செய்திகள்
-
வாக்கு சேகரிக்க வழிபாட்டுத் தலங்கள், சாதியை பயன்படுத்துதல் குற்றம்..
சட்டமன்றத் தேர்தல் பிரச்சாரத்தில், வழிபாட்டுத் தலங்களில் வாக்கு சேகரிக்க வேண்டாம். வாக்கு சேகரிக்க சமூகம், சாதியை ஒரு கருவியாக பயன்படுத்தக் கூடாது என்று கடலூர் மாவட்ட சந்திரசேகர்…
Read More » -
காங்கிரஸ் கூட்டணியில் இணைய போகும் போடோலாந்து மக்கள் முன்னணி கட்சி..
அசாம் மாநிலத்தில் பாஜக கூட்டணி கட்சியான போடோலாந்து மக்கள் முன்னணி வெளியேறி, காங்கிரஸ் கூட்டணியில் இணைய உள்ளது. அசாம் மாநிலத்தில் தேர்தல் நெருங்கி வரும் நிலையில், ஆளும்…
Read More » -
ஆன்லைன் ரம்மி விளையாட்டு சட்டவிரோதமானது – கேரள அரசு அறிவிப்பு
கேரள மாநிலத்தில் ஆன்லைன் ரம்மி விளையாட்டு சட்டவிரோதமானது எனும் அறிவிப்பை மாநில அரசு சனிக்கிழமை வெளியிட்டது. கணினிகள், செல்லிடப்பேசிகளைப் பயன்படுத்தி சூதாட்டம் ஆடுதல் போன்ற சம்பவங்கள் அண்மைக்…
Read More » -
அமலுக்கு வந்த தேர்தல் நடத்தை விதிமுறைகள்.. அகற்றப்பட்ட ஜெயலலிதா, எடப்பாடி படங்கள்..
தேர்தல் நடத்தை விதிமுறைகள் நேற்று மாலை அமலுக்கு வந்தவுடன், மதுரை மாவட்டத்தின் அரசு அலுவலகங்களில் இருந்த ஜெயலலிதா, முதல்வர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்டோரின் படங்களை அதிகாரிகள் அகற்றினர்.…
Read More » -
“நடக்கவிருக்கும் குளிர்கால ஒலிம்பிக் போட்டி சீனாவில் வேண்டாம்..” – குடியரசு கட்சி தலைவர்கள் வலியுறுத்தல்
சீனாவில் நடத்த திட்டமிடப்பட்டுள்ள குளிர்கால ஒலிம்பிக் போட்டியை வேறு இடத்திற்கு மாற்றும்படி அமெரிக்காவின் குடியரசு கட்சி தலைவர்கள் கேட்டுக்கொண்டுள்ளனர். சீனாவில் அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் 4ம்…
Read More » -
தமிழக அரசு ‘வேளாண் சட்டங்களை’ எதிர்த்து குரலெழுப்பாமல் இருப்பது வெட்கக் கேடானது – பிருந்தா காரத்
பாஜக தலைவா்கள் வெறுப்பின் தூதா்களாக உள்ளனா் என மாா்க்சிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக் குழு உறுப்பினா் பிருந்தா காரத் கூறியுள்ளார். அவா் மேலும் கூறியது: தமிழக மக்கள்…
Read More » -
குடியிருப்பு பகுதியில் விழுந்த விமானம்.. பயணம் செய்த 3 பேர் பலி..
அமெரிக்காவில் குட்டி விமானம் குடியிருப்பு பகுதியில் விழுந்து விபத்துக்குள்ளானதில் விமானத்தில் பயணம் செய்த 3 பேரும் சம்பவ இடத்திலேயே பலியாகினர். அமெரிக்காவின் ஜார்ஜியா மாகாணம் கெயின்ஸ்வில்லே நகரிலுள்ள…
Read More » -
“பிரதமா் மோடியின் பிடியிலிருந்து தமிழகத்தை மீட்க அனைவரும் ஒன்றிணைய வேண்டும்” – ராகுல் காந்தி
தமிழக அரசை பிரதமா் மோடி தனது கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கும் நிலையை மாற்ற அனைவரும் ஒன்றிணைய வேண்டும் என்றாா், காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும் மக்களவை உறுப்பினருமான ராகுல்…
Read More » -
ஹைதி நாட்டில் சிறை கலவரம்.. 25 பேர் பலி, 400 கைதிகள் தப்பி ஓட்டம்..
ஹைதி நாட்டில் சிறையில் ஏற்பட்ட கலவரத்தில் சிறை அதிகாரி மற்றும் 6 கைதிகள் உட்பட 25 பேர் கொல்லப்பட்டனர். கரீபியன் தீவு நாடுகளில் ஒன்று ஹைதி. இதன்…
Read More » -
அரசு உதவிபெறும் பள்ளி ஆசிரியர்கள் அரசியலில் ஈடுபட தடை – ஐகோர்ட்டு உத்தரவு
கேரளாவில் அரசு உதவிபெறும் பள்ளி ஆசிரியர்கள் அரசியலில் ஈடுபட தடை விதித்து அம்மாநில ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. கேரளாவில் அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளின் ஆசிரியர்கள் தேர்தலில் போட்டியிடுவதுடன்,…
Read More »