தமிழகம்
-
தமிழக அரசு முக்கிய அறிவிப்பு..!
கலப்பு திருமணம் செய்த பெற்றோருக்கு பிறக்கும் குழந்தைக்கு தந்தையின் சாதி அல்லது தாயின் சாதி, இதில் இருவருக்கும் எதில் விருப்பமோ அதன் அடிப்படையில் குழந்தைக்கு சாதி சான்றிதழை…
Read More » -
முதல்வருக்கு வெடிகுண்டு மிரட்டல் செய்த நபர் கைது.. விசாரணையில் பரபரப்பு தகவல்
தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார். இந்நிலையில் நேற்று முன்தினம் காலை, சென்னை காவல் கட்டுப்பாட்டு அறைக்கு பேசிய மர்மநபர் சேலம்…
Read More » -
மதுவிலக்கு வழக்குகளில் பறிமுதல் செய்யும் வாகனங்கள்.. பராமரிக்க முடியாமல் காவல்துறையினர் திணறல்..
விழுப்புரம் மாவட்டத்தில், மதுவிலக்கு வழக்குகளில் பறிமுதல் செய்த வாகனங்கள் பொது ஏலத்தில் விடப்படாமல் பல மாதங்களாக உள்ளதால், வாகனங்கள் மக்கி வீணாகி வருகிறது. இதை பராமரிக்க முடியாமல்…
Read More » -
வெங்காய வரத்து குறைவு.. சின்ன வெங்காயத்தின் விலை 150 ரூபாய்க்கு விற்பனை
வெங்காயம் வரத்து குறைவால் மதுரையில் சின்ன வெங்காயத்தின் விலை 130 முதல் 150 ரூபாய்க்கு விற்பனையாகி வருகிறது. தமிழகத்தில் பெய்த பருவம் தவறிய மழையினால் பல்வேறு இடங்களில்…
Read More » -
சசிகலாவின் ரூ.300 கோடி சொத்துக்கள் முடக்கம்..!
2017ஆம் ஆண்டு உச்சநீதிமன்றத்தில் நடைபெற்ற மேல்முறையீட்டு வழக்கில் சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோருக்கு 4 ஆண்டுகள் சிறைதண்டனை வழங்கப்பட்டது. மேலும் அவர்களது சொத்துக்களை அரசுடமையாக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது. தற்போது…
Read More » -
குடும்ப அட்டைதாரர்களின் பொங்கல் பரிசு தொகையில் ரூ.50 லட்சம் மோசடி..? 3 பேர் மீது வழக்கு
குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்குவதற்காக அரசு கொடுத்த பணத்தில் ரூ.50 லட்சம் செய்ததாக கூட்டுறவு சங்க அதிகாரிகள் 3 பேர் மீது போலீஸார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். பொங்கல் பண்டிகையை…
Read More » -
சென்னை விமான நிலையத்தில் காமராஜர் மற்றும் அண்ணா பெயர்களை நீக்கிய மத்திய அரசு..? – ஜவாஹிருல்லா கண்டனம்
மத்திய அரசு, தமிழகத்தின் பெரும் தலைவர்களை அவமதிக்கும் வகையில் அவர்களது பெயர்களை சென்னை விமான நிலைய முனையங்களில் நீக்கி இருப்பது தமிழர்களின் அடையாளத்தை அழிக்கும் செயல் என…
Read More » -
சர்ச்சைக்குரிய வகையில் பேசிய பாஜக கல்யாணராமன் மீது 4 பிரிவுகளில் வழக்குப் பதிவு..
பாஜக மாநில செயற்குழு உறுப்பினராக இருப்பவர் கல்யாணராமன். இவர் கடந்த மாதம் 31-ம் தேதி கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் நடந்த பொதுக்கூட்டம் ஒன்றில் நபிகள் நாயகம் குறித்து…
Read More » -
நபிகள் நாயகம் பற்றி அவதூறாக பேசிய பாஜக கல்யாண ராமன் குண்டர் சட்டத்தில் கைது..
நபிகள் நாயகம் குறித்து அவதூறாகப் பேசிய வழக்கில் கைதான பாஜகவைச் சேர்ந்த கல்யாணராமன் இன்று குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது செய்யப்பட்டு, குணடர் தடுப்புப் பிரிவில் சிறையில்…
Read More » -
வெளிநாட்டிலிருந்து திரும்பியுள்ள தமிழர்களின் நலனுக்காக “புதிய முனைவோர் மற்றும் நிறுவன மேம்பாட்டுத் திட்டம்” (NEEDS)
புதிய முனைவோர் மற்றும் நிறுவன மேம்பாட்டுத் திட்டத்தின்கீழ் தமிழ்நாடு திரும்பி, புதிதாகத் தொடங்க நினைக்கும் தமிழர்களுக்குக் கடனுதவி அளிக்கப்பட உள்ளது. புதிய தொடங்க விருப்பமுள்ள தொழில்முனைவோர், தங்களது…
Read More »