கல்வி
-
நீட், ஜே.இ.இ தேர்வுகளை தள்ளி வைக்கக்கோரி தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்தது உச்சநீதிமன்றம்!!
கொரோனா அச்சுறுத்தல் காரணமாக நீட், ஜே.இ.இ தேர்வுகளை தள்ளி வைக்கக்கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை தள்ளுபடி செய்தது உச்சநீதிமன்றம். இந்தியாவில் கொரோனா பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து…
Read More » -
பள்ளிகள் திறந்த இரண்டே வாரத்தில் ஒரு லட்சம் மாணவர்களுக்கு கொரோனா! அதிர்ச்சியில் அமெரிக்கா!!
கொரோனா தொற்று காரணமாக நமது நாட்டில் கடந்த ஐந்து மாதமாக கல்வி நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளன. டிசம்பர் மாதம் வரை கல்வி நிறுவனங்கள் திறக்கப்படாது என மத்திய அரசு…
Read More » -
230 திருக்குறளை 3 நிமிடம் 25 வினாடிகளில் மனப்பாடமாக ஒப்புவித்து உலக சாதனை
குமரியில் 8-ம் வகுப்பு மாணவி 230 திருக்குறளை 3 நிமிடம் 25 வினாடிகளில் மனப்பாடமாக ஒப்புவித்து உலக சாதனை படைத்துள்ளார். இந்த மாணவியை தளவாய்சுந்தரம், கலெக்டர் பிரசாந்த்…
Read More » -
பள்ளி திறந்த இரண்டே வாரத்தில் 97 ஆயிரம் குழந்தைகளுக்கு கொரோனா…! அதிர்ந்து போன துணை முதல்வர்!
கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக தமிழகம் உள்பட இந்தியா முழுவதும் கடந்த 4 மாதங்களுக்கு மேலாக பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் திறக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் மத்திய…
Read More » -
சந்திராயன்2 எடுத்த அரிய புகைப்படம்..! மரியாதை செலுத்திய இஸ்ரோ!!
இந்திய விண்வெளி ஆய்வின் தந்தையான டாக்டர் விக்ரம் சாரபாய் நூற்றாண்டு நிறைவை ஒட்டி, சந்திரயான்2 நிலாவின் சுற்றுப்பாதையில் எடுத்த படங்களில் காணப்படும் பள்ளத்தாக்கிற்கு “சாரபாய் பள்ளம்” (Sarabhai…
Read More » -
“நீட் தேர்வினை ஆன்லைன் மூலம் நடத்த முடியாது” உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு பதில் மனு தாக்கல்!
வரும் செப்டம்பர் 13 ஆம் தேதி நடைபெறவிருக்கும் நீட் தேர்வை ஒத்திவைக்க வேண்டும் என்று மத்திய கிழக்கு மற்றும் வளைகுடா நாடுகளைச் சேர்ந்த மாணவர்கள், உச்ச நீதிமன்றத்தில்…
Read More » -
“11ம் வகுப்பு மாணவர் சேர்க்கை ஆகஸ்ட் 24ல் தொடங்கும்” அமைச்சர் செங்கோட்டையன் அறிவிப்பு!!
சென்னை தலைமை செயலகத்தில் தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் செய்தியாளர்களை சந்தித்தார். அவர் கூறியதாவது: “நேற்று வெளியான 10ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகளில் எந்த குழப்பமும் இல்லை.…
Read More » -
“டிசம்பர் வரை பள்ளி, கல்லூரிகள் திறக்க வாய்ப்பே இல்லை” – மத்திய உயர்கல்வி செயலர் தகவல்!
கொரோனா ஊரடங்கால் கடந்த மார்ச் இறுதி முதல் பள்ளி மற்றும் கல்லூரிகள் மூடப்பட்டுள்ள நிலையில், எப்போது மீண்டும் அவை திறக்கப்படும் என்று கேள்விகள் எழுந்த வண்ணம் இருந்தன.…
Read More » -
“ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ் தேர்வில் OBC & SC/ST பிரிவினரின் உரிமைகள் பறிக்கப்பட்டுள்ளது” திமுக தலைவர் முக.ஸ்டாலின் அறிக்கை
இந்திய குடிமைப் பணிகள் தேர்வில் OBC & SC/ST பிரிவினரின் உரிமைகள் தட்டிப் பறிக்கப்பட்டுள்ளது குறித்து வெளிப்படையான ஆய்வு நடத்தி – தவறுகளைக் களைந்து – நீதி…
Read More » -
இறுதியாண்டு செமஸ்டர் எழுதாதவர்களுக்கு டிகிரி கிடையாது – சுப்ரீம் கோர்ட்டில் யுஜிசி
கொரோனா தொற்றால் கடந்த நான்கு மாதங்களாக கல்லூரிகள் திறக்கப்படாமல் உள்ள நிலையில், பல்கலைக்கழக இறுதி செமஸ்டர் தேர்வுகள் கட்டாயம் நடத்தப்பட வேண்டும். தேர்வு எழுதாதவர்களுக்கு டிகிரி வழங்கப்படாது…
Read More »