தமிழகம்
-
பெண் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை அதிர்ச்சியளிக்கிறது – வைகோ
பெண் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைச் செய்திகள் தொடர்ந்து வந்து கொண்டே இருப்பது அதிர்ச்சியும் வேதனையும் அளிக்கின்றது என மதிமுக பொதுச் செயலாளர் வைகோ எம்பி தெரிவித்துள்ளார்.…
Read More » -
“அனைவரும் எதிர்நோக்கி காத்திருக்கும் சிறப்பு வாய்ந்தது திமுக தேர்தல் அறிக்கை” – மு.க.ஸ்டாலின்
சட்டப்பேரவைத் தேர்தலுக்கான அறிக்கை விரைவில் வெளியிடப்படும் என்று அக்கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின்தெரிவித்துள்ளார். சென்னை அண்ணா அறிவாலயத்தில் தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கம் சார்பில் நேற்று நடந்த நிகழ்ச்சியில்…
Read More » -
ஈசிஆர் மற்றும் ஓஎம்ஆர் ரெசார்டுகளில் புத்தாண்டு கேளிக்கை நிகழ்ச்சிகளுக்குத் தடை!!
கிழக்கு கடற்கரை மற்றும் பழைய மகாபலிபுரம் சாலைகளில் உள்ள ரெசார்ட்டுகளில் புத்தாண்டு கேளிக்கை நிகழ்ச்சிகளை நடத்த தடை விதித்து காஞ்சிபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உத்தரவிட்டுள்ளார். ஈசிஆர்…
Read More » -
₹2500 வாங்காமல் விட்டால் திரும்ப கிடைக்குமா? அரசு விளக்கம்
₹2500 வாங்காமல் விட்டால் திரும்ப கிடைக்குமா? அரசு விளக்கம்.. ஜன., 4 முதல் 12 வரை ரொக்கம் ரூ.2500 மற்றும் பொங்கல் பரிசுத்தொகுப்பு ரேஷன்கடைகளில் வழங்கப்படும். விடுபட்டவர்களுக்கு…
Read More » -
8-ம் வகுப்பு மாணவர்களுக்கு உதவித்தொகை : விண்ணப்பிப்பது எப்படி?
8-ம் வகுப்பு மாணவர்களுக்கு உதவித்தொகை அளிக்க மேற்கொள்ளப்படும் தேசிய வருவாய்வழி மற்றும் திறன் படிப்பு உதவித்தொகை திட்டத் தேர்வுத் தேதி மற்றும் விண்ணப்பிக்கும் முறைகள் குறித்து தேர்வுத்துறை…
Read More » -
ஆதார் எண் இணைப்பு கட்டாயம் இல்லை: டிஎன்பி எஸ்சி தளர்வு அறிவிப்பு
டி.என்.பி.எஸ்.சி குருப் 1 முதல்நிலை தேர்வுக்கான நுழைவு சீட்டு பதிவிறக்கத்திற்கு ஆதார் கட்டாயம் என்ற உத்தரவு தற்காலிக ரத்து செய்யபட்டதாக டி.என்.பி.எஸ்.சி அறிவித்துள்ளது. சில மாதங்களுக்கு முன்…
Read More » -
குப்பைக் கிடங்கு மையத்தில் காயங்களுடன் 6 வயது சிறுமி..
குப்பை கிடங்கு மையத்தில் இருந்து மீட்கப்பட்டு திருப்பூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் 6 வயது சிறுமி. அவிநாசி அருகே சேவூர், தண்டுக்காரம்பாளையத்தில் உள்ள குப்பைக்…
Read More » -
குடியிருப்புப் பகுதியில் மின்சாதனப் பொருட்களை வீசிய மர்மநபர்கள்??
எடப்பாடி அருகே குடியிருப்புப்பகுதியில், இரவு நேரத்தில் வீசப்பட்ட மின்சாதனப்பொருட்களால் அப்பகுதி மக்கள் அச்சம்மடைந்துள்ளனர். எடப்பாடி நகராட்சிப்பகுதியில், தமிழ்நாடு வீட்டுவசதிவாரிய குடியிருப்பு அமைந்துள்ளது. இதில் ஏ, பி, சி…
Read More » -
இங்கிலாந்திலிருந்து தமிழகம் வந்த மேலும் 4 பேருக்கு கொரோனா உறுதி..!
இங்கிலாந்திலிருந்து தமிழகம் வருகை தந்த மேலும் 4 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது – சுகாதாரத்துறை செயலாளர் இராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். சென்னை கிண்டியில் உள்ள கிங்…
Read More » -
கிராமசபை கூட்டங்களுக்கு தடை: வைகோ கண்டனம்!
கிராமசபை கூட்டங்களுக்கு தடை விதிக்கப்பட்டது எடப்பாடி அரசின் எதேச்சதிகாரம் என்று வைகோ கண்டனம் தெரிவித்துள்ளார். திமுக நடத்தும் கிராம சபை கூட்டங்கள் சிறப்பாக நடந்து வருவதை பொறுக்க…
Read More »