அரசியல்
-
பெட்ரோல், டீசல், கேஸ் விலை உயர்வு : திமுகவினர் இன்று மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டம்
பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு விலை உயர்வை எதிர்த்து திமுகவினர் இன்று மாநிலம் தழுவிய கண்டன ஆர்ப்பாட்டம் நடத்த உள்ளனர். இது தொடர்பாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்…
Read More » -
நியமன சட்டமன்ற உறுப்பினர்கள் வாக்களிக்க அனுமதிக்கக் கூடாது : முதல்வர் வலியுறுத்தல்
நியமன சட்டமன்ற உறுப்பினர்கள் வாக்களிக்க அனுமதிக்கக் கூடாது என சபாநாயகரை சந்தித்து முதல்வர் நாராயணசாமி, அமைச்சர் கந்தசாமி ஆகியோர் கோரிக்கை வைத்தனர். முன்னதாக செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர்…
Read More » -
“பின்வாசல் வழியாக காலூன்ற முற்படும் தற்குறிகள்” – திருமாவளவன் சரமாரி..
புதுச்சேரியில் நடப்பது தமிழ்நாட்டுக்கான ஒத்திகையே என்பதை அறிய முடிவதாக விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் விடுத்துள்ள அறிக்கையில், ஆட்சிக்கவிழ்ப்பு என்னும் அநாகரீக…
Read More » -
மேலும் ஒரு எம்.எல்.ஏ ராஜினாமா ; புதுச்சேரி அரசியலில் பரபரப்பு
புதுச்சேரி சட்டசபையில் நாளை நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெற உள்ள நிலையில், மேலும் ஒரு எம்எல்ஏ ராஜினாமா செய்துள்ளது அரசியலில் மேலும் பரபரப்பை அதிகரித்துள்ளது. புதுச்சேரி சட்டசபையில் நாளை…
Read More » -
புதுவையில் நாளை நம்பிக்கை வாக்கெடுப்பு.. நாராயணசாமி அவசர ஆலோசனை
புதுவையில் திங்கள்கிழமை (பிப். 22) காங்கிரஸ் அரசு பெரும்பான்மையை நிரூபிக்க துணைநிலை ஆளுநா் உத்தரவிட்ட நிலையில், இன்று ஞாயிற்றுக்கிழமை காங்கிரஸ் சட்டப்பேரவை உறுப்பினர்களுடன் முதல்வர் நாராயணசாமி ஆலோசனை…
Read More » -
போராட்டம் நடத்திய ஜோதிமணி எம்.பி.யை கைது செய்த போலீசார்..
கரூரில் போராட்டம் நடத்திய ஜோதிமணி எம்.பி.யை குண்டுக்கட்டாக தூக்கிச்சென்று போலீசார் கைது செய்தனர். கரூர் லைட் ஹவுஸ் கார்னர் பகுதியில் காங்கிரஸ் கட்சி சார்பில் 60 ஆண்டுகளுக்கு…
Read More » -
முதல்-அமைச்சரின் முதலை கண்ணீர்..? – ஸ்டாலின் சாடல்
சி.ஏ.ஏ.வை எதிர்த்து போராடியவர்கள் மீதான வழக்குகளும் வாபஸ் பெறப்படும் என்று கூறிய முதல்-அமைச்சரின் முதலை கண்ணீரைத் தமிழ்நாட்டு மக்கள் நன்கறிவார்கள் என முக ஸ்டாலின் கூறியுள்ளார். தி.மு.க.…
Read More » -
விஜயகாந்தின் அறிவிப்பு.. தே.மு.தி.க க்கு ஏற்படுத்திய கொதிப்பு..
வரும் சட்டசபை தேர்தலுக்கு, அ.தி.மு.க., தன் கூட்டணியில் உள்ள தே.மு.தி.க.,வுக்கு, 10 தொகுதிகள் வழங்க முன்வந்துள்ள நிலையில், 234 தொகுதிகளுக்கு விருப்ப மனு பெறும் அறிவிப்பை, தே.மு.தி.க.,…
Read More » -
பஞ்சாப் உள்ளாட்சி தேர்தல்.. காங்கிரஸ் அமோக வெற்றி
மத்தியில் ஆளும் பா.ஜ.க அரசு கொண்டு வந்துள்ள 3 வேளாண் மசோதாக்களை எதிர்த்து 80 நாட்களுக்கு மேலாக பஞ்சாப், ஹரியானா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களை சேர்ந்த விவசாயிகள்…
Read More » -
ஆளுநர் கிரண் பேடி நீக்கம்.. தமிழிசை சவுந்தரராஜனுக்கு கூடுதல் பொறுப்பு..
புதுச்சேரி துணைநிலை ஆளுநர் கிரண் பேடி நீக்கப்பட்டார். இதற்கான உத்தரவை குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் பிறப்பித்தார். கிரண் பேடிக்குப் பதிலாக தெலங்கானா மாநில ஆளுநர் தமிழிசை…
Read More »