செய்திகள்
-
நீரா டாண்டன் நியமனத்தை வாபஸ் பெற்ற ஜோ பைடன்..?
ஜனாதிபதியாக பதவியேற்றுள்ள ஜோ பைடன் தனது நிர்வாகத்தில் இந்திய வம்சாவளியை சேர்ந்தவர்களுக்கு அதிக முன்னுரிமை கொடுத்து முக்கிய பதவிகளில் அமர்த்தி வருகிறார். அந்த வகையில் வெள்ளை மாளிகையின்…
Read More » -
ஓராண்டாக பள்ளி செல்லாத குழந்தைகள் எண்ணிக்கை சுமார் 16.8 கோடி..
உலகம் முழுவதும் சுமார் 21.4 கோடி குழந்தைகள் 3 காலாண்டாக நேரடி வகுப்புகளில் பங்கேற்கவில்லை என ஐ.நா. அமைப்பான யுனிசெப் கூறியுள்ளது. கொரோனா பரவல் காரணமாக கடந்த…
Read More » -
“உபி யில் தினம் ஒரு குடும்பம் நீதி கேட்கிறது..” – பிரியங்கா அவேசம்
காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி உத்தரபிரதேசத்தில் நடந்து வரும் குற்றச்சம்பவங்களை சாடி, டுவிட்டரில் பதிவுகளை வெளியிட்டார். உத்தரபிரதேச மாநிலத்தில் முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத் தலைமையில் பா.ஜ.க. ஆட்சி…
Read More » -
“மக்களுக்கு தங்கள் வசதிக்கேற்ப தடுப்பூசி” – மத்திய சுகாதார அமைச்சகம்
தடுப்பூசி போடும் வேகத்தை அதிகரிக்க வேண்டும் என்ற காரணத்துக்காக நேரம் ஒரு தடையாக இருக்கக்கூடாது என்று மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. கொரோனாவுக்கு எதிரான போராட்டத்தில் நாடு…
Read More » -
மதுகடத்தலில் ஈடுபடும் நபர்கள் மீது குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை – கலால்துறை ஆணையர் எச்சரிக்கை
புதுச்சேரியில் இருந்து மதுகடத்தலில் ஈடுபடும் நபர்கள் மீது குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க மாவட்ட கலெக்டருக்கு பரிந்துரை செய்யப்படும் என கலால்துறை ஆணையர் சுதாகர்…
Read More » -
மகனை காணவில்லை என புகார் கொடுத்த தாய்.. வெளியான திடுக்கிடும் தகவல்
மகனை காணவில்லை என போலீசாரிடம் புகார் கொடுத்த தாயையே போலீசார் கைது செய்துள்ளனர். 6 வயது மகனை கொன்றுவிட்டு காணவில்லை என நாடகமாடியதை போலீசார் ஆதாரத்துடன் கண்டுபிடித்துள்ளனர்.…
Read More » -
மாத இறுதிக்குள் அனைத்து பள்ளி ஆசிரியர்களுக்கும் கொரோனா தடுப்பூசி..
இம்மாத இறுதிக்குள் அமெரிக்காவில் உள்ள அனைத்து பள்ளி ஆசிரியர்களுக்கும் கொரோனா தடுப்பூசி போடும் பணியை நிறைவு செய்ய வேண்டும் என்று அதிபர் ஜோ பைடன் உத்தரவிட்டுள்ளார். அமெரிக்காவில்…
Read More » -
“உங்களுக்கெல்லாம் வெட்கமாக இல்லையா? சாப்பாடு எப்படி ஜீரணிக்கிறது?” – அசிங்கப்பட்ட நடிகர்..
டெல்லியில் மத்திய அரசு கொண்டு வந்த விவசாய மசோதாக்களை திரும்ப பெறவேண்டும் என்று கோரி பஞ்சாப் மற்றும் ஹரியானா விவசாயிகள் கடந்த 100 நாட்களாக போராடி வருகின்றனர்.…
Read More » -
எடப்பாடி பழனிசாமி உருவப்படம் பொறிக்கப்பட்ட புத்தகப்பைகள்.. பறிமுதல் செய்த பறக்கும் படையினர்
திருச்சி உறையூர் குறத்தெருவில் மாநகராட்சி நடுநிலைப்பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் உள்ள ஒரு அறையில் இருந்து நேற்று காலை சரக்கு ஆட்டோ மற்றும் வாகனங்களில் ஜெயலலிதா, முதல்-அமைச்சர்…
Read More » -
இனி வாக்காளர் அட்டை பற்றிய கவலைவேண்டாம்..! வந்துவிட்டது டிஜிட்டல் அட்டை
வாக்காளர் அடையாள அட்டைக்கு விண்ணப்பித்துவிட்டு பல மாதங்களாகக் காத்திருப்போரா நீங்கள்? ஒரு வேளை தேர்தலுக்குள் வாக்காளர் அடையாள அட்டை வரவில்லை என்றால் எப்படி வாக்களிப்பது என்று யோசித்துக்…
Read More »