Uncategorised
-
தினமும் காலை ஒரு டம்ளர் வெந்நீர்… உடலில் நடக்கும் அதிசய மாற்றங்கள்!
காலையில் தண்ணீர் அருந்தும் பலர் பொதுவாக வெந்நீர் அருந்துவது கிடையாது. ஆனால் வெறும்வயிற்றில் வெந்நீர் அருந்துவதால் பசி நன்கு எடுக்கும் என்று கூறப்படுகிறது. குளிர் காலமானாலும் சரி,…
Read More » -
நிவர் புயலால் ஒத்தி வைக்கப்பட்ட மருத்துவ கலந்தாய்வு இன்று மீண்டும் தொடக்கம்!!
நிவர் புயலால் தள்ளிவைக்கப்பட்ட மருத்துவ கலந்தாய்வு இன்று மீண்டும் தொடங்க உள்ளது. சமீபத்தில் தமிழகம் மற்றும் புதுவையை புரட்டி எடுத்த நிவர் புயல் காரணமாக பல்வேறு தேர்வுகளும்…
Read More » -
400 கி.மீ. இலக்கை துல்லியமாகத் தாக்கும் பிரமோஸ் சூப்பர்சானிக் ஏவுகணை வெற்றிகரமாக சோதனை!!
அந்தமான் நிகோபார் தீவுகளில் இருந்து 400 கி.மீ. இலக்கை துல்லியமாகத் தாக்கும் பிரமோஸ் சூப்பர்சானிக் ஏவுகணை வெற்றிகரமாக சோதிக்கப்பட்டது. அந்தமான் மற்றும் நிகோபார் தீவுகளில் இருந்து திட்டமிடப்பட்ட…
Read More » -
“அமெரிக்க வரலாற்றில் கொஞ்சமும் பொறுப்பற்ற அதிபர் டொனால்ட் டிரம்ப்” ஜோபைடன் குற்றச்சாட்டு!!
“தேர்தல் முடிவுகளை முறியடிக்க முயற்சிக்கும் டொனால்ட் டிரம்ப், அமெரிக்க வரலாற்றில் கொஞ்சமும் பொறுப்பற்ற அதிபர்” என ஜோ பைடன் குற்றஞ்சாட்டியுள்ளார். அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகள் வெளியான…
Read More » -
“அமித் ஷாவைக் கண்டு திமுக ஏன் பயப்பட வேண்டும்?” திமுக முதன்மைச் செயலாளர் கே.என்.நேரு கேள்வி!!
“அமித் ஷாவைக் கண்டு அதிமுக அமைச்சர்களே பயப்படுவதில்லை. திமுக ஏன் பயப்பட வேண்டும்” என திமுக முதன்மைச் செயலாளர் கே.என்.நேரு தெரிவித்தார். திமுக முதன்மைச் செயலாளர் கே.என்.நேரு…
Read More » -
அமெரிக்காவில் ஜோபைடன் அமைத்த கொரோனாவை கட்டுப்படுத்தும் குழுவில் இடம்பெற்ற தமிழக பெண் மருத்துவர்!!
அமெரிக்க அதிபர் ஜோ பைடன் அமைத்துள்ள கொரோனாவை கட்டுப்படுத்தும் குழுவின் உறுப்பினர்களில் ஒருவராக தமிழகத்தை பூர்விகமாகக் கொண்ட பெண் மருத்துவர் இடம்பெற்றுள்ளார். அமெரிக்காவில் கொரோனா பரவலைக் கட்டுப்படுத்தும்…
Read More » -
கொரோனா தொற்றால் அதிகம் பாதிக்கப்படுபவர்கள் நுரையீரல் மற்றும் இதய நோய் உள்ளவர்கள் ; இதற்கு காற்று மாசும் ஒரு காரணம்!!
கொரோனா தொற்றால் அதிகம் பாதிக்கப்படுபவர்கள் நுரையீரல் மற்றும் இதய நோய் உள்ளவர்களாக உள்ளனர். அவர்களுக்கு காற்று மாசு அதிக பாதிப்பை ஏற்படுத்துகிறது என சமீபத்திய ஆய்வின் மூலம்…
Read More » -
செல்போன் டவர் கம்பிகளை திருட முயன்று சிறை கம்பிகளை கைப்பற்றிய கில்லாடி கும்பல்!!!
மூன்று நாட்களாக தங்கியிருந்து, செல்போன் டவரின் கம்பிகளை முழுவதுமாக கழற்றி திருட முயன்ற கும்பல் ஒன்று போலீசாரிடம் கையும், களவுமாக சிக்கியுள்ளது. புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி அருகே…
Read More » -
கேரளாவில் பெய்து வரும் தொடர் மழையால் விடுக்கப்பட்ட வெள்ள அபாய எச்சரிக்கை!
கேரளத்தின் மிகப்பெரிய அணையான இடுக்கி அணை நிரம்பி வருவதால் எர்ணாகுளத்திற்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கேரள மாநிலத்தில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. வங்கக்கடலில் ஏற்பட்ட…
Read More » -
50 ஆண்டுகளாக போராடி வரும் சமூக ஆர்வலர் ஸ்டான் ஸ்வாமியை கைது செய்தது என்.ஐ.ஏ!
பீமா கோரேகான் வன்முறை வழக்கில் சமூக ஆர்வலரும் பாதிரியாருமான ஸ்டான் ஸ்வாமி தேசியப் புலனாய்வு முகமையினால் கைது செய்யப்பட்டார். மகாராஷ்டிரா மாநிலம் புனே அருகேயுள்ள பீமா கோரேகன்…
Read More »