உலகம்
-
பிரிட்டனிலிருந்து விமானப் போக்குவரத்துக்கு சீனா தடை..
அதிதீவிர கரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக பிரிட்டனில் இருந்து வரும் விமானங்களுக்கு சீனா தற்காலிகத் தடை விதித்துள்ளது. பிரிட்டனில் தன்னைத்தானே தகவமைத்துக் கொண்ட புதிய அதி தீவிர…
Read More » -
கொரோனாவை தொடர்ந்து, அடுத்த ஆபத்து: ஆராய்ச்சியாளர்கள் அதிர்ச்சி!
கொரோனா பெருந்தொற்றானது முதல் அலை, இரண்டாம் அலை, உருமாற்றம் என அடுத்தடுத்த பரிமாணங்களை எடுத்து உலகம் முழுவதும் கதிகலங்கவைத்து வருகிறது. இந்த வைரசின் தாக்கமே இன்னும் குறையாமல்…
Read More » -
ஐரோப்பிய ஒன்றியத்தில் உள்ள 27 நாடுகளிலும் பைசர் தடுப்பூசிக்கு அனுமதி
பைசர் நிறுவனத்தின் கொரோனா தடுப்பூசிக்கு ஐரோப்பிய யூனியன் ஒப்புதல் வழங்கியுள்ளது. இதன் மூலம் 27 நாடுகளில் தடுப்பூசி பயன்பாட்டிற்கு வருகிறது. அமெரிக்காவின் பைசர் நிறுவனமும், ஜெர்மனியின் பயோஎன்டெக்…
Read More » -
கொரோனா முன்னெச்சரிக்கை உச்சக்கட்டம் : எல்லையை மூடிய நாடுகள்
ஜனவரி 1 வரை குவைத் விமான சேவையை நிறுத்துவதுடன் நாட்டின் எல்லையை மூடுகிறது. அதேபோல சவூதி அரேபியா மற்றும் ஓமான் ஆகிய நாடுகளும் தங்கள் எல்லைகளை மூடியுள்ளன. …
Read More » -
முகக்கவசம் அணியாமல் செல்ஃபி எடுத்த அதிபர்.. ரூ.2 லட்சத்து 57 ஆயிரம் அபராதம்!!
தென் அமெரிக்க நாடான சிலி கொரோனா வைரசால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளில் ஒன்றாக உள்ளது. அங்கு இதுவரை 5 லட்சத்து 81 ஆயிரத்து 135 பேருக்கு வைரஸ்…
Read More » -
எச்சரிக்கை.. கொரோனா தடுப்பூசி போலி இணையதளங்கள்!!
அமெரிக்காவில் கொரோனா தடுப்பூசி வினியோகிக்கும் பயோடெக் நிறுவனத்துக்கு சொந்தமானது போல செயல்பட்டு வந்த போலி இணையதளங்களை அமெரிக்க அதிகாரிகள் முடக்கி விட்டனர். கொரோனாவுக்கு எதிரான தடுப்பூசிகளை வைத்து…
Read More » -
கொரோனா தடுப்பூசி அலர்ஜியானால் என்ன செய்ய வேண்டும்??
அமெரிக்காவில் தடுப்பூசி போடும் பணிகள் தொடங்கிவிட்ட நிலையில், அது ஒவ்வாமை ஏற்படுத்தினால் என்ன செய்ய வேண்டும் என்பது குறித்த வழிகாட்டுதல்களை அமெரிக்க நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு…
Read More » -
வெளிநாட்டு ரேடியோ நிகழ்ச்சிகளை கேட்ட கப்பல் கேப்டன்.. பொது இடத்தில் சுட்டுக்கொலை!!
கடலில் மீன்பிடிக்க செல்லும்போது வெளிநாட்டு ரேடியோ நிகழ்ச்சிகளை கேட்ட கப்பல் கேப்டன் பாதுகாப்பு படையினரால் பொது இடத்தில் வைத்து சுட்டுக்கொலை செய்யப்பட்டார். உலகின் மிகவும் சர்வாதிகார நாடுகள்…
Read More » -
சீனாவுக்கும் அமெரிக்காவுக்கும் மோதல்போக்கு அதிகரிப்பு!!
சீனாவுக்கும் அமெரிக்காவுக்கும் மோதல்போக்கு அதிகரித்த வண்ணம் உள்ளது. 50 சீன நிறுவனங்களின் உரிமத்தை அமெரிக்கா முன்னதாக ரத்து செய்தது/ இதற்கு தற்போது சீனா கண்டனம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து…
Read More » -
நிலவிலிருந்து 1,731 கிராம் பாறை மற்றும் கற்களை பூமிக்கு அனுப்பிய சீன விண்கலம்..
நிலவில் ஆய்வு மேற்கொள்வதற்காக சீனா அனுப்பிய சாங்கி-5 விண்கலம், அங்கிருந்து 1,731 கிராம் பாறை மற்றும் கற்களை பூமிக்கு அனுப்பியுள்ளது. இதுகுறித்து சீன தேசிய விண்வெளி ஆய்வு…
Read More »