Thoothukkudi
-
Uncategorised
வெடிகுண்டு வீச்சில் உயிரிழந்த காவலர் சுப்பிரமணியன் உடலுக்கு 21 குண்டுகள் முழங்க இறுதி அஞ்சலி!
வெடிகுண்டு வீச்சில் உயிரிழந்த காவலர் சுப்பிரமணியன் உடல், அவரது சொந்த ஊரான தூத்துக்குடியில் நல்லடக்கம் செய்யப்பட்டுள்ளது. தூத்துக்குடி மாவட்டம் வல்லநாடு மனக்கரை பகுதியில் கொலைக் குற்ற வழக்கில்…
Read More » -
Uncategorised
கொரோனா தடுப்பு திட்டங்களுக்காக சான்றிதழ் பெற்ற தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகம்!!
தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு இந்திய தரக்கட்டுபாட்டு நிறுவனத்தின் மூலம் கோவிட்19 ‘பணிபுரியும் இடத்தில் உள்ள பாதுகாப்பு மற்றும் சுகாதார மதிப்பிட்டுக்கான தரச்சான்றிதழ்’ வழங்கப்பட்டுள்ளது. இதுகுறித்து செய்திக்குறிப்பு…
Read More » -
Uncategorised
தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை குறித்த உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பும், தமிழக தலைவர்களின் வரவேற்பும்!
தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை திறப்பதற்கான தடை தொடரும் என சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்து வேதாந்தா நிறுவனத்தின் மனுவை தள்ளுபடி செய்துள்ள நிலையில் தமிழகத்தின் பல்வேறு கட்சி தலைவர்களும்…
Read More » -
Uncategorised
உயர்நீதிமன்ற தீர்ப்பையடுத்து உச்சநீதிமன்றத்திற்கு செல்லும் ஸ்டெர்லைட் வேதாந்தா நிறுவனம்!
தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையால் தூத்துக்குடி பகுதி சுற்றுச்சூழல் பாதிக்கப்படுவதாக அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டியதை அடுத்து தமிழக அரசு கடந்த சில மாதங்களுக்கு முன்னர் ஸ்டெர்லைட் ஆலையை…
Read More » -
Uncategorised
ஸ்டெர்லைட் ஆலைக்கு தடை விதித்து மனுவை தள்ளுபடி செய்தது உயர்நீதிமன்றம்!
தூத்துக்குடியில் அமைக்கப்பட்டுள்ள ‘ஸ்டெர்லைட் ஆலையால் சுற்றுச்சூழல் பாதிப்பு’ என கூறி 2018 போராட்டம் நடைபெற்றது. 2018 மே 22ல் நடந்த போராட்டத்தின் போது நடந்த துப்பாக்கிச்சூட்டில் 13…
Read More »