செய்திகள்
-
சிக்கலில் ஜியோ மி(MI) மொபைல் நிறுவனம்!
சீன ராணுவத்துடன் நேரடித் தொடர்பில் உள்ள 9 நிறுவனங்களை அமெரிக்கா கருப்புப் பட்டியலில் சேர்த்துள்ளது. அமெரிக்க காங்கிரஸ் கடந்த ஆண்டு ஜூன் மாதம் வெளியிட்ட அறிக்கையின்படி, பல்வேறு…
Read More » -
இந்தோனேசியாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்…! பலி எண்ணிக்கை 34-ஆக உயர்வு
இந்தோனேசியாவில் ஏற்பட்ட சத்திவாய்ந்த நிலநடுக்கத்தில் கட்டிடங்கள் இடிந்து விழுந்ததில் இதுவரை 34 பேர் பலியாகி உள்ள சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்தோனேசியாவின் சுலவேசி தீவில் இன்று…
Read More » -
அகதிகள் முகாமில் பயங்கர தீ விபத்து!!
வங்கதேச அகதி முகாமில் ஏற்பட்ட தீ விபத்தில், 550 வீடுகளும், 150 கடைகளும் எரிந்து நாசமாகின. மியான்மர் எனப்படும் பர்மாவில் அரசு ஆதரவு குழுக்களின் துன்புறுத்தல் காரணமாக,…
Read More » -
ஹிந்தி தேவையில்லை கொரியா பல்கலை முடிவு
தென்கொரியாவின் புஸான் பல்கலை, ஹிந்தி மொழி பயிற்றுவிப்பதை படிப்படியாக கைவிட முடிவு செய்துள்ளது. ‘இந்தியாவில் படிக்கவோ, வேலை பார்க்கவோ, சுற்றுப்பயணம் செய்யவோ விரும்புவோருக்கு, ஆங்கிலமே போதும்; தனியாக…
Read More » -
மேட்டூர் அனல் மின் நிலையம் எதிரே அனைத்து தொழிற்சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம்
மேட்டூர் அனல் மின் நிலைய நுழைவாயில் முன்பு ஒப்பந்ததாரர் மாறியதையடுத்து மீண்டும் வேலை செய்ய அனுமதிக்க வேண்டி நூற்றுக்கும் மேற்பட்ட ஒப்பந்த தொழிலாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். …
Read More » -
முன்னாள் அதிபருக்கு தண்டனை தென்கொரிய கோர்ட் உறுதி
ஊழல் வழக்கில் முன்னாள் அதிபர் பார்க் மீதான 20 ஆண்டு சிறை தண்டனையை உறுதி செய்து, தென் கொரிய உச்ச நீதிமன்றம் நேற்று தீர்ப்பு வழங்கியது. தென்…
Read More » -
“அஞ்சலக கணக்கர் தேர்வுகளை தமிழிலும் எழுதலாம்” – மத்திய அரசு அறிவிப்பு
அஞ்சலக கணக்கர் தேர்வுகளை தமிழிலும் எழுதலாம் என மத்திய அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. முன்னதாக வெளியான அறிவிப்பாணையில் ஆங்கிலம் மற்றும் இந்தி மொழியில் மட்டுமே தேர்வு எழுதலாம்…
Read More » -
“வலைதளங்களில் பரவும் வதந்திகளை பொதுமக்கள் நம்ப வேண்டாம்” – ராதாகிருஷ்ணன்
கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்வது குறித்து சமூக வலைதளங்களில் பரவும் செய்திகளை பொதுமக்கள் யாரும் நம்ப வேண்டாம் என்று சுகாதார செயலர் ராதாகிருஷ்ணன் கேட்டுக்கொண்டுள்ளார். விழுப்புரம் அரசு மருத்துவக்கல்லூரி…
Read More » -
போலீஸ் காவலில் பலியான கருப்பின இளைஞர்!! பெல்ஜியத்தில் வெடித்த கலவரம்..
பெல்ஜியத்தில் கொரோனா விதிகளை மீறியதாக கூறி கைதான 23 வயதான இப்ராஹிமா பாரி என்ற கருப்பின இளைஞர் போலீஸ் காவலில் மரணமடைந்தார். இந்த சம்பவம் தொடர்பாக தலைநகர்…
Read More » -
பறவைக் காய்ச்சல் எதிரொலி.. கோழிப் பண்ணைகள் கண்காணிப்பு ..
பறவைக் காய்ச்சலைத் தடுக்க கால்நடைத் துறையினர் கோழிப் பண்ணைகளை கண்காணித்து வருகின்றனர். தமிழகத்தையொட்டிய கேரளா மாநிலத்தில் ஆலப்புழா, கோட்டயம் ஆகிய மாவட்டங்களில் பறவைக் காய்ச்சல் வேகமாக பரவி…
Read More »