தமிழகம்
-
குப்பையில் வீசிய நகை.. திருப்பி ஒப்படைத்த துப்புரவுத் தொழிலாளி..?
“மனிதன் என்பவன் தெய்வம் ஆகலாம்” என கவிஞர் கண்ணதாசன் என்றோ எழுதியதை தனது குணத்தினாலும், தன்னலமற்ற செயலினாலும் மெய்ப்பிக்க செய்துள்ளார் சென்னையை சேர்ந்த 38 வயதான மூர்த்தி.…
Read More » -
நியூட்ரினோ திட்டத்துக்கு தமிழக அரசு அனுமதி அளிக்கக் கூடாது – வைகோ வலியுறுத்தல்
நியூட்ரினோ திட்டத்துக்கு தமிழக அரசு அனுமதி அளிக்கக் கூடாது என்று மதிமுக பொதுச்செயலாளா் வைகோ வலியுறுத்தியுள்ளாா். இது தொடா்பாக ஞாயிற்றுக்கிழமை அவா் வெளியிட்ட அறிக்கை: தமிழக –…
Read More » -
தவறாக நடக்க முயன்ற இளைஞரை கொலை செய்த இளம்பெண்!!
பொன்னேரி அருகே தவறாக நடக்க முயன்ற இளைஞரை கொலை செய்து விட்டு இளம்பெண் போலீசில் சரணடைந்தார். திருவள்ளூர் மாவட்டம் சோழவரம் அருகே அல்லிமேடு கிராமத்தைச் சேர்ந்த இளம்பெண்…
Read More » -
பாஜக மாநிலத் தலைவர் முருகன் உட்பட 500 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு!!
அனுமதியின்றி மாநாடு நடத்தியது, உத்தரவை மீறி ஒன்று கூடுதல், கொரோனா காலத்தில் கூட்டம் கூடுதல், சமூக விலகலை கடைப்பிடிக்கவில்லை என்று பாஜக மாநிலத்தலைவர் முருகன் உட்பட 500…
Read More » -
மெரினா கடற்கரைக்கு சென்றவர்களிடம் ரூ.200 அபராதம்!!
மெரினா கடற்கரைக்கு முககவசம் இன்றி வந்த அனைவரையும் மாநகராட்சி அதிகாரிகள் மடக்கினர். அவர்கள் முககவசம் அணியாமல் வந்தவர்களுக்கு ரூ.200 அபராதம் விதித்தனர். மெரினா கடற்கரைக்கு செல்ல கடந்த…
Read More » -
அழுகிய நிலையில் பெண் சடலம்.. கூடா நட்பால் ஏற்பட்ட விபரீதம்!!
புவனகிரி கடைவீதியில் தனியார் நிதி நிறுவனம் இயங்கி வருகிறது. நேற்று முன்தினம் காலை நிதி நிறுவனத்தை திறப்பதற்காக காவலாளி செந்தில்குமார் வந்தபோது அப்பகுதியில் துர்நாற்றம் வீசியது. இதையடுத்து…
Read More » -
நாளை முதல் ரேஷன் கடைகளில் ரூ.2500 பணம் வினியோகம்..
பொங்கல் திருநாளை சிறப்பாக கொண்டாடும் விதமாக அனைத்து அரிசி பெறும் குடும்ப அட்டைதாரர்களுக்கும் நாளை முதல் ரூ.2,500 பணத்துடன் பொங்கல் பரிசுத்தொகுப்பு வழங்கப்பட உள்ளது. பொங்கல் பரிசுத்…
Read More » -
‘நீட்’ போலி மதிப்பெண் சான்றிதழ் தொடர்பாக தேடப்பட்ட மாணவியின் தந்தை கைது!!
நீட்’ போலி மதிப்பெண் சான்றிதழ் பிரச்சினை தொடர்பாக மாணவியின் தந்தையான பல் டாக்டரை போலீசார் கைது செய்தனர். மாணவியை வலைவீசி தேடி வருகின்றனர். சென்னை நேரு விளையாட்டு…
Read More » -
அதிமுக, பாஜக உறவு கட்டாயத் திருமணம் போன்றது – ப.சிதம்பரம்
‘‘கட்டாயத் திருமணம் போன்றது அதிமுக, பாஜக உறவு,’’ என முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்தார். சிவகங்கை மாவட்டம் மானாமதுரையில் உறுப்பினர்கள் ஆலோசனைக் கூட்டம் நடந்தது. மாவட்டத்…
Read More » -
சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட்ட சஞ்சீவ் பானர்ஜி..
சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக சஞ்சீவ் பானர்ஜி நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கான உத்தரவை குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் பிறப்பித்துள்ளார். சென்னை உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி…
Read More »