தமிழகம்
-
சளி, இருமல் இருந்தால் மாணவர்கள் பள்ளிக்கு வர வேண்டாம்..??
சளி, இருமல் இருந்தால் மாணவர்களைப் பள்ளிக்கு அனுப்ப வேண்டாம் என்று பெற்றோர்களுக்குப் அறிவுறுத்தியுள்ளது. தமிழகத்தில் தொற்றுப் பரவல் காரணமாக பள்ளி, கல்லூரிகள் கடந்த மார்ச் மாதத்தில் மூடப்பட்டன.…
Read More » -
மத்திய அரசுக்கு வைகோ கடும் கண்டனம் !
புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி தலைமையிலான அமைச்சரவை 26 அக்டோபர் 2020 இல் கூடி, மருத்துவப் படிப்பில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 10 விழுக்காடு இடஒதுக்கீடு வழங்குவதற்கு, தீர்மானம்…
Read More » -
மதுரையில் வேகமாக பரவும் டெங்கு – 7 வயது சிறுவன் உயிரிழப்பு!
மதுரையில் வேகமாக பரவும் டெங்கு காய்ச்சலால் 7 வயது சிறுவன் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மதுரை எஸ். ஆலங்குளம் பகுதியில் வசித்து வரும் சத்தியபிரியாவின் இரண்டாவது…
Read More » -
சசிகலாவுக்கு கொரோனா..
சொத்து குவிப்பு வழக்கில் சுப்ரீம் கோர்ட்டால் தலா 4 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டதை அடுத்து சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகியோர் பெங்களூரு பரப்பனஅக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டு…
Read More » -
சென்னையில் ஓட ஓட விரட்டி கொலை செய்யப்பட்ட ரவுடி..?
ஓட ஓட விரட்டி ரவுடி வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். சென்னை கொடுங்கையூர் கண்ணதாசன் நகரைச் சேர்ந்தவர் வெள்ளை பிரகாஷ் என்ற…
Read More » -
பிப்ரவரியில் பொறியியல் கல்லூரிகள் திறப்பு..! பல்கலை அதிரடி
தமிழகத்தில் வருகின்ற பிப்ரவரி 18ஆம் தேதி முதல் அனைத்து பொறியியல் கல்லூரிகளும் திறக்கப்படும் என அண்ணா பல்கலைக் கழகம் அறிவித்துள்ளது. இதுதொடர்பாக அண்ணா பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், …
Read More » -
19 வயது காதல் மனைவியை குத்திக் கொன்ற 17 வயது சிறுவன்!
ஆந்திரா மாநிலம் சித்தூர் மாவட்டம் துரு பள்ளியைச் சேர்ந்தவர் காயத்ரி(19). கல்லூரி மாணவியான இவர் சீத்தமாகுள பள்ளியைச் சேர்ந்த 12-ஆம் வகுப்பு மாணவனை (வயது 17) கடந்த…
Read More » -
பொள்ளாச்சி பாலியல் வழக்கு.. அதிமுக பிரமுகர் உள்பட 3 பேருக்கு ஆண்மை பரிசோதனை..
பொள்ளாச்சி பாலியல் வழக்கில் கைதான அதிமுக பிரமுகர் உள்பட 3 பேருக்கு ஆண்மை பரிசோதனை செய்ய நீதிபதி உத்தரவிட்டார். கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் இளம்பெண்கள் மற்றும் கல்லூரி…
Read More » -
தேர்தல் தேதிகள் அறிவித்த பின்னரே பொதுத் தேர்வு தேதிகள் அறிவிக்கப்படும்..!
கடந்த 19ஆம் தேதி முதல் 10 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்கள் பள்ளிகள் திறக்கப்பட்டு, வகுப்புகள் நடைபெற்று வருகிறது. தற்போது அரசு பள்ளிகளுக்கு 92% மாணவர்கள் வருகை…
Read More » -
குட்கா முறைகேடு வழக்கு; அதிமுக முன்னாள் அமைச்சர் பி.வி.ரமணா மீது பத்திரிக்கை தாக்கல்..
குட்கா முறைகேடு வழக்கில் அதிமுக முன்னாள் அமைச்சர் பி.வி.ரமணா உள்ளிட்ட 30 பேருக்கு எதிராக சட்டவிரோத பண பரிவர்த்தனை சட்டத்தின் கீழ் அமலாக்கத் துறை சென்னை முதன்மை…
Read More »