விளையாட்டு
-
அடி மேல் அடி.. சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் மேலும் ஒரு வீரருக்கு கொரோனா தொற்று உறுதி!
நேற்று சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் பந்து வீச்சாளர் தீபக் சாஹர், ஊழியர்கள் உட்பட 13 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் இன்று மேலும்…
Read More » -
ராஜீவ்காந்தி கேல்ரத்னா விருதை பெற்றார் தமிழக வீரர் மாரியப்பன் தங்கவேலு!
நாட்டிலேயே முதல் முறையாக கேல்ரத்னா விருது உள்ளிட்ட விளையாட்டு விருதுகளை வீரர்கள் காணொலி மூலம் பெற்றனர். விளையாட்டுத் துறையில் சிறந்து விளங்கும் வீரர்கள், பயிற்சியாளர்கள், விளையாட்டு வளர்ச்சிக்கு…
Read More » -
ஐபிஎல்2020 தொடரில் இருந்து விலகினார் ‘சின்ன தல’ ரெய்னா!!
ஐபிஎல்2020 கிரிக்கெட் தொடரில் இருந்து சிஎஸ்கே வீரர் சுரேஷ் ரெய்னா விலகுவதாக அறிவித்துள்ளார். இதனால் சென்னை சூப்பர் கிங்ஸ் ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். உலகளவில் ஐபிஎல் போட்டிகளுக்கு…
Read More » -
டென்னிஸ் சங்கம் கேட்டுக்கொண்டதால் மீண்டும் களம் இறங்கிய நவோமி ஒசாகா!!! இறுதிபோட்டிக்கு முன்னேற்றம்…
நியூயார்க், அமெரிக்காவில் கருப்பின இளைஞரை போலீசார் துப்பாக்கியால் சுட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், இந்த சமப்வத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து, அமெரிக்காவின் நியூயார்க் நகரில் நடைபெற்று…
Read More » -
விளையாட்டு துறை விருதுகளுக்கான பரிசுத் தொகை அதிகரிப்பு: மத்திய அரசு
விளையாட்டு மற்றும் வீரத் தீர செயல்களுக்காக வழங்கப்படும் விருதுகளின் பரிசுத் தொகை அதிகரிக்கப்பட்டுள்ளதாக மத்திய விளையாட்டுத் துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு தெரிவித்துள்ளார். நாட்டின் சிறந்த ஹாக்கி…
Read More » -
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் ஒரு பந்து வீச்சாளர் உட்பட 13 பேருக்கு கொரோனா தொற்று உறுதி!
அமீரகத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் வீரர் ஒருவர் உட்பட அணியில் 13 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா பரவல் காரணமாக இந்த ஆண்டு ஒலிம்பிக்,…
Read More » -
ஐபிஎல் 2019; மாஸ் காட்டிய வீரர்கள் இவர்கள்தான்…
ஐபிஎல் கொண்டாடங்கள் தொடங்க இன்னும் மூன்றே வாரங்கள்தான் இருக்கின்றன. கொரோனா தாக்கத்தினால் மார்ச்சில் தொடங்க வேண்டிய ஐபிஎல் போட்டிகள் ஒத்தி வைக்கப்பட்டன. இந்த ஆண்டு ஐபிஎல் போட்டி…
Read More » -
“சச்சின், தோனி, கோலியுடன் இணைவதில் மிக்க மகிழ்ச்சி!” ரோஹித் சர்மா பெருமிதம்!
கேல் ரத்னா விருதுப் பெற்றவர்களான சச்சின், தோனியுடன் நானும் இணைந்தது மகிழ்ச்சியை தருவதாக இந்திய கிரிக்கெட் அணியின் துணைக் கேப்டன் ரோகித் சர்மா தெரிவித்துள்ளார். ரோகித் சர்மாவுக்கு…
Read More » -
அமெரிக்காவில் போலீசாரால் மீண்டும் கறுப்பினத்தவர் மீது துப்பாக்கிச்சூடு!!!தாக்குதலை கண்டித்து டென்னிஸ் வீராங்கனை விலகல்….
அமெரிக்க ஓபன் டென்னிஸ்-க்கு பயிற்சியாக கருதப்படும் சின்சினாட்டி டென்னிஸ் தொடர் தற்போது நடைபெற்று வருகிறது. பெண்களுக்கான ஒற்றையர் பிரிவில் ஜப்பானைச் சேர்ந்த நவோமி ஒசாகா அரையிறுதிக்கு முன்னேறியுள்ளார்.இந்நிலையில்…
Read More » -
டெஸ்ட் கிரிக்கெட்டில் வேகப்பந்து வீச்சில் ஆண்டர்சன் உச்சத்தை தொட்டுள்ளார்!!!கிளைன் மெக்ராத் புகழாரம்…
இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளர் ஜேம்ஸ் ஆண்டர்சன். பாகிஸ்தான் அணிக்கு எதிரான 3 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடிய இங்கிலாந்து அணியில் இடம்…
Read More »