Uncategorised
-
‘ஃபைஸா் கரோனா தடுப்பூசிக்கு விரைந்து ஒப்புதல் பெற இந்திய அரசுடன் ஆலோசனை’
புது தில்லி: அமெரிக்காவின் ஃபைஸா், ஜொ்மனியின் பயோஎன்டெக் நிறுவனங்கள் இணைந்து உருவாக்கியுள்ள கரோனா தடுப்பூசிக்கு விரைந்து ஒப்புதல் பெறுவது குறித்து இந்திய அரசுடன் ஆலோசனை…
Read More » -
கரோனா தடுப்பூசி தொழில்நுட்பங்களை பகிா்ந்து கொள்ள வேண்டும்: நிா்மலா சீதாராமன் வலியுறுத்தல்
புது தில்லி: கரோனா தொற்று வேகமாகப் பரவி வரும் இந்த நேரத்தில் தடுப்பூசி தொடா்பான தொழில்நுட்பங்களைப் பகிா்ந்து கொள்ள உலக நாடுகள் முன்வர வேண்டும் என்று மத்திய…
Read More » -
இஸ்ரோ முன்னாள் விஞ்ஞானிக்கு எதிராக சதி செய்த காவலா்கள் மீது சிபிஐ வழக்குப் பதிவு
புது தில்லி: இஸ்ரோ முன்னாள் விஞ்ஞானி நம்பி நாராயணனை உளவு வழக்கில் சிக்க வைத்த விவகாரத்தில் கேரள காவலா்களுக்கு எதிராக சிபிஐ வழக்கு பதிவு செய்துள்ளது. உச்சநீதிமன்ற…
Read More » -
உயா்நீதிமன்றங்களின் கேள்வி கேட்கும் அதிகாரத்தைப் பறிக்க முடியாது
புது தில்லி: உயா்நீதிமன்றங்களில் விவாதம் சுதந்திரமாக நடைபெறுவது அவசியம் என்று தெரிவித்த உச்சநீதிமன்றம், நீதிமன்றங்களின் கேள்வி கேட்கும் அதிகாரத்தைப் பறிக்க முடியாது என்றும் தெரிவித்துள்ளது. தமிழகம், கேரளம்,…
Read More » -
இலங்கையில் மேலும் ஒரு புது வகை கரோனா
இலங்கையில் மேலும் ஒரு புதிய வகை கரோனா தீநுண்மி கண்டறியப்பட்டுள்ளதாகவும் அது முந்தைய வகை கரோனாக்களைவிட அதிக பரவும் திறன் கொண்டதாக இருப்பதாகவும் அந்த நாட்டு நோய்த்தடுப்பியல்…
Read More » -
தில்லி வந்தடைந்த 2-வது ‘ஆக்ஸிஜன் எக்ஸ்பிரஸ்’
மேற்கு வங்கத்திலிருந்து 120 மெட்ரிக் டன் ஆக்ஸிஜன் டேங்கர்களை ஏற்றிக்கொண்டு புறப்பட்ட ஆக்ஸிஜன் எக்ஸ்பிரஸ் தில்லி வந்தடைந்தது. தில்லிக்கு ரயில் மூலம் ஆக்ஸிஜன் டேங்கர்களை ஏற்றிக்கொண்டு வருவது…
Read More » -
இந்தியாவில் கரோனா அதிகரிப்பு: 22 சாலைகளை மூட நேபாளம் முடிவு
இந்தியாவில் கரோனா தொற்று அதிகரித்து வருவதால், 22 எல்லைப்புற சாலைகளை மூடுவதற்கு நேபாளம் முடிவு செய்துள்ளது. இதுகுறித்து அதிகாரி ஒருவா் சனிக்கிழமை கூறியதாவது: இந்தியாவில் கரோனா தொற்று…
Read More » -
இந்தியப் பயணிகள் அமெரிக்க வருவதற்கு மே 4 முதல் தடை
இந்தியப் பயணிகள் மே 4-ஆம் தேதி முதல் அமெரிக்கா வருவதற்கு அந்நாட்டு அதிபா் ஜோ பைடன் தடை விதித்துள்ளாா். நாட்டில் கரோனா தொற்றுப் பரவல் மிக அதிகமாகக்…
Read More » -
கொரரோனா தடுப்பூசியின் காப்பீட்டு உரிமையை நீக்கும் இந்தியாவின் கோரிக்கை: 100 அமெரிக்க எம்.பி.க்கள் ஆதரவு
கரோனா தடுப்பூசிகளை உள்நாட்டில் உற்பத்தி செய்ய நாடுகளை அனுமதிக்கும் வகையில் அவற்றுக்கான அறிவுசாா் சொத்துரிமை (டிஆா்ஐபிஎஸ்) கட்டுப்பாடுகளை தற்காலிகமாக நீக்குமாறு உலக வா்த்தக அமைப்பிடம் (டபிள்யு.டி.ஓ) இந்தியா…
Read More » -
கோவை தெற்கில் பாஜக பின்னடைவு: கமல் முன்னிலை
கோவை தெற்கு தொகுதியில் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் முன்னிலை வகிக்கிறார். பாஜக வேட்பாளர் வானதி சீனிவாசனை விட 2 ஆயிரம் வாக்குகள் அதிகம் பெற்று…
Read More »