தமிழகம்
-
தமிழகத்திற்கு போதிய வெள்ள நிவாரணம் வழங்கவில்லை – திருச்சி சிவா குற்றச்சாட்டு
நாடாளுமன்றத்தின் ராஜ்யசபாவில் பேசிய திமுக எம்.பி., திருச்சி சிவா, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட தமிழகத்திற்கு மத்திய அரசு போதிய நிவாரணம் வழங்கவில்லை என்று கூறினார். ஜனாதிபதி உரைக்கு நன்றி…
Read More » -
சசிகலாவுக்கு எதிராக முதல் நடவடிக்கை
இதுவரை அமைதியாக இருந்த அதிமுகவினர் முதல் முறையாக சசிகலா மீது போலீஸ் ஆக்ஷன் எடுக்கும் முயற்சிகளில் இறங்கியுள்ளனர். சொத்துக்குவிப்பு வழக்கில் இருந்து விடுதலையான சசிகலா உடல்நலக்குறைவால் பெங்களூர்…
Read More » -
சென்னை மாநகரப் பேருந்தையே கடத்திச் சென்ற பலே ஆசாமிகள்..?
சென்னை அண்ணா நகர் பேருந்து பணிமனையிலிருந்து, மாநகரப் பேருந்தை கடத்திச் சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அரசுப் பேருந்தை கடத்தியவர்களை காவல் துறையினர் தேடி வருகின்றனர். பேருந்தில்…
Read More » -
மே 2 முதல் 17 வரை தேர்வு… கல்வி அமைச்சர் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு
உதவிப் பேராசிரியராக பணியாற்றுவதற்கான தகுதி தேர்வு (யுஜிசி நெட் தேர்வு 2021) மே 2 முதல் 17 வரை நடைபெறுவதாக தேசிய தேர்வு முகமை அறிவித்துள்ளது. மத்திய…
Read More » -
மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்கு லேஅவுட் தயாராகவில்லையா..? – ஓர் அதிர்ச்சி ரிப்போர்ட்!
மதுரை ‘எய்ம்ஸ்’ மருத்துவமனைக்கு இன்னும் ‘லேஅவுட்’ தயாராகவில்லை என்ற அதிர்ச்சித் தகவல், தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில் வெளியாகியுள்ளது. கடந்த 2015-ம் ஆண்டு மத்திய அரசு பட்ஜெட்டில்…
Read More » -
ஆசிரியையுடன் கள்ளக்காதல்; கணித ஆசிரியர் கொலை
திருப்பத்தூர் மாவட்டத்தில் அரசுப் பள்ளி ஆசிரியர் ஒருவர் சில தினங்களுக்கு முன் தலை நசுக்கப்பட்ட நிலையில் கொடூரமாக கொலை செய்யப்பட்டு கிடந்தார். ஆசிரியை ஒருவருடனான கள்ளக்காதலால் அப்பெண்ணின்…
Read More » -
7-ம் தேதி சசிகலா தொடங்கப்போகும் யுத்தம் ?
கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்துள்ள சசிகலா வரும் 7-ம் தேதி பெங்களூருவில் இருந்து சென்னை வர உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சொத்துக்குவிப்பு வழக்கில் குற்றம்சாட்டப்பட்டு சிறையில் இருந்த…
Read More » -
ரிமோட்டை தவறாக பயன்படுத்தியபோது கழுத்து இறுகி ஓட்டுநர் உயிரிழப்பு..?
சென்னை அடுத்த அம்பத்தூரில் கண்டெய்னர் லாரியின் ரிமோட்டை தவறாக பயன்படுத்திய போது லாரியின் ஓட்டுநர் கழுத்து இறுகி உயிரிழந்தார். ஆவடி அடுத்த பருத்திப்பட்டு பகுதியில் தனியார் டிரான்ஸ்போர்ட்…
Read More » -
காவல் உதவி ஆய்வாளர் கொலை ஸ்ரீவைகுண்டம் அருகே பரபரப்பு
ஸ்ரீவைகுண்டம் அருகே, ஏரல் காவல்நிலைய உதவி ஆய்வாளர் வாகனம் ஏற்றி கொல்லப்பட்ட சம்பவம், அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஏரல் பகுதியில் தகராறில் ஈடுபட்டு கொண்டிருந்த முருகவேல் என்பவரை, ஏரல்…
Read More » -
மனைவியின் காலில் விழுந்து கதறி அழுத கணவன்..?
கள்ளக்காதலியுடன் உல்லாசமாக இருந்தபோது கையும், களவுமாக சிக்கிக்கொண்ட தொழிலாளி தனது தவறை உணர்ந்து ‘மன்னித்துவிடு’ என்று கூறி மனைவியின் காலில் விழுந்து கதறி சம்பவம் சமூக வலைத்தளங்களில்…
Read More »