செய்திகள்
-
உகாண்டா தேர்தலில் மோசடி; பாபி வைன் புகார்
உகாண்டாவில் நடந்த அதிபர் தேர்தலில் மோசடி நடந்துள்ளதாக, தோற்றுப்போன எதிர்க்கட்சி வேட்பாளர் பாபி வைன் புகார் தெரிவித்துள்ளார். ஆப்பிரிக்க நாடான உகாண்டாவில், அதிபராக பதவி வகிக்கும் முசுவேனி,…
Read More » -
இந்தியாவுக்கு விமான சேவை மீண்டும் துவக்குகிறது ரஷ்யா
கொரோனா அச்சம் காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த சர்வதேச விமான சேவையை, மீண்டும் ரஷ்யா துவக்கியுள்ளது. அதன் ஒரு பகுதியாக, இந்தியா, பின்லாந்து, வியட்நாம், கத்தார் ஆகிய நாடுகளுக்கு…
Read More » -
இறைச்சி கடைகளுக்கு கடும் எச்சரிக்கை : மாநகராட்சி விடுத்த சுற்றறிக்கை
இறந்த பறவைகள் மற்றும் நோய்வாய்ப்பட்ட பறவைகளின் இறைச்சியை எக்காரணம் கொண்டும் விற்பனை செய்யக் கூடாது என சென்னை மாநகராட்சி அறிவுறுத்தியுள்ளது. பறவைக்காய்ச்சலை கட்டுப்படுத்தும் நோக்கில், பல்வேறு கட்டுப்பாட்டு…
Read More » -
இந்தியாவில் தடுப்பூசி போட்ட 70-க்கு மேற்பட்டோருக்கு பக்க விளைவு… தமிழகத்தில்?
இந்தியாவில் நேற்று முதல் கொரோனா தடுப்பூசி போடும் பணி தொடங்கியுள்ள நிலையில், தடுப்பூசியைப் பெற்ற 70 க்கும் மேற்பட்டோருக்கு பக்க விளைவுகள் ஏற்பட்டுள்ளதாக வெளியாகி உள்ள தகவல்…
Read More » -
தனது நிறுவனம் தயாரித்த கொரோனா தடுப்பூசியை போட்டுக்கொண்ட ‘சீரம்’ சி.இ.ஓ
கோவிஷீல்டு’ தடுப்பூசியை தயாரித்த சீரம் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி அடர் பூனாவாலா, தனது நிறுவனம் தயாரித்த கொரோனா தடுப்பூசியை போட்டுக் கொண்டார். இது தொடர்பான வீடியோவை…
Read More » -
ஆர்டிஐ மூலம் தகவல் பெற புதிய விதிமுறைகள்…!
தகவல் அறியும் உரிமை சட்டத்தில் விவரம் பெறுவதற்கு விண்ணப்பிக்க விண்ணப்பதாரர்களின் நோக்கத்தை கட்டாயம் குறிப்பிட வேண்டும் என்று டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. டெல்லியைச் சேர்ந்த ஹரி கிஷன்…
Read More » -
ஃபைசர் தடுப்பூசி போட்டுக்கொண்ட 23 பேர் உயிரிழப்பு : நார்வேயில் சோகம்..!
நார்வேயில் ஃபைசர் நிறுவனத்தின் கொரோனா தடுப்பூசியை போட்டுக் கொண்ட முதியவர்கள் 23 பேர் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது. அமெரிக்காவை சேர்ந்த பைசர் மற்றும் ஜெர்மனியின் பயோன்டெக்…
Read More » -
போலி பொருட்கள்: ஸ்னாப்டீல் மீது அமெரிக்கா வழக்கு..
இந்தியாவில் ‘ஸ்நாப்டீல்’ மற்றும் நான்கு முக்கிய வர்த்தக சந்தைகளில் போலிப் பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக, அமெரிக்கா குற்றஞ்சாட்டியுள்ளது. இது தொடர்பாக கிரிமினல் வழக்கும் தொடர்ந்திருக்கிறது. அமெரிக்க வர்த்தக பிரதிநிதி…
Read More » -
இந்தியாவில் ஒரே நாளில் 1,65,714 முன்கள பணியாளர்களுக்கு கொரோனா தடுப்பூசி..!
இந்தியாவில் உலகின் மிக மிகப் பிரமாண்டமான தடுப்பூசி போடும் திட்டத்தில் நாடு முழுவதும் இன்று ஒரே நாளில் 165714 முன்கள பணியாளர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது. உலகின்…
Read More » -
வெள்ளை மாளிகையை விட்டு புறப்படத் தயாரானார் டிரம்ப்
புதிய அதிபராக ஜோ பைடன் வரும் 20ம் தேதி பொறுப்பேற்க உள்ளார். இதனை முன்னிட்டு தற்போதைய அதிபரான டிரம்ப் வெள்ளை மாளிகையிலிருந்து தனது உடைமைகளை பெட்டி பெட்டியாக…
Read More »