Uncategorised
-
வாக்களிக்க வருபவர்களுக்கு முகக்கவசம் கட்டாயம்..
முகக்கவசம் அணிந்து வந்தால் மட்டுமே தேர்தலில் வாக்களிக்க அனுமதிக்கப்படுவார்கள் என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் வரும் ஏப்ரல் 6ம் தேதி சட்டசபை தேர்தல் நடக்கிறது. இதற்கிடையே…
Read More » -
லாரி வாடகை திடீர் உயர்வு எதிரொலி : காய்கறிகள் விலையேற்றம்?
டீசல் விலையேற்றத்தால் லாரிகள் வாடகை உயர்ந்துள்ளதால் காய்கறிகள் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களின் விலை அதிகரிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. தமிழ்நாடு லாரி உரிமையாளர்கள் சம்மேளனத்தின் பொதுக்குழு மற்றும் ஒருங்கிணைந்த…
Read More » -
கோவைக்காயின் குணமான மருத்துவம்
கோவைக்காய் பழங்காலத்திலிருந்தே நீரிழிவு நோய் மருத்துவத்தில் பயன்படுத்தப்பட்டு வரும் காய்கறிகளில் ஒன்று. தீவிரமில்லாத சர்க்கரை வியாதிக்குக் கோவைக்காய் நல்ல பலனை அளிக்கும். கோவைக்காய் சாறு எடுத்துக் கொள்வதால்…
Read More » -
டெல்லி மாநகராட்சி இடைத்தேர்தலில் ஆம் ஆத்மி வெற்றி.. பாஜக தோல்வியை தழுவியது
டெல்லியின் மாநகராட்சி ஐந்து வார்டுகள் இடைத்தேர்தல் முடிவுகள் நேற்று வெளியானது. இதில், வார்டுகளிலும், வார்டிலும் வெற்றி பெற பாஜக வாஷ் அவுட் ஆனது. இவற்றில் ரோஹிணி, திரிலோக்புரி…
Read More » -
கள்ளச்சந்தையில் மருந்து விற்ற விவகாரம்.. இந்திய வம்சாவளியை சேர்ந்தவருக்கு சிறை..
இங்கிலாந்தில் கடந்த 2016 மற்றும் 2017-ம் ஆண்டுகளில் கள்ளச்சந்தையில் மருந்துச்சீட்டு இல்லாமலே மருந்து விற்றது தொடர்பாக விசாரணை நடைபெற்று வந்தது. இங்கிலாந்தில் வெஸ்ட் பிரோம்விச் நகரில் மருந்துக்கடை…
Read More » -
மனைவியை கழுத்தை அறுத்தும கொலை செய்த பேராசிரியருக்கு தூக்குத் தண்டனை..
மனைவியை அம்மிக்கல்லால் தாக்கியும், கத்தியால் கழுத்தை அறுத்தும் கொலை செய்த பேராசிரியருக்கு விதித்து தீர்ப்பளித்துள்ளது. சென்னை அண்ணாநகரில் உள்ள அடுக்கு மாடி குடியிருப்பில் வசித்து வந்தவர் கண்ணன்(40).…
Read More » -
“அதிமுக தான் எங்களிடம் கெஞ்சுகிறார்கள்” – தேமுதிக எல்.கே.சுதீஷ் பேச்சு
“அதிமுகவிடம் நாம் கெஞ்சவில்லை, அவர்கள்தான் நம்மை கெஞ்சுகிறார்கள்’’ என்று போளூரில் நடந்த தேமுதிக ஆலோசனை கூட்டத்தில் எல்.கே.சுதீஷ் பேசிய ஆடியோ வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. திருவண்ணாமலை…
Read More » -
நீரா டாண்டன் நியமனத்தை வாபஸ் பெற்ற ஜோ பைடன்..?
ஜனாதிபதியாக பதவியேற்றுள்ள ஜோ பைடன் தனது நிர்வாகத்தில் இந்திய வம்சாவளியை சேர்ந்தவர்களுக்கு அதிக முன்னுரிமை கொடுத்து முக்கிய பதவிகளில் அமர்த்தி வருகிறார். அந்த வகையில் வெள்ளை மாளிகையின்…
Read More » -
ஓராண்டாக பள்ளி செல்லாத குழந்தைகள் எண்ணிக்கை சுமார் 16.8 கோடி..
உலகம் முழுவதும் சுமார் 21.4 கோடி குழந்தைகள் 3 காலாண்டாக நேரடி வகுப்புகளில் பங்கேற்கவில்லை என ஐ.நா. அமைப்பான யுனிசெப் கூறியுள்ளது. கொரோனா பரவல் காரணமாக கடந்த…
Read More » -
“உபி யில் தினம் ஒரு குடும்பம் நீதி கேட்கிறது..” – பிரியங்கா அவேசம்
காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி உத்தரபிரதேசத்தில் நடந்து வரும் குற்றச்சம்பவங்களை சாடி, டுவிட்டரில் பதிவுகளை வெளியிட்டார். உத்தரபிரதேச மாநிலத்தில் முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத் தலைமையில் பா.ஜ.க. ஆட்சி…
Read More »