அரசியல்
-
“திமுக சார்பில் போட்டியிட விரும்புவோர் வருகிற 17-ந்தேதி முதல் விண்ணப்பிக்கலாம்” – துரைமுருகன்
தமிழகம் மற்றும் புதுச்சேரி சட்டசபை தேர்தலில் திமுக சார்பில் போட்டியிட விரும்புவோர் வருகிற 17-ந்தேதி முதல் விண்ணப்பிக்கலாம் என அக்கட்சியின் பொதுச் செயலாளர் துரைமுருகன் தெரிவித்துள்ளார். தமிழகம்…
Read More » -
“மக்களை சந்திக்காத பிரதமரின் வருகை” – கே.எஸ்.அழகிரி தாக்கு
மக்களை சந்திக்காமல் பிரதமரின் வருகை அமைந்திருந்ததாக தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி விமர்சித்துள்ளார். தமிழக தலைவர் கே.எஸ்.அழகிரி இன்று (பிப். 15) சத்தியமூர்த்தி பவனில் நடைபெற்ற பத்திரிகையாளர்…
Read More » -
“விவசாயிகள் தங்கள் விருப்பத்தின் பேரில் இறந்துள்ளனர்” – பா.ஜ அமைச்சர் கருத்தால் சர்ச்சை
டில்லியில், வேளாண் சட்டங்களுக்கு எதிரான போராட்டத்தில், விவசாயிகளில் சிலர் மரணம் அடைந்துள்ளனர். இதற்கு ஹரியானா விவசாயத் துறை அமைச்சர் ஜெய்பிரகாஷ் தலால் தெரிவித்த கருத்து, பரபரப்பை ஏற்படுத்தி…
Read More » -
“காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் சி.ஏ.ஏ. சட்டத்தை அமல்படுத்த மாட்டோம்” – ராகுல் காந்தி உறுதி
அசாமில் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் குடியுரிமை திருத்தச் சட்டத்தை ஒருபோதும் அமல்படுத்த மாட்டோம் என்று ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். அசாம் சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி சிவசாகர் என்ற இடத்தில்…
Read More » -
“ஜெயலலிதா எதிர்த்த உதய் மின் திட்டத்தை ஆதரிக்கும் எடப்பாடி” – கனிமொழி விளாசல்
நாமக்கல் மாவட்டம் குமாரபாளையத்தில் விடியலை நோக்கி ஸ்டாலினின் குரல் நிகழ்ச்சியில் பங்கேற்க வந்த திமுக எம்பி கனிமொழி பேட்டியளித்தார். அப்போது அவர் பேசும்போது, “குமாரபாளையம், பள்ளிபாளையம் பகுதியில்…
Read More » -
” தமிழகத்துக்கு மத்திய அரசு கொடுத்தது நட்டு வைத்த ஒரு செங்கல் மட்டுமே..” – விளாசிய எம்.பி ஜோதிமணி
மத்திய பட்ஜெட் ஒதுக்கீட்டில் கடந்த 7 ஆண்டுகளாக தமிழகத்தை புறக்கணித்து வரும் மத்திய அரசு, இந்த ஆண்டும் தமிழகத்தை புறக்கணித்திருக்கிறது என காங்கிரஸ் எம்.பி ஜோதிமணி தெரிவித்தார்.…
Read More » -
விவசாயிகளில் உயிரிழந்தவர்களுக்காக 2 நிமிட மவுன அஞ்சலி.. டென்ஷனான பாஜக..
டெல்லி எல்லையில் போராட்டம் நடத்தி வரும் விவசாயிகளில் உயிரிழந்தவர்களுக்கு மவுன அஞ்சலி செலுத்தக் கூறிய ராகுல் காந்தி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என பா.ஜனதா கொறடா…
Read More » -
தண்டனை காலம் முடிந்தும் சிறையில் தவிக்கும் சுதாகரன்.. காரணம்..?
சொத்துக் குவிப்பு வழக்கில் சுதாகரனின் தண்டனை முடிந்தும் ரூ.10கோடி அபராதம் செலுத்த முடியாததால் அவர் சிறையிலேயே தனிமையில் தவிக்கிறார். சொத்துக்குவிப்பு வழக்கில் சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகிய…
Read More » -
“இந்திய நிலப்பரப்பை, நரேந்திர மோடி, சீனத்துக்கு விட்டுக் கொடுத்துவிட்டார்” – ராகுல் காந்தி
இந்திய எல்லைப் பகுதிக்கு உள்பட்ட நிலப்பரப்பை, பிரதமர் நரேந்திர மோடி, சீனத்துக்கு விட்டுக் கொடுத்துவிட்டார், இது குறித்து மோடியும், பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கும் பதில்…
Read More » -
போராட்டத்தில் ஈடுபட்டவர்களை “நாய்கள்” எனக்கூறி சர்ச்சையில் சிக்கிய தெலுங்கானா முதல்வர்..?
ஐதராபாத், தெலங்கானாவில் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை முதல்வர் சந்திரசேகர ராவ் நாய்களுடன் ஒப்பிட்டது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் மன்னிப்புக் கேட்க வலியுறுத்தியுள்ளனர். தெலங்கானா மாநிலம் நல்கொண்டா…
Read More »