செய்திகள்
-
இலங்கையில் உயிரிழந்தவர்களின் உடலைப் புதைக்க விதிக்கப்பட்டிருந்த தடை நீக்கம்..
இலங்கையில் கரோனா பெருந்தொற்றால் உயிரிழந்தவர்களின் உடலைப் புதைக்க விதிக்கப்பட்டிருந்த தடை நீக்கப்பட்டுள்ளது. இலங்கையில் கரோனா பெருந்தொற்று பரவி வந்தபோது அதிக அளவிலான மக்கள் நாள்தோறும் உயிரிழக்கும் நிலை…
Read More » -
மாணவியின் கையை உடைத்த ஆசிரியை மீது போலீசார் வழக்கு..
பள்ளி மாணவியின் கையை உடைத்த ஆசிரியை மீது போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கேரள மாநிலம் எர்ணாகுளம் மாவட்டம் ஆலுவா அருகே உள்ள…
Read More » -
“மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசைக் கலைத்தது வெட்கப்படும் செயல்..” – கமல்ஹாசன்
புதுச்சேரியில் குடியரசுத் தலைவர் ஆட்சியை அமல்படுத்தியிருப்பதற்கு மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் கண்டனம் தெரிவித்துள்ளார். புதுச்சேரியில் நாராயணசாமி தலைமையிலான காங்கிரஸ் அரசு பெரும்பான்மையை இழந்து கவிழ்ந்தது.…
Read More » -
பால் விலை ரூ.12 வரை உயர்வு? மக்களுக்கு அடுத்த அதிர்ச்சி!
கடந்த சில நாட்களாக பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்ந்துகொண்டே இருக்கும் நிலையில் பெட்ரோல் விலை ரூபாய் 100 நெருங்குவதால் பொதுமக்களிடையே பெரும் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது. இது…
Read More » -
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் தா.பாண்டியன் காலமானார்..
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ் மாநில செயலாளராக 2005 முதல் 2015 முதல் தொடர்ந்து மூன்று முறை தேர்வானவர் தா.பாண்டியன். இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர்…
Read More » -
பிளஸ் 2 தனித்தோ்வா்கள் இன்று முதல் விண்ணப்பிக்கலாம்..
பிளஸ் 2 பொதுத் தோ்வை எழுதவுள்ள தனித்தோ்வா்கள் வெள்ளிக்கிழமை முதல் விண்ணப்பிக்கலாம் என அரசுத்தோ்வுகள் இயக்ககம் தெரிவித்துள்ளது. இது குறித்து அரசுத் தோ்வுகள் இயக்குநா் சி.உஷாராணி வியாழக்கிழமை…
Read More » -
தொடரும் போக்குவரத்து தொழிலாளர்கள் வேலை நிறுத்தம்.. பொதுமக்கள் அவதி..
புதிய ஊதிய ஒப்பந்தம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, போக்குவரத்துதொழிலாளர்கள் நேற்று வேலைநிறுத்தம் தொடங்கினர். தமிழகம் முழுவதும் சராசரியாக 50 சதவீத அரசு பேருந்துகளே இயக்கப்பட்டன. போதிய பேருந்து…
Read More » -
இலங்கைக்கு ரூ.360 கோடி நிதி உதவி அறிவித்த பாகிஸ்தான்..
இலங்கைக்கு 50 மில்லியன் டாலர் (சுமார் ரூ.360 கோடி) கடனுதவி வழங்கப்போவதாக இம்ரான்கான் அறிவித்தார். பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான், 2 நாள் பயணமாக இலங்கை சென்றிருந்தார். அங்கு…
Read More » -
தீவிர சிகிச்சை பிரிவில் தா பாண்டியன் – முத்தரசன் தகவல்
தா. பாண்டியனுக்கு தீவிர சிகிச்சை தொடர்வதாக இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலர் இரா. முத்தரசன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் விடுத்துள்ள அறிக்கையில், இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின்…
Read More » -
நிரவ் மோடியை இந்தியாவிடம் ஒப்படைக்குமாறு லண்டன் நீதிமன்றம் அதிரடி உத்தரவு
குஜராத்தை சேர்ந்த பிரபல வைர வியாபாரி நிரவ் மோடி (வயது 48). மும்பையில் உள்ள பஞ்சாப் நேஷனல் வங்கி கிளையில் சுமார் ரூ. 13 ஆயிரம் கோடி…
Read More »