செய்திகள்
-
“ஊழியர் ஒருவரும் இளம்பெண்ணும்..” மரண வாக்குமூல வீடியோவை பதிவு செய்து பணியாளர் தற்கொலை..?
கோவை குனியமுத்தூர் பி.கே புதூரை சேர்ந்தவர் ரங்கசாமி (40). மாநகராட்சி தூய்மை பணியாளர். இவர் மாநகராட்சி மருத்துவமனையில் தூய்மை பணியாளராக வேலை செய்து வந்தார். நேற்று முன்தினம்…
Read More » -
சச்சின் மீது ஆத்திரம்.. மரியாவிடம் மன்றாடி மன்னிப்புக் கேட்ட கேரள ரசிகர்கள்..?
கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் மீது ஆத்திரமடைந்த, கேரள நெட்டிஸன்கள், ரஷ்ய டென்னிஸ் வீராங்கனை ட்வி்ட்டர் கணக்கை டேக் செய்து மன்னிப்புக் கூறினர். கடந்த 2015-ம் ஆண்டில்…
Read More » -
டெல்லி விவசாயிகள் போராட்டம் – ட்விட்டர் நிர்வாகத்துக்கு மத்திய அரசு எச்சரிக்கை!
விவசாயிகள் போராட்ட விவகாரத்தில் தங்கள் மீது அவதூறு பரப்பும் பதிவுகளையும் கணக்குகளையும் நீக்காதது குறித்து ட்விட்டர் நிர்வாகத்தை மத்திய அரசு எச்சரித்துள்ளது. விவசாயிகள் போராட்ட விவகாரத்தில் அரசை…
Read More » -
பிரபலங்களை வைத்து பதிலளிப்பதா? காங்கிரஸ் கண்டனம்
விவசாயிகள் போராட்டம் குறித்து வெளிநாட்டு பிரபலங்கள் கருத்து தெரிவித்தற்கு எதிர்ப்பு தெரிவித்து இந்திய சினிமா மற்றும் கிரிக்கெட் பிரபலங்கள் பதிலளிப்பதற்கு காங்கிரஸ் எம்.பி.,க்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர். வேளாண்…
Read More » -
17 வயது மகனை தூக்கில் தொங்கவிட்டு கொன்ற தந்தை
சேலம் மாவட்டம், மேச்சேரி அருகே எம்.காளிப்பட்டி ஊராட்சி மன்னாதனூர் பகுதியை சேர்ந்தவர் குமார். இவர் துரித உணவக கடையில் சமையல் மாஸ்டராக ஆக பணிபுரிந்து வருகிறார். இவருக்கு…
Read More » -
கணவர் வீட்டு முன்பு இளம்பெண் தர்ணா
நாமக்கல் மாவட்டம் சேந்தமங்கலம் பகுதியை சேர்ந்தவர் மகேஷ்வரி (வயது 27). எம்.ஏ. ஆங்கிலம் முடித்துள்ளார். இவருக்கும் சேலம் அமானி கொண்டலாம்பட்டியை சேர்ந்த ரவி பாரதி (30) என்பவருக்கும்…
Read More » -
மோடியின் தேசபக்தி ஸ்கிரிப்ட் – திமுக கவிஞர் சாடல்
விவசாயிகள் போராட்டத்திற்கு வெளிநாட்டு பிரபலங்கள் ஆதரவு தெரிவித்ததும், அதை தொடர்ந்து நாட்டுக்கு ஆபத்து என்கிற ரீதியில் மத்திய வெளியுறவு அமைச்சகம் அறிக்கை வெளியிட்டது. இளம் சுற்றுச்சூழல் போராளி…
Read More » -
“தமிழக அரசின் செயல்பாட்டை நியாயப்படுத்த முடியாது” – வேதா நிலைய வழக்கில் நீதிபதி காட்டம்
மறைந்த முதல்வர் ஜெயலலிதா வாழ்ந்த போயஸ் தோட்டத்து வேதா நிலைய இல்லத்தை நினைவு இல்லமாக மாற்ற வகை செய்யும் சட்டத்தை எதிர்த்து ஜெயலலிதாவின் வாரிசாக அறிவிக்கப்பட்டுள்ள ஜெ.தீபக்…
Read More » -
பதவி விலகுகிறார் அமேசான் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி
உலகின் மிகப்பெரிய பன்னாட்டு ஆன்லைன் வர்த்தக நிறுவனமான அமேசான், 1994-ம் ஆண்டு ஜெப் பெசோசால் துவங்கப்பட்டது. மலிவான விலையில் புத்தகங்களை விற்பனை செய்வதற்கே இந்த நிறுவனத்தை தொடங்கினார்.…
Read More » -
கொரோனா பரவலைத் தடுக்க புதிய சட்டம் – தீவிர கட்டுப்பாடுகள்!
ஜப்பானில் கடந்த சில நாட்களாக கொரோனா வைரஸ் தொற்றின் தாக்கம் சற்று அதிகரித்து வருகிறது. இதனால் ஜப்பானில் வரும் மார்ச் 7ஆம் தேதி வரை அவரச நிலை…
Read More »