உலகம்
-
கொரோனா ஊரடங்கை இந்தாண்டு டிசம்பர் வரை நீட்டித்த பிரான்ஸ் நாடு!!
பிரான்சில் போடப்பட்ட கொரோனா ஊரடங்கு டிசம்பர் வரை நீடிக்கும் என அந்நாட்டு பிரதமர் தெரிவித்துள்ளார். உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி நிலையில், இதனை கட்டுப்படுத்த…
Read More » -
“அடுத்த வருடம் தான் அமெரிக்கர்களுக்கு கொரோனா தடுப்பு மருந்து கிடைக்கும்!” டொனால்ட் டிரம்ப் தகவல்!!
அனைத்து அமெரிக்கர்களுக்கும் 2021 ஏப்ரலில் கொரோனா தடுப்பு மருந்து கிடைக்கும் என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கூறியுள்ளார். நவம்பர் 3 ஆம் தேதி நடைபெற்ற அமெரிக்க…
Read More » -
“பொய் சொல்லாதீங்க அதிபரே!” டிரம்பின் குற்றச்சாட்டை மறுக்கும் அமெரிக்க தேர்தல் அதிகாரிகள்!!
அமெரிக்காவில் நடைபெற்ற அதிபா் தேர்தலில் முறைகேடுகள் நடைபெற்றதாக டிரம்ப் சுமத்தும் குற்றச்சாட்டுக்கு எந்த ஆதாரமும் இல்லை என்று தேர்தல் பாதுகாப்பு அதிகாரிகள் தெரிவித்துள்ளனா். இதுகுறித்து, தேர்தல் தொடா்பான…
Read More » -
“அதே டெஸ்ட், அதே நர்ஸ் தான் ஆனா ரிசல்ட் வேற…?” கொரோனா பரிசோதனை குறித்து சந்தேகிக்கும் எலன் மஸ்க்..!
ஒரே நாளில் எடுக்கப்பட்ட கொரோனா பரிசோதனையில் வெவ்வேறான முடிவுகள் வந்ததை தொடர்ந்து கொரோனா பரிசோதனையின் நன்பகத்தன்மை குறித்து டெஸ்லா நிறுவனத்தின் தலைவர் எலன் மஸ்க் கேள்வி எழுப்பியுள்ளார்.…
Read More » -
நாட்டு மக்கள் மிக மோசமான வறுமையில் வாடி வதையும் போது.. 19 அடி நாயின் தங்க சிலையை திறந்து வைத்த அதிபர்!!
துருக்மெனிஸ்தான் நாட்டு மக்கள் மிக மோசமான வறுமையில் வாடி வருகின்றனர். அங்கு பத்திரிகை சுதந்திரம் கிடையாது. அப்படிப்பட்ட நிலையில் அந்நாட்டின் அதிபர் நாய் ஒன்றின் 19 அடி…
Read More » -
தகிகாவா நகரத்தில் பெருகிவரும் கரடிகள் தொல்லை; தடுக்க தயாரித்த ஓநாய் ரோபோக்கள்!!
ஜப்பான் நாட்டின் ஹொகாய்தோ தீவில் இருக்கிறது தகிகாவா நகரம். வனத்தை ஒட்டிய இந்த நகரில் கரடிகளின் தொல்லை அதிகமாக உள்ளது. ஊருக்குள் புகும் கரடிகள் மக்களையும் தாக்குகின்றன.…
Read More » -
தனது சுயசரிதையில் இந்திய தலைவர்களின் காலை வாரிய முன்னாள் அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா!!
காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தியை, பக்குவப்படாத தலைவர் என்று அமெரிக்க முன்னாள் அதிபர் ஒபாமா தனது சுயசரிதையில் குறிப்பிட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. முன்னாள் அமெரிக்க அதிபர் பராக்…
Read More » -
ஐரோப்பிய நாடுகளுக்கு தஞ்சம் தேடிச் சென்ற அகதிகள்… படகு கவிழ்ந்து 74 பேர் உயிரிழப்பு!!
ஐரோப்பியா நாடுகளுக்கு தஞ்சம் தேடிச் சென்றவர்களின் படகு லிபியா அருகே நடுக்கடலில் கவிழ்ந்து விபத்து நேரிட்டத்தில் 74 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். லிபியா நாட்டில் வறுமை, வேலையில்லா…
Read More » -
மும்பை தாக்குதல் பயங்கரவாதி ஹபீஸ் சயீத்தின் கூட்டாளிக்கு 32 ஆண்டுகள் சிறை தண்டனை அளித்த நீதிமன்றம்!!
மும்பை தாக்குதல் பயங்கரவாதி ஹபீஸ் சயீத்தின் கூட்டாளி யாஹ்யா முஜாகித்துக்கு லாகூர் பயங்கரவாத தடுப்பு நீதிமன்றம் 32 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்துள்ளது. இவர் பயங்கரவாத தாக்குதல்கள் நடத்துவதற்கு,…
Read More » -
‘பேஸ்புக்’ வலைத்தளத்தில் அரசியல் விளம்பர தடை மேலும் ஒரு மாதத்துக்கு நீட்டிப்பு!!
பேஸ்புக் சமூக வலைத்தளத்தில் தேர்தலுக்கு பிந்தைய அரசியல் விளம்பர தடை மேலும் ஒரு மாதத்துக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. ‘பேஸ்புக்’ சமூக வலைத்தளத்தில் தேர்தலுக்கு பிந்தைய அரசியல் விளம்பர தடை…
Read More »