செய்திகள்
-
இரண்டரை வயது பெண் குழந்தை கொலை வழக்கு.. இளைஞருக்கு மரண தண்டனை
உத்தர பிரதேச மாநிலம் காஸியாபாத் மாவட்டத்தில் உள்ளது கவிநகர். இப்பகுதியைச் சேர்ந்த ஒரு தம்பதிக்கு இரண்டரை வயதில் பெண் குழந்தை இருந்தது. கடந்த அக்டோபர் 18-ம் தேதி…
Read More » -
கொரோனா நோயாளியை மோசமாக கையாண்ட முறை..? நாட்டின் பிரதமர் ராஜினாமா..
கொரோனா நோயாளியை கையாண்ட முறைக்கு எதிர்ப்பு தெரிவித்து மங்கோலியா நாட்டின் பிரதமர் உக்னா குரேல்சுக் தனது பதவியை ராஜினாமா செய்தார். மங்கோலியா நாட்டின் பிரதமர் உக்னா குரேல்சுக்…
Read More » -
உயிரிழந்தவர்கள் குடும்பத்தினருக்கு ரூ.25 லட்சம் நிவாரணம் – சீரம் நிறுவனம் அறிவிப்பு
இந்திய சீரம் நிறுவன தலைவரான ஆதர் பூனவாலா, தீ விபத்தில் உயிரிழந்தவர்கள் குடும்பத்தினருக்கு தலா ரூ.25 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என்று தெரிவித்து உள்ளார். புனேயில் கோவிஷீல்டு…
Read More » -
சீனா தடையில் சிக்கிய 28 அமெரிக்க எம்.பி.,க்கள்
அமெரிக்கா– சீனா இடையிலான உறவு, டிரம்ப் பதவிக்காலத்தில் மோசமான நிலையை அடைந்தது. அதில் பாதிக்கப்பட்ட சீனா, தன் உள்நாட்டு விவகாரங்களில் தலையீடு செய்ததாக கூறி, அமெரிக்க எம்.பி.,க்கள்…
Read More » -
19 வயது காதல் மனைவியை குத்திக் கொன்ற 17 வயது சிறுவன்!
ஆந்திரா மாநிலம் சித்தூர் மாவட்டம் துரு பள்ளியைச் சேர்ந்தவர் காயத்ரி(19). கல்லூரி மாணவியான இவர் சீத்தமாகுள பள்ளியைச் சேர்ந்த 12-ஆம் வகுப்பு மாணவனை (வயது 17) கடந்த…
Read More » -
வேலை பார்த்த வங்கியில் ரூ.1.8 கோடி சுருட்டிய மேலாளர்!
நாகை மாவட்டம், திருக்குவளையில், ஸ்டேட் வங்கி கிளை மேலாளராக பணிபுரிந்தவர் விவசாயிகளுக்கு கடன் மற்றும் இன்சூரன்ஸ் வழங்கியது போல், 1.86 கோடி ரூபாய் கையாடல் செய்துள்ளார். கள்ளக்குறிச்சி…
Read More » -
அணு ஆயுத ஒப்பந்தம் ஈரான் மீண்டும் நம்பிக்கை
டிரம்ப் விலகிக்கொண்ட அணு ஆயுத ஒப்பந்தத்தில், பிடன் தலைமையிலான அமெரிக்க அரசு மீண்டும் இணையும் என்று எதிர்பார்ப்பதாக, ஈரான் அதிபர் ருஹானி தெரிவித்துள்ளார். ஒபாமா அதிபராக இருந்தபோது,…
Read More » -
காணாமல் போன உலக பணக்காரர் மீண்டும் வந்தார்!
சீன அரசுடனான கருத்து வேறுபாட்டால் அச்சுறுத்தலுக்கு ஆளான மிகப்பெரும் கோடீஸ்வரர் ஜாக் மா கடந்த மூன்று மாதங்களாக காணாமல் போயிருந்தார். அவர் தற்போது பொது நிகழ்ச்சியில் தோன்றியுள்ளார். …
Read More » -
பழத்துக்கும் பெயர் மாற்றமா..?டிராகன் பழத்தின் பெயரை மாற்ற முடிவு செய்த அரசு..
டிராகன் பழத்தின் பெயரை கமலம் என்று மாற்றுவதற்கு குஜராத் அரசு முடிவு செய்திருப்பதாக, அந்த மாநில முதல்வா் விஜய் ரூபானி கூறியுள்ளாா். இதுகுறித்து அவா் மேலும் கூறியிருப்பதாவது:…
Read More » -
விமானத்தில் செல்லும்போது ஏற்பட்ட விபரீதம்.. 7 வயது சிறுமி பலி..??
உபி மாநிலம் லக்னோவில் இருந்து மும்பைக்குச் நேற்று முன்தினம் சென்ற கோ ஏர் விமானத்தில், உபி.யைச் சேர்ந்த ஆயுஷி என்ற சிறுமி தனது தந்தையுடன் பயணித்தார். விமானம்…
Read More »