CoronaLockdown
-
Uncategorised
ஜெர்மனியில் அதிகரித்து வரும் கொரோனா தொற்றால் டிசம்பர் 20ஆம் தேதி வரை பொதுமுடக்கம் நீட்டிப்பு!!
ஜெர்மனியில் அதிகரித்து வரும் கொரோனா தொற்று காரணமாக டிசம்பர் 20ஆம் தேதி வரை தளர்வுகளுடன் கூடிய பொதுமுடக்கம் நீட்டிக்கப்படுவதாக அதிபர் ஏஞ்சலா மெர்கல் அறிவித்துள்ளார். உலகம் முழுவதும்…
Read More » -
Uncategorised
மீண்டும் ஊரடங்கு… கலக்கத்தில் மக்கள்… விளக்கமளித்த முதல்வர்!!
டெல்லியில் கொரோனா பரவல் காரணமாக சிறிய அளவிலான ஊரடங்கை மீண்டும் அமல்படுத்த டெல்லி அரசு ஆலோசித்து வருவதாக சொல்லப்படுகிறது. இந்தியாவில் 5 மாதங்களுக்கும் மேலாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு…
Read More » -
Uncategorised
கொரோனா தொற்று பரவல் அதிகரிப்பு காரணமாக 2-வது முறையாக இங்கிலாந்தில் போடப்பட்ட ஊரடங்கு உத்தரவு!!
அதிகரித்து வரும் கொரோனா தொற்று பரவல் காரணமாக இங்கிலாந்து நாட்டில் இரண்டாவது முறையாக ஒருமாத கால பொதுமுடக்கம் அறிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா தொற்று காரணமாக கடந்த மார்ச் மாதம்…
Read More » -
Uncategorised
கெட்டதுலயும் ஒரு நல்லதுங்க… கொரோனா ஊரடங்கால் பெருமளவில் குறைந்த காற்று மாசுபாடு!!
கொரோனா ஊரடங்கால் உலக அளவில் வரலாறு காணாத வகையில் காற்று மாசுபாடு குறைந்திருப்பது ஆய்வில் கண்டறியப்பட்டு உள்ளது. கொரோனா பரவல் உச்சம் பெற்றதால் இந்தியா உள்ளிட்ட உலகின்…
Read More » -
Uncategorised
அரசு போட்ட ஊரடங்கு உத்தரவால் கொதித்தெழுந்த மக்கள்.. தீயாக பரவும் போராட்டம்…!
இஸ்ரேலில் கொரோனா இரண்டாவது அலை தொடங்கியதன் காரணாமாக அறிவிக்கப்பட்டுள்ள பொதுமுடக்கத்திற்கு எதிராக மக்கள் வீதிகளில் போராட்டம் நடத்தி வருகின்றனர். உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் காரணமாக பல…
Read More » -
Uncategorised
கேரளாவில் அதிகரிக்கும் கொரோனா வைரஸ் பரவல்… மாநிலம் முழுவதும் 144 தடை உத்தரவு பிறப்பித்த முதல்வர்!!
கேரளாவில் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருவதைத் தொடர்ந்து அதைத் தடுக்கும் பொருட்டு மாநிலத்தில் 144 தடை உத்தரவை மாநில அரசு பிறப்பித்துள்ளது. கேரள மாநிலத்தில் கொரோனா…
Read More » -
Uncategorised
“செப்டம்பர் மாதத்தில் ஊரடங்கு நீட்டிக்கப்படுவது குறித்து நாளை ஆலோசிக்கப்படும்” – தமிழக முதல்வர்!
தமிழகத்தில் ஊரடங்கு தொடர்வது குறித்தும், இ-பாஸ் நடைமுறை குறித்தும் நாளை (ஆகஸ்ட் 29) ஆலோசித்து முடிவெடுக்கப்படும் என முதல்வர் தகவல். கொரோனா வைரஸ் பரவல் காரணமாக கடந்த…
Read More » -
Uncategorised
தமிழக அரசு இ-பாஸ் நடைமுறையை ரத்து செய்யாமல் உள்ளதன் பின்னணி இதுதானா?
மத்திய அரசே இ-பாஸ் நடைமுறை தேவையில்லை என்று அறிவித்த பிறகும் ஏன் தமிழக அரசு அதை ரத்து செய்யாமல் உள்ளது என்பதற்கான பின்னணி தகவல்கள் வெளியாகியுள்ளன. கொரோனா…
Read More » -
Uncategorised
சிவகாசியில் தொடர் ஊரடங்கால் பாதியான பட்டாசு உற்பத்தி..! வறுமையில் வாடும் தொழிலாளர்கள்..!
கொரோனா அச்சுறுத்தல், ஊரடங்கு ஆகிய காரணங்களால் சிவகாசியில் இந்த ஆண்டும் பட்டாசு தயாரிப்பு கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. சிவகாசி மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் ஆயிரத்து 70 பட்டாசு…
Read More »