அரசியல்
-
சென்னையில் 196 இடங்களில் மட்டுமே பொதுக்கூட்டம் நடத்த அனுமதி..
சென்னையில் 196 இடங்களில் மட்டுமே பொதுக்கூட்டம் நடத்த அனுமதி வழங்கப்படும் என தேர்தல் அதிகாரி கோ.பிரகாஷ் தெரிவித்தார். சென்னையில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் தொடர்பாக அனைத்து கட்சியினருடனான…
Read More » -
திமுக வில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சிக்கு 3 இடங்கள்..
திமுக கூட்டணியில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சிக்கு 3 இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது. இதற்கான ஒப்பந்தம் அண்ணா அறிவிலாயத்தில் கையெழுத்தானது. திமுக கூட்டணியில் இந்திய யூனியன் முஸ்லிம்…
Read More » -
சத்யபிரதா சாகு அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளுடன் சந்திப்பு.. சட்டசபை தேர்தல் ஆலோசனை..
சட்டசபை தேர்தல் குறித்து ஆலோசனை நடத்த அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளை தமிழக தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு இன்று சந்திக்கிறார். தமிழகத்தில் ஒரே கட்டமாக ஏப்ரல்…
Read More » -
வாக்கு சேகரிக்க வழிபாட்டுத் தலங்கள், சாதியை பயன்படுத்துதல் குற்றம்..
சட்டமன்றத் தேர்தல் பிரச்சாரத்தில், வழிபாட்டுத் தலங்களில் வாக்கு சேகரிக்க வேண்டாம். வாக்கு சேகரிக்க சமூகம், சாதியை ஒரு கருவியாக பயன்படுத்தக் கூடாது என்று கடலூர் மாவட்ட சந்திரசேகர்…
Read More » -
காங்கிரஸ் கூட்டணியில் இணைய போகும் போடோலாந்து மக்கள் முன்னணி கட்சி..
அசாம் மாநிலத்தில் பாஜக கூட்டணி கட்சியான போடோலாந்து மக்கள் முன்னணி வெளியேறி, காங்கிரஸ் கூட்டணியில் இணைய உள்ளது. அசாம் மாநிலத்தில் தேர்தல் நெருங்கி வரும் நிலையில், ஆளும்…
Read More » -
அமலுக்கு வந்த தேர்தல் நடத்தை விதிமுறைகள்.. அகற்றப்பட்ட ஜெயலலிதா, எடப்பாடி படங்கள்..
தேர்தல் நடத்தை விதிமுறைகள் நேற்று மாலை அமலுக்கு வந்தவுடன், மதுரை மாவட்டத்தின் அரசு அலுவலகங்களில் இருந்த ஜெயலலிதா, முதல்வர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்டோரின் படங்களை அதிகாரிகள் அகற்றினர்.…
Read More » -
தமிழக அரசு ‘வேளாண் சட்டங்களை’ எதிர்த்து குரலெழுப்பாமல் இருப்பது வெட்கக் கேடானது – பிருந்தா காரத்
பாஜக தலைவா்கள் வெறுப்பின் தூதா்களாக உள்ளனா் என மாா்க்சிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக் குழு உறுப்பினா் பிருந்தா காரத் கூறியுள்ளார். அவா் மேலும் கூறியது: தமிழக மக்கள்…
Read More » -
“பிரதமா் மோடியின் பிடியிலிருந்து தமிழகத்தை மீட்க அனைவரும் ஒன்றிணைய வேண்டும்” – ராகுல் காந்தி
தமிழக அரசை பிரதமா் மோடி தனது கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கும் நிலையை மாற்ற அனைவரும் ஒன்றிணைய வேண்டும் என்றாா், காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும் மக்களவை உறுப்பினருமான ராகுல்…
Read More » -
“மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசைக் கலைத்தது வெட்கப்படும் செயல்..” – கமல்ஹாசன்
புதுச்சேரியில் குடியரசுத் தலைவர் ஆட்சியை அமல்படுத்தியிருப்பதற்கு மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் கண்டனம் தெரிவித்துள்ளார். புதுச்சேரியில் நாராயணசாமி தலைமையிலான காங்கிரஸ் அரசு பெரும்பான்மையை இழந்து கவிழ்ந்தது.…
Read More » -
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் தா.பாண்டியன் காலமானார்..
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ் மாநில செயலாளராக 2005 முதல் 2015 முதல் தொடர்ந்து மூன்று முறை தேர்வானவர் தா.பாண்டியன். இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர்…
Read More »