செய்திகள்
-
தொடர்ந்து அதிகரிக்கும் விஷச் சாராயம் !! 4 பேர் உயிரிழப்பு..
ராஜஸ்தான் மாநிலத்தில் விஷ சாராயம் குடித்த 4 பேர் உயிரிழந்தனர். ராஜஸ்தான் மாநிலம் பாரத்பூர் மாவட்டம் ரோப்வாய் கிராமத்தை சேர்ந்த 10 பேர் நேற்று விஷ சாராயம்…
Read More » -
அமேரிக்காவில் ஒரு மணி நேரத்தில் 170 பேர் மரணம்..
உலகம் முழுவதும் கடந்த ஒரு வருடமாக கொரோனா பரவல் அதிகரித்துக் காணப்படுகிறது. இன்றுவரை உலகளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 9.19 கோடியைத் தாண்டியுள்ளது. இதில் கொரோனா பாதிப்பு…
Read More » -
தங்கம் விலை மீண்டும் குறைவு…!
கொரோனா பரவலின் காரணமாக தங்கம் விலை கடந்த சில மாதங்களாக தடுமாற்றத்துடனே இருந்து வருகிறது. நேற்று மாலை சற்று அதிகரித்த தங்கம் விலை இன்று ரூ.24 குறைந்துள்ளது. …
Read More » -
சிக்கன் ரைஸ்க்கு காசு கொடுக்க முடியாது.. மதக்கலவரம் என அட்ராசிட்டி செய்த பாஜக பிரமுகர்…!
https://www.facebook.com/100007384787541/posts/2613258362263631/ திருவல்லிக்கேணி ஐஸ் ஹவுஸ் பகுதியில் சிக்கன் ரைஸ் தர மறுத்ததற்காக, மதக்கலவரம் ஏற்படும், அமித் ஷா பி.ஏ.-வுக்கு போன் போடுவேன் என்று பாஜக பிரமுகர் ஒருவர்…
Read More » -
மலேஷியாவில், அவசர நிலை!! கொரோனா பரவலின் எதிரொலி..
தென் கிழக்கு ஆசிய நாடான மலேஷியாவில், கொரோனா பரவல் அதிகரித்து வருவதை அடுத்து, அவசர நிலை பிறப்பிக்கப்பட்டுள்ளது. மலேஷியாவில், மூன்று மாதங்களுக்கு முன், கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை,…
Read More » -
தமிழகத்தில் வருகிற 16-ந் தேதி முதல் கொரோனா தடுப்பூசி..
தமிழகத்தில் கொரோனா பரவலை தடுக்க கடந்த மார்ச் 24-ந் தேதியில் இருந்து ஊரடங்கு உத்தரவு நடைமுறையில் உள்ளது. இந்த நிலையில் கொரோனா தொற்றிலிருந்து பாதுகாத்துக் கொள்வதற்கான தடுப்பு…
Read More » -
தமிழகத்தில் 19-ந்தேதி முதல் பள்ளிகள் தொடக்கம்..
பெற்றோரிடம் இருந்து பெறப்பட்ட கருத்துகளின் அடிப்படையில், 10 மற்றும் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டும் வருகிற 19-ந்தேதி முதல் வகுப்புகள் தொடங்கப்பட இருக்கிறது. தமிழகம் முழுவதும் 12…
Read More » -
நாயை போலவே கணவரின் கழுத்தில் சங்கிலியை மாட்டி வீதியில் வாக்கிங் சென்ற பெண்..?
கனடாவின் கியூபெக் நகரில் கொரோனா தொற்றை கட்டுப்பாட்டில் வைக்கும் நோக்கில் நான்கு வார காலத்திற்கு இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. அதன்படி இரவு 8 முதல் அதிகாலை…
Read More » -
உச்சநீதிமன்ற தீர்ப்பால் விவசாயிகளுக்கு எந்த பயனும் இல்லை – கே.எஸ்.அழகிரி விமர்சனம்
விவசாயிகளின் கோரிக்கை ஏற்கும் வரை தலைநகர் டெல்லியில் இருந்து வீடு திரும்ப மாட்டோம் என்று விவசாய சங்கங்கள் கூறியிருக்கின்றன, எனவே, உச்சநீதிமன்ற உத்தரவால் எந்த பயனும் விவசாயிகளுக்கு…
Read More » -
பொங்கல் பரிசை மிஸ் பண்ணிட்டீங்களா? கவலை வேண்டாம்
ரேஷனில் பொங்கல் பரிசு தொகுப்பான ரூ.2,500 ரொக்கம், ஒரு கிலோ பச்சரிசி, முழு கரும்பு, முந்திரி, திராட்சை, ஏலக்காய் ஆகியவை வழங்கப்படுகின்றன. இதனை பெறுவதற்கான கடைசி தேதி…
Read More »