குற்றம்
-
பரோட்டாவுக்கு கூடுதல் குருமா கேட்ட தகராறில் திமுக நிர்வாகி அடித்துக் கொலை..?
கோவையில் பரோட்டாவுக்கு கூடுதல் குருமா கேட்ட திமுக நிர்வாகி அடித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. கோவை சூலூர் அருகே உள்ளது…
Read More » -
மகன் மீது ஆத்திரம் அடைந்த தந்தை.. கத்தியால் குத்தியும், கல்லால் அடித்தும் கொலை..?
கஞ்சா மற்றும் மது அருந்த தந்தையை பணம் கேட்டு மிரட்டியதால் ஆத்திரமடைந்த தந்தை கத்தியால் குத்தியும் கல்லால் அடித்தும் மகனை கொலை செய்து காவல் நிலையத்தில் இன்று…
Read More » -
“உன்னைக் கொன்று விடுவேன்” – பத்திரிக்கை நிருபரை மிரட்டிய பாஜக எம்.எல்.ஏ..?
குஜராத் மாநில பாஜக எம்.எல்.ஏ ஒருவர் ஊடகவியலாளருக்கு நேரடியாக கொலை மிரட்டல் விடுத்த சம்பவம் அதிர்ச்சியினை ஏற்படுத்தியுள்ளது. குஜராத் மாநிலம் வகோடியா சட்டமன்றத் தொகுதி பாஜக உறுப்பினர் …
Read More » -
கணவருடன் 2 மணி நேரம் சேர்ந்து இருக்க ஆசைப்பட்ட மனைவி.. போலி விமான டிக்கெட்டுடன் கைது..?
திருமணமான 3-வது வாரத்தில் சார்ஜா செல்லும் கணவரை வழியனுப்ப போலி விமான டிக்கெட்டுடன் சென்னை விமான நிலையம் வந்த புதுப்பெண்ணை போலீசார் கைது செய்தனர். சென்னை மீனம்பாக்கம்…
Read More » -
“வயாகரா மாத்திரைகள்”.. வசமாக சிக்கிய இந்தியர்..?
இந்தியாவில் இருந்து அமெரிக்காவுக்கு சென்ற பயணி ஒருவர் 3200 வயாகரா மாத்திரைகளுடன் சிகாகோ நகர விமான நிலையத்தில் பிடிபட்டார். இந்தியாவில் இருந்து அமெரிக்கா சென்ற ஒருவர் சிகாகோ…
Read More » -
பெண் ஐ.பி.எஸ். அதிகாரியிடம் வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்திய கணவர்..?
கர்நாடகத்தை சேர்ந்த பெண் ஐ.பி.எஸ். அதிகாரியிடம் வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்திய கணவரான வெளியுறவுத்துறை அதிகாரி உள்பட 7 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது. கர்நாடக மாநில…
Read More » -
20 ரூபாய்க்காக ஏற்பட்ட வாக்குவாதம்.. இட்லி வியாபாரி கொலை..?
மகாராஷ்டிர மாநிலத்தில் 20 ரூபாய்க்காக ஏற்பட்ட வாக்குவாதத்தில் இட்லி வியாபாரி ஒருவர் கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மகாராஷ்டிர மாநிலம் தானே மாவட்டம் மீரா சாலையில் இட்லி…
Read More » -
5 ரூபாய் கேட்டதால் ஆத்திரம்.. 20 மாத குழந்தையை அடித்துக் கொன்ற தந்தை..?
மகாராஷ்டிராவில் குழந்தைக்கு இனிப்பு பண்டம் வாங்க 5 ரூபாய் கேட்டதால், 20 மாத குழந்தையை கதவில் அடித்து கொலை செய்துள்ளார் ஒரு கொடூர தந்தை. மகாராஷ்டிரா மாநிலம்…
Read More » -
வீடு புகுந்து இளம்பெண் மற்றும் தாயை எரித்துக் கொலை செய்து தானும் தீகுளித்த இளைஞர்..?
சென்னை கொருக்குப்பேட்டையில் வீட்டுக்குள் புகுந்து, மாநகராட்சி பெண் ஊழியர், அவரது தாயை பெட்ரோல் ஊற்றி எரித்துக் கொலை செய்த இளைஞர், தன் உடலிலும் பெட்ரோலை ஊற்றி தற்கொலை…
Read More » -
சமூக வலைதளம் மூலம் பழகி பிளஸ்-1 மாணவியை கடத்தி கற்பழிப்பு.. 7 வாலிபர்கள் கைது
கேரளாவில் சமூக வலைதளம் மூலம் பழகிய பிளஸ்-1 மாணவியை கடத்தி கற்பழித்தது தொடர்பாக 7 வாலிபர்களை போலீசார் கைது செய்தனர். கேரள மாநிலம் கொல்லம் பகுதியைச் சேர்ந்த…
Read More »