செய்திகள்
-
சென்னைப் புத்தகக் காட்சி வரும் பிப்ரவரி 24 ஆம் தேதி தொடக்கம்..
சென்னையில் புகழ்பெற்ற சென்னைப் புத்தகக் காட்சி வரும் பிப்ரவரி 24 ஆம் தேதி தொடங்குகிறது. தென்னிந்திய புத்தக விற்பனையாளர் மற்றும் பதிப்பாளர் சங்கத்தின் சார்பில் சென்னையில் நடத்தப்பெறும்…
Read More » -
இயக்குனர் ஷங்கருக்கு எதிராக ஜாமீனில் வெளிவர முடியாத பிடிவாரன்ட்..?
எந்திரன் திரைப்படத்திற்காக தனது கதையை திருடியதாக ஆரூர் தமிழ்நாடன் தொடர்ந்த வழக்கில் இயக்குனர் ஷங்கருக்கு எதிராக ஜாமீனில் வெளிவர முடியாத பிடிவாரன்டை சென்னை எழும்பூர் நீதிமன்றம் பிறப்பித்துள்ளது.…
Read More » -
ஹாங்காங் மக்களுக்கு விசா பிரிட்டன் புதிய திட்டம்..?
ஹாங்காங்கில் இருந்து வருபவர்களுக்கு ஐந்தாண்டுக்கான விசா வழங்கும் திட்டத்தை, பிரிட்டன் பிரதமர் போரீஸ் ஜான்சன் அறிமுகம் செய்துள்ளார். ஹாங்காங்கை தன் வசம் வைத்திருக்கும் சீனா, அங்கு கெடுபிடி…
Read More » -
லிபியாவை விட்டு விடுங்க ஐ.நா., வேண்டுகோள்
போரில் ஈடுபட்டுள்ள வெளிநாட்டுக்குழுவினர், உடனடியாக லிபியாவில் இருந்து வெளியேற வேண்டும் என்று, ஐ.நா., பொதுச்செயலாளர் அன்டானியோ குட்டரெஸ் வலியுறுத்தியுள்ளார். ஆப்பிரிக்க நாடான லிபியாவில், அதிபர் கடாபி ஆட்சி…
Read More » -
அமெரிக்காவில் ஒரே நாளில் 4300 பேர் கொரோனாவுக்கு பலி
அமெரிக்காவில், கடந்தாண்டு ஜனவரி முதல் கொரோனா உயிரிழப்புகள் ஏற்பட்டு வருகின்றன. இதில், கடந்த செவ்வாய்க்கிழமை ஒரே நாளில் மட்டும், 4,300 பேர் பலியாகியுள்ளனர். எனினும், நாட்டில் ஒட்டு…
Read More » -
மொழிக் கலப்பை ஊக்கப்படுத்தும் தமிழக அரசு – வைகோ கண்டனம்
மொழிக் கலப்பை ஊக்கப்படுத்தும் தமிழக அரசுக்கு மதிமுக பொதுச் செயலாளர் வைகோ எம்பி கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது : சென்னை மெரினா…
Read More » -
அரசியல் குழு பரிந்துரை கைவிட்டது பேஸ்புக்
பயனர்களுக்கு அரசியல் குழுக்களை பரிந்துரைக்கும் வேலையை இனி செய்யப்போவதில்லை என்று, பேஸ்புக் நிறுவனம் தெரிவித்துள்ளது. முன்னணி சமூகவலைதள நிறுவனமான பேஸ்புக், தன் பயனர்களுக்கு, நண்பர்களையும், குழுக்களையும் பரிந்துரைப்பது…
Read More » -
கண் இமைக்கும் நொடியில் புலியிடமிருந்து தப்பிய பள்ளி மாணவி..?
புலியிடம் இருந்து கண் இமைக்கும் நொடியில் தப்பிய பள்ளி மாணவி. மயங்கி விழுந்ததால் உயிர் தப்பிய அதிசயம் குடகு பொன்னம்பேட்டை பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. குடகு மாவட்டம்…
Read More » -
கொரோனாவை கட்டுப்படுத்துவதில் முதல் இடம் பிடித்த நியூசிலாந்து.. 86-வது இடத்தில் இந்தியா..?
கொரோனா பரவலை தடுக்கும் நடவடிக்கையை சிறப்பாக கையாண்ட நாடுகளில் நியூசிலாந்து முதல் இடம் பிடித்ததாக தெரிய வந்துள்ளது. உலக அளவில் கொரோனா தொற்று பெரும் பாதிப்பை ஏற்படுத்தி…
Read More » -
கொரோனா குறித்த ஆய்வில் அதிர்ச்சி தகவல்.. ஆண்களுக்கு ஆண்மை குறைவு..?
கொரோனா இப்படி எல்லாமா பண்ணும் என்று கொரோனா நோயாளிகளை அதிர வைத்துள்ளது புதிய ஆய்வு. இதுவரை கொரோனா தாக்கினால் நுரையீரல் பாதிக்கும், சுவாச பிரச்சனை ஏற்படும். ரத்த…
Read More »