Tamil
-
Uncategorised
“பிரெஞ்சு, ஜெர்மன் உள்ளிட்ட மொழிகளை கற்கும்போது, தமிழகத்தில் தமிழ் மொழியை கற்க முடியவில்லை ஏன்?” உயர்நீதிமன்றம் கேள்வி!!
“பிரெஞ்சு, ஜெர்மன் உள்ளிட்ட மொழிகளை கற்கலாம்.. ஆனால் தமிழகத்தில் தமிழ் மொழியை கற்கக் கூடாதா” என்று உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. நாடு முழுவதும் மத்திய அரசால் நடத்தப்படும்…
Read More » -
Uncategorised
“கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் தமிழ் மொழியை புறக்கணிக்கும் மத்திய அரசு!” எச்சரிக்கும் வைகோ!!
தமிழகத்தில் உள்ள அனைத்து கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில், மற்ற பாடங்களைப் போலவே தமிழ் மொழியையும் பயிற்றுவிக்க வேண்டும் என வைகோ வலியுறுத்தியுள்ளார். இதுதொடர்பாக ம.தி.மு.க பொதுச் செயலாளர்…
Read More » -
Uncategorised
“விமான நிலையங்களில் முதல் அறிவிப்பு தமிழில் வெளியிட வேண்டும்” அமைச்சர் பாண்டியராஜன் கோரிக்கை!!
தமிழகத்தில் உள்ள அனைத்து விமான நிலையங்களிலும் முதல் அறிவிப்பு தமிழில் வெளியிடுவது தொடர்பாக அமைச்சர் மாஃபா பாண்டியராஜன், மத்திய அமைச்சருடன் சந்தித்து பேசினார். தமிழ் வளர்ச்சித்துறை அமைச்சர்…
Read More » -
Uncategorised
“கொடுமணல் அகழாய்வுப் பணியில் தமிழ் தெரியாதவர்கள் இருப்பது ஏன்?” தொல்லியல் துறைக்கு உயர்நீதிமன்றம் கேள்வி!!
கொடுமணல் அகழாய்வுப் பணியில் தமிழ் தெரியாதவர்கள் இருப்பது ஏன் என்று தொல்லியல்துறைக்கு உயர்நீதிமன்ற மதுரைக்கிளை கேள்வி எழுப்பியுள்ளது. கொடுமணல் அகழாய்வுப் பொருள்களை கார்பன் பரிசோதனைக்கு உட்படுத்த அடுத்த…
Read More » -
Uncategorised
“யாத்திரை நடத்த அனுமதி கேட்கும் பாஜக, அதுபோல இதையும் செய்யுமா?” கனிமொழி எம்.பி. ‘நறுக்’ கேள்வி!!
தமிழகத்தில் வரும் 6-ம் தேதி முதல் டிசம்பர் 6-ம் தேதி வரை பாஜக நடத்தும் வேல் யாத்திரை நிகழ்ச்சியில் அக்கட்சியின் முக்கியப் பிரமுகர்கள் பலர் பங்கேற்க இருக்கின்றனர்.…
Read More » -
Uncategorised
தழைத்து, செழித்து வளர்ந்து இருக்கும் தன்னிகரற்ற தமிழ் மொழியை செம்மொழியாக அறிவித்த நாள் இன்று!
இரண்டாயிரம் ஆண்டுகளுக்கும் மேலாக தன்னிகரற்ற இலக்கிய வரலாற்றுடன் நிலைத்து நிற்கும் தமிழ் மொழியை, மத்திய அரசு செம்மொழியாக அறிவித்த நாள் செப்டம்பர் 17. செம்மொழி என்பது ஒரு…
Read More » -
Uncategorised
“தமிழகத்தில் அரசு பணியாளர்கள் தமிழ் மொழியில் தேர்ச்சி பெறுவது கட்டாயம்!” உயர்நீதிமன்ற கிளை உத்தரவு!
தமிழக அரசின் அலுவல் மொழியாக தமிழ் உள்ளது. எனவே, அரசு பணியாளர்கள் அனைவரும் தமிழ்மொழி தேர்வில் தேர்ச்சி பெறுவது கட்டாயம் என மதுரை உயர்நீதிமன்ற கிளை கூறியுள்ளது.…
Read More » -
Uncategorised
10-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகளை வெளியிட்ட தமிழக தேர்வுத்துறை!!
கொரோனா ஊரடங்கால் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து செய்யப்பட்டதால் அனைவரும் தேர்ச்சி பெற்றதாக ஏற்கனவே தமிழக பள்ளிக்கல்வித்துறை அறிவித்திருந்தது. இந்நிலையில் இன்று 9.45 லட்சம் பேரின் மதிப்பெண்…
Read More »
