தமிழகம்
-
போலீஸ் ஸ்டேஷனில் நடந்த தொடர் திருட்டு.. பெண் போலீஸ் கணவருடன் கைது!!
போலீஸ் நிலையத்தில் திருடிய பெண் போலீஸ்-கணவருடன் கைது செய்யப்பட்டார். அவர்கள் திருடிய 3 மோட்டார் சைக்கிள்கள், செல்போன் பறிமுதல் செய்யப்பட்டது. நெல்லை மாவட்டம் கூடங்குளம் போலீஸ் நிலையத்தில்…
Read More » -
‘ஏசுநாதரை சுட்ட கோட்சே வாரிசு’..? சலசலப்பை ஏற்படுத்திய அமைச்சரின் பேச்சு
திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே முளையூர் கிராமத்தில் அம்மா மினி கிளினிக்கைத் திறந்துவைத்து அரசின் நலத்திட்டங்களை வழங்கி வனத் துறை அமைச்சர் திண்டுக்கல் சி.சீனிவாசன் பேசியதாவது: மக்கள்…
Read More » -
அதிகாரப்பூர்வ டோக்கன்களுக்கு மட்டுமே பொங்கல் பரிசு – தமிழக அரசு உத்தரவாதம்
அரசு வழங்கும் அதிகாரப்பூர்வ டோக்கன்களுக்கு மட்டுமே பொங்கல் பரிசு வழங்கப்படும் என தமிழக அரசு சென்னை உயர் நீதிமன்றத்தில் உத்தரவாதம் அளித்துள்ளது. இதற்கான சுற்றறிக்கையை நாளை மாலை…
Read More » -
புத்தாண்டு கொண்டாட்டம் : எதற்கெல்லாம் தடை, அனுமதி..!
இன்று இரவு முதலே புத்தாண்டு கொண்டாட்டம் ஆரம்பமாகி விடும். ஆனால், இன்று (டிசம்பர் 31-ஆம் தேதி) நள்ளிரவு மற்றும் ஜனவரி 1-ஆம் தேதி, தமிழகத்தில் சாலைகள் மற்றும்…
Read More » -
தமிழகத்தில் கண்டறியப்பட்ட உருமாறிய கொரோனா..?
தமிழகத்தில் ஒருவருக்கு உருமாறிய கொரோனா கண்டறியப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை செயலர் தெரிவித்தார். இந்தியாவில் கொரோனா தொற்று படிப்படியாக குறைந்து கொண்டே வரும் நிலையில், இங்கிலாந்து நாட்டில் உருமாறிய கொரோனா…
Read More » -
கால்நடைகளை தாக்கும் அம்மை நோய்!! விவசாயிகள் வேதனை..
ராமநாதபுரத்தில் கால்நடைகளை அம்மை நோய் தாக்கிவருவதால் விவசாயிகள் கவலையில் இருக்கின்றனர். ராமநாதபுரம் மாவட்டம் கடலாடி, சாயல்குடி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் இரண்டாயிரத்துக்கு மேற்பபட்ட கால்நடைகளை விவசாயிகள்…
Read More » -
8 வயதான சிறுமிக்கு பாலியல் தொல்லை!! வடமாநில இளைஞருக்கு 20 ஆண்டுகள் சிறை..
சிறுமியிடம் பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்ட வடமாநில இளைஞருக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து மாவட்ட மகளிர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. ஈரோடு மாவட்டம் பெருந்துறை அடுத்த பணிக்கம்பாளையம்…
Read More » -
அரசு இலவசப் புத்தகங்களை இரும்புக் கடையில் விற்பனை செய்த கல்வித்துறை அதிகாரி..?
அரசு மற்று அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களுக்கு அரசு வழங்கும் இலவசப் புத்தகங்களை இரும்புக் கடையில் விற்பனை செய்தது தொடர்பாக, மேகநாதனை போலீஸார் கைது செய்துள்ளனர்.…
Read More » -
கட்சி தொடங்கவில்லை.. நடிகர் ரஜினிகாந்த் ரசிகர்களுக்கு கொடுத்த அதிர்ச்சி??
நடிகர் ரஜினிகாந்த் தான் ஜனவரியில் கட்டாயம் கட்சி ஆரம்பிப்பேன். இதுதொடர்பான அறிவிப்பை இம்மாதம் 31ஆம் தேதி வெளியிடுவதாகக் கூறியிருந்தார். இதையடுத்து இவர் சமிபத்தில் ஐதராபாத்தில் அண்ணாத்த படபிடிப்பில்…
Read More » -
விவசாயிகள் போராட்டத்தில் பங்கேற்பதற்காக சென்ற கம்யூனிஸ்ட் கட்சியினர் 50 பேர் கைது!!
தஞ்சையில் நடைபெறும் விவசாயிகள் போராட்டத்தில் பங்கேற்பதற்காக திருமங்கலத்தில் இருந்து தஞ்சாவூருக்கு புறப்பட்டுச் சென்ற கம்யூனிஸ்ட் கட்சியினர் 50 பேர்களை திருமங்கலம் காவல்துறையினர் செவ்வாய்க்கிழமை கைது செய்தனர். தஞ்சாவூரில்…
Read More »