் முழுவதும் பல பெண்களிடம் சமூக வலைத்தளம் மூலம் பழகி ஏமாற்றி பண மோசடி செய்த வழக்குகளில் கைதாகியுள்ள நாகர்கோவிலை சேர்ந்த காசி தொடர்பான வழக்கில் இன்று…
Read More » -
சிலிண்டருக்கு 10% கேஷ்பேக் ஆஃபர்.. பெறுவது எப்படி?
தற்போது வீடுகளுக்குப் பயன்படுத்தப்படும் எல்.பி.ஜி சிலிண்டர்கள் நாடு முழுவதும் ரூ.700 முதல் ரூ.750 வரை விற்கப்பட்டு வருகிறது. இதில் பல்வேறு செயலிகள் மூலம் முன்பதிவு செய்யும் போது…
Read More » -
மக்களுக்கு கரோனா நிவாரண நிதியாக தலா 2 ஆயிரம் டாலர் – ஜோ பைடன் வலியுறுத்தல்
அமெரிக்க மக்களுக்கு கரோனா நிவாரண நிதியாக தலா 2 ஆயிரம் டாலர் வழங்க வேண்டும் என்று புதிய அதிபராகத் தேர்வு செய்யப்பட்டுள்ள ஜோ பைடன் கூறியுள்ளார். கரோனா…
Read More » -
மத்திய மந்திரி ஸ்ரீபாத் நாயக் விபத்துக்குள்ளானார்!! மனைவி உயிரிழப்பு..
மத்திய பாதுகாப்பு மற்றும் ஆயுஷ்துறை இணை மந்திரி ஸ்ரீபாத் நாயக் மற்றும் அவரது மனைவி சென்ற வாகனம் விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் மத்திய மந்திரியின் மனைவி உயிரிழந்தார்.…
Read More » -
பொங்கலுக்கு சென்னையில் பேருந்து வழித்தடங்கள் மாற்றம்..!
பொங்கல் விழாவுக்காக சென்னையில் இருந்து வெளியூர் செல்லும் அரசு பேருந்துகள் வழித்தட மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதுதொடர்பாக வெளியாகியுள்ள அறிவிப்பில், முன்பதிவு செய்யப்பட்ட பேருந்துகள் சென்னை கோயம்பேட்டில் இருந்து…
Read More » -
வேளான் சட்டங்களை நிறுத்த முடியுமா? மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் கேள்வி
வேளாண் சட்டங்கள் வாபஸ் பெறுவது தொடர்பான வழக்குகளை தலைமை நீதிபதி எஸ்.ஏ.பாப்டே தலைமையிலான அமர்வு இன்று விசாரித்தது. இந்த விசாரணையின் போது உச்சநீதிமன்றம் மத்திய அரசுக்கு பல்வேறு…
Read More » -
“பிரபாகரனை நாய் போல இழுத்து வந்தேன்”: இலங்கை அதிபர் ஆவேசம்
பிரபாகரனை நந்திக் கடலிலிருந்து நாய் போல் இழுத்து வந்து கதையை முடித்து வைத்ததாக இலங்கை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ ஆவேசமாக தெரிவித்தார். இலங்கை உள்நாட்டுப் போரின் இறுதிக்…
Read More » -
குட்டி ராதிகா யார்? சர்ச்சையை ஏற்படுத்திய முன்னாள் முதல்-மந்திரி குமாரசாமி..
முன்னாள் முதல்-மந்திரி குமாரசாமி, நடிகை குட்டி ராதிகா யார்?. அவர் யார் என்று எனக்கு தெரியாது என கூறிய சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. மண்டியா மாவட்டம் ஸ்ரீரங்கப்பட்டணா…
Read More »