delhi
-
இந்தியா
எம்.பி.க்களிடையே அதிகரிக்கும் கொரோனா வைரஸ் பரவலால் புதன்கிழமையோடு முடியும் மக்களவை!!
மக்களவை எம்.பி.க்களிடையே கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருவதைத் தொடர்ந்து, கூட்டத்தொடரை மட்டும் வரும் புதன்கிழமையோடு முடித்துக்கொள்ள மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. கொரோனா பரவல்…
Read More » -
அரசியல்
மாநிலங்களுக்கு ஜி.எஸ்.டி. இழப்பீட்டுத் தொகையை வழங்கக்கோரி எதிர்க்கட்சிகள் இன்று போராட்டம்!!
நாடாளுமன்ற வளாகத்தில் ஜி.எஸ்.டி. தொகையை மாநிலங்களுக்கு வழங்கக்கோரி எதிர்க்கட்சிகள் இன்று போராட்டத்தில் ஈடுபட்டனர். கடந்த செவ்வாய்க்கிழமை நடப்பாண்டின் ஏப்ரல் மாதம் முதல் ஜூலை மாதம் வரையிலான காலாண்டில்…
Read More » -
அரசியல்
நீட் தேர்வுக்கு எதிராக நாடாளுமன்ற வளாகத்தில் டிஆர் பாலு, கனிமொழி உள்பட திமுக எம்பிக்கள் போராட்டம்!!
நாடாளுமன்றத்தின் மக்களவை கூட்டத்தொடர் இன்று தொடங்க இருக்கும் நிலையில் நாடாளுமன்ற வளாகத்தில் நீட் தேர்வுக்கு எதிராக டிஆர் பாலு, கனிமொழி உள்பட திமுக எம்பிக்கள் பலர் போராட்டம்…
Read More » -
இந்தியா
ஒரே ஒரு பெண் பயணிக்காக டெல்லியிலிருந்து ராஞ்சி வந்த ராஜஸ்தானி எக்ஸ்பிரஸ்!
டில்லியில் இருந்து ராஞ்சிக்கு ஒரே ஒரு பெண் பயணியுடன் ராஜதானி எக்ஸ்பிரஸ் ரயில் இயக்கப்பட்டுள்ளது பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. டில்லியில் இருந்து ஜார்கண்ட் தலைநகர் ராஞ்சிக்கு சுமார்…
Read More » -
Headlines
தேசிய விருது பெற்ற தமிழ் இயக்குனரை இந்தி தெரியாததால் அவமானப்படுத்திய விமானநிலைய அதிகாரிகள்!
டெல்லி விமான நிலையத்தில் கடந்த 2011ம் ஆண்டு இந்தி தெரியாததால் அதிகாரிகள் தன்னை அவமானப்படுத்தியதை இயக்குநர் வெற்றிமாறன் தற்போது தெரிவித்துள்ளார். திமுக எம்.பி. கனிமொழிக்கு விமான நிலையத்தில்…
Read More » -
இந்தியா
அரசு மரியாதையுடன் முன்னாள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியின் உடல் தகனம்!!
மறைந்த முன்னாள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியின் உடல் அரசு மரியாதையுடன் தகனம் செய்யப்பட்டது. முன்னாள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி கடந்த மாதம் 10ம் தேதி டெல்லியில் உள்ள…
Read More » -
இந்தியா
“எனக்கு உதவி செய்யுங்க.. இல்லனா நா செத்துடுவேன்” இங்கிலாந்து பிரதமரை பதறவைத்த டெல்லி பெண்!
இந்திய தலைநகர் டெல்லியில் வசித்து வரும் 43 வயது பெண் ஒருவர் நேற்று முன்தினம் (புதன்கிழமை) இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சனுக்கு அவசர உதவி வேண்டி இ-மெயில்…
Read More » -
Headlines
பாஜகவில் இணைந்தார் முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி அண்ணாமலை குப்புசாமி!
டெல்லியில் முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி அண்ணாமலை குப்புசாமி, தமிழக பாஜக தலைவர் முருகன், பொறுப்பாளர் முரளிதரராவ் முன்னிலையில் பாரதிய ஜனதா கட்சியில் இணைந்தார் கர்நாடகாவில் ஐபிஎஸ் அதிகாரியாக…
Read More » -
Headlines
பாஜகவில் இன்று இணைகிறார் முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி அண்ணாமலை…!
தமிழகத்தைச் சேர்ந்த முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி அண்ணாமலை இன்று பாஜகவில் இணைகிறார். கர்நாடகாவில் ஐபிஎஸ் அதிகாரியாக இருந்தவர் தமிழகத்தைச் சேர்ந்த அண்ணாமலை. தனக்குப்பிடித்த தலைவர் பிரதமர் மோடிதான்…
Read More » -
அரசியல்
செப்டம்பர் முதல் வாரத்தில் துவங்க இருக்கும் நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர்!!
இந்திய நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் செப்டம்பர் முதல் வாரத்தில் துவங்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. கொரோனாவின் தாக்கம் சற்றும் குறையாத நிலையில் நாடாளுமன்ற கூட்டத்தொடரை நடத்துவது…
Read More »