செய்திகள்
-
20 ரூபாய்க்காக ஏற்பட்ட வாக்குவாதம்.. இட்லி வியாபாரி கொலை..?
மகாராஷ்டிர மாநிலத்தில் 20 ரூபாய்க்காக ஏற்பட்ட வாக்குவாதத்தில் இட்லி வியாபாரி ஒருவர் கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மகாராஷ்டிர மாநிலம் தானே மாவட்டம் மீரா சாலையில் இட்லி…
Read More » -
காவல்துறை விசாரணைக்கு அஞ்சிய இளைஞர்.. மொட்டை மாடியிலிருந் குதித்து பலி..?
துறையூர் அருகே விசாரணைக்கு அஞ்சி காவல் நிலையம் மொட்டை மாடியிலிருந்து குதித்த இளைஞர் பலியாகியுள்ளார். முசிறி அருகே ராக்கம்பட்டி கிராமத்தைச் சேர்ந்த மணி என்பவரின் மகன் பிரசாந்த்…
Read More » -
தமிழகத்தில் கலவரத்தை ஏற்படுத்த சசிகலா, தினகரன் முயற்சி..? – அமைச்சர் தகவல்
சென்னை வரும் சசிகலா அ.தி.மு.க., கொடியை பயன்படுத்துவதை தடுக்க வேண்டும் என டிஜிபி., திரிபாதியிடம் அமைச்சர்கள் புகார் அளித்தனர். பின்னர், நிருபர்களை சந்தித்த அமைச்சர் சண்முகம், தமிழகத்தில்…
Read More » -
ரமலான் பண்டிகையின்போது சிபிஎஸ்இ தேர்வுகள்..? – எதிர்ப்பு தெரிவிக்கும் எம்.பி.
இஸ்லாமியர்களின் புனித நாளான ரமலான் பண்டிகையின்போது சிபிஎஸ்இ தேர்வுகள் நடத்தப்படக்கூடிய சூழல் இருப்பதால் தேர்வுத் தேதியை மாற்றவேண்டும் என்று மக்களவை உறுப்பினர் சு.வெங்கடேசன் கோரிக்கை வைத்திருக்கிறார் இது தொடர்பாக மார்க்சிஸ்ட்…
Read More » -
இணைய சேவைகளை முடக்கி வைத்த மியான்மர்..? டிவிட்டர் நிறுவனம் கண்டனம்
மியான்மரில் தொடரும் இணைய சேவைகள் முடக்கத்திற்கு டுவிட்டர் நிறுவனம் கண்டனம் தெரிவித்துள்ளது. மியான்மரில் ராணுவத்திற்கும் அந்த நாட்டு அரசிற்கும் மோதல் போக்கு நீடித்துவந்த நிலையில் ஆட்சியை ராணுவம்…
Read More » -
கள்ளக்காதலை கண்டித்ததால் விபரீதம்.. கணவரை எரித்துக் கொன்ற மனைவி..?
கள்ளக்காதலை கண்டித்ததால் கணவரை எரித்துக் கொன்று நாடகமாடிய மனைவியை போலீசார் கைது செய்தனர். தேனி மாவட்டம் க.புதுப்பட்டி அருகே இடையன்குளத்தில் கடந்த ஆண்டு ஜூன் மாதம் 14-ம்…
Read More » -
பாகிஸ்தான் எல்லையில் கூட இவ்வாறு செய்திருக்க மாட்டார்கள் ; கொந்தளித்த எம்பி
விவசாயிகளின் போராட்டத்தை ஒடுக்குவதற்காக அரசாங்கம் அகழிகளை தோண்டி வைத்திருப்பதும், அடிப்படை வசதிகளை தடை செய்திருப்பதும் மனித உரிமை மீறல் என பகுஜன் சமாஜ் கட்சி எம்பி தெரிவித்தார். …
Read More » -
7 லட்சத்துக்கு வாங்கிய வீட்டில் ரூ.2 கோடி மதிப்புள்ள புதையல்!
கனடாவில் பண்ணை வீடு ஒன்றில் பல கோடி ரூபாய் மதிப்பிலான தங்க, வைர மோதிரங்கள், விலையுயர்ந்த துணிமணிகள், பழமையான நாணயங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. அலெக்ஸ் ஆர்ச்போல்டு என்ற நபர்…
Read More » -
மதுப்பழக்கம் உள்ள காவலர்களைக் கண்டறிய வேண்டும்; கூடுதல் டிஜிபி சுற்றறிக்கை
நாட்டறம்பள்ளி அருகே வாகனங்களை நிறுத்தி பணம் வசூலித்த போலி சப்-இன்ஸ்பெக்டரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து காவல் நிலையங்களிலும்…
Read More » -
கல்லூரிகள் வாரத்திற்கு 6 நாட்கள் செயல்படும் – தமிழக அரசு
பிப்ரவரி 8 -ம் தேதி திறக்கப்படும் கல்லூரிகள் வாரத்திற்கு 6 நாட்கள் செயல்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. கரோனா பொதுமுடக்கத்தால் கல்லூரிகள் மூடப்பட்டிருந்த நிலையில், பிப்ரவரி…
Read More »