செய்திகள்
-
கோவிலுக்கு வந்த காதல் ஜோடிகளுக்கு திருமணம் செய்து வைக்க முயன்ற இந்து அமைப்பினர் கைது..
காதலர் தினத்தை முன்னிட்டு, கும்பகோணத்தை அடுத்த தாராசுரம் ஐராவதீஸ்வரர் கோயில் வளாகத்தைச் சுற்றியுள்ள பூங்காவுக்கு ஏராளமான காதலர் கள் வந்து, காதலர் தினத்தைக் கொண்டாடுவது வழக்கம். ஆனால்,…
Read More » -
இந்தோனேசியாவில் நிலச்சரிவு.. 2 பேர் உயிரிழப்பு, 16 பேர் மாயம்
இந்தோனேசியாவின் முக்கிய தீவான ஜாவாவில் பெய்த மழையால் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. இதில் சிக்கிய இரண்டு பேர் உயிரிழந்துள்ளனர். 16 பேர் மாயமாகியுள்ளனர். கிழக்கு ஜாவாவின் நங்கன்ஜுக் மாவட்டத்தில்…
Read More » -
மூத்த குடிமக்களுக்கான இலவச பேருந்து பயண அட்டை.. இன்று முதல் விநியோகம்..
மூத்த குடிமக்களுக்கான இலவச பேருந்து பயண அட்டை, திங்கள்கிழமை முதல் மீண்டும் வழங்கப்படும் என மாநகரப் போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநா் தெரிவித்துள்ளாா். சென்னை மாநகரப் போக்குவரத்துக்…
Read More » -
2,000 வெளிநாட்டு விமான பயணிகளை நாட்டிற்குள் நுழைய அனுமதி அளித்த இஸ்ரேல்
இஸ்ரேல் நாட்டின் அமைச்சரவை ஒவ்வொரு நாளும் 2,000 வெளிநாட்டு விமான பயணிகளை நாட்டிற்குள் நுழைய அனுமதி அளித்துள்ளது. இஸ்ரேல் நாட்டில் கொரோனா பரவலை தடுக்க பல்வேறு கட்டுப்பாடுகள்…
Read More » -
மானியமில்லா காஸ் சிலிண்டர் விலை மீண்டும் உயர்வு..?
மானியமில்லா காஸ் சிலிண்டர் விலை கடந்த பிப்.,4ம் தேதி 25 ரூபாய் உயர்ந்த நிலையில் தற்போது மேலும் 50 ரூபாய் உயர்ந்துள்ளது. தற்போது, ஒவ்வொரு வீட்டிற்கும் மானிய…
Read More » -
சென்னை விமான நிலையத்தில் இருந்து விம்கோ நகருக்கு மெட்ரோ ரயில் கட்டணமாக ரூ.70 நிர்ணயம்..
சென்னை விமான நிலையத்தில் இருந்து விம்கோ நகருக்கு மெட்ரோ ரயில் கட்டணமாக ரூ.70 நிர்ணயிக்கப்பட்டுள்ளது. சென்னை வண்ணாரப்பேட்டையில் இருந்து விம்கோ நகருக்கு மெட்ரோ ரயில் சேவை நீட்டிக்கப்பட்டுள்ளது.…
Read More » -
“விவசாயிகள் தங்கள் விருப்பத்தின் பேரில் இறந்துள்ளனர்” – பா.ஜ அமைச்சர் கருத்தால் சர்ச்சை
டில்லியில், வேளாண் சட்டங்களுக்கு எதிரான போராட்டத்தில், விவசாயிகளில் சிலர் மரணம் அடைந்துள்ளனர். இதற்கு ஹரியானா விவசாயத் துறை அமைச்சர் ஜெய்பிரகாஷ் தலால் தெரிவித்த கருத்து, பரபரப்பை ஏற்படுத்தி…
Read More » -
வருமான வரி கணக்கு தாக்கல் செய்ய இன்றே கடைசி நாள்..
வருமான வரி கணக்கு தாக்கல் செய்ய இன்று வரை அவகாசம் வழங்கப்பட்டது. இந்த அவகாசம் இன்றுடன் நிறைவடைகிறது. கொரோனா தொற்று காரணமாக 2019-2020 நிதியாண்டு, அபராதமின்றி கணக்கு…
Read More » -
கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்ட சிலி அதிபர்..
சிலியில் கொரோனா தொற்றால் 19 ஆயிரத்துக்கு அதிகமானோர் மரணத்தை தழுவி இருக்கின்றனர். கடந்த 3-ந் தேதி முதல் தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. இதற்காக அமெரிக்காவின் பைசர் மற்றும்…
Read More » -
“பாஸ்டேக் இல்லையென்றால் இரண்டு மடங்கு கட்டணம் வசூலிக்கப்படும்” – நிதின் கட்கரி எச்சரிக்கை
பாஸ்டேக் நடைமுறைக்குள் வாகன உரிமையாளர்கள் நாளை நள்ளிரவு முதல் கட்டாயம் வரவேண்டும். இதற்கு மேல் காலஅவகாசம் வழங்கப்படமாட்டாது என போக்குவரத்துத்துறை அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார். தேசிய…
Read More »