அரசியல்
-
உழவன் மகன் என நடிக்க வேண்டாம்: முதல்வருக்கு அறிக்கை வெளியிட்ட வைக்கோ..
தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி விவசாயிகளுக்கு அளித்த வாக்குறுதியை நிறைவேற்றாமல், உழவன் மகன் என நடிக்கக் கூடாது என்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோ எம்பி கூறியுள்ளார். இது…
Read More » -
மொழிக் கலப்பை ஊக்கப்படுத்தும் தமிழக அரசு – வைகோ கண்டனம்
மொழிக் கலப்பை ஊக்கப்படுத்தும் தமிழக அரசுக்கு மதிமுக பொதுச் செயலாளர் வைகோ எம்பி கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது : சென்னை மெரினா…
Read More » -
எந்த நேரத்திலும் நீக்கப்படலாம் – நிதீஷ்குமார்
முன்னாள் முதலமைச்சரும், சம்யுக்த சோசலிஸ்ட் கட்சியின் தலைவருமான கர்ப்பூரி தாக்கூரின் பிறந்தநாள் விழா, பாட்னாவில் உள்ள ஐக்கிய ஜனதா தளம் கட்சி தலைமையகத்தில் நடைபெற்றது. இதில் பங்கேற்ற…
Read More » -
சோனியாவை விமர்சித்த பாஜக நிர்வாகி – கொதித்த குஷ்பு
காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியை தமிழக பாஜக தகவல் தொழில்நுட்ப அணித் தலைவர் நிர்மல் குமார் விமர்சித்திருந்தார், அதற்குப் பாஜகவில் இருக்கும் குஷ்புவே கண்டனம் தெரிவித்துள்ளார். காங்கிரஸ்…
Read More » -
டெல்லியில் அறவழி விவசாயப் புரட்சி! காவல்துறையின் அடக்குமுறைக்கு வைகோ கண்டனம்
டெல்லியில் விவசாயிகள் மீது தடியடி, கண்ணீர் புகை குண்டு வீசிய காவல்துறையை மதிமுக பொதுச் செயலாளர் வைகோ எம்பி கண்டித்துள்ளார். இது குறித்து அவர் விடுத்துள்ள அறிக்கையில்…
Read More » -
ஜெயலலிதா விழா நடத்தலாம்.. கிராம சபை மட்டும் கூடாதா? – கமல் கண்டனம்
கிராம சபைக் கூட்டம் ரத்து என்ற தமிழக அரசின் அறிவிப்புக்கு மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் கண்டனம் தெரிவித்துள்ளார். தமிழக அரசு சார்பில் ஆண்டுதோறும்…
Read More » -
ஆம்ஆத்மி கட்சியின் எம்.எல்.ஏ சோம்நாத் பாரதிக்கு 2 ஆண்டுகள் சிறை..
2016-ம் ஆண்டில் டில்லி எய்ம்ஸ் மருத்துவமனையின் பாதுகாவலரை தாக்கிய வழக்கில் ஆம்ஆத்மி கட்சியின் எம்.எல்.ஏ சோம்நாத் பாரதிக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.…
Read More » -
தமிழக மக்களின் உரிமைகளை விற்பனை செய்யும் மோடி..?
தமிழக மக்களின் உரிமைகளை மோடி விற்பனை செய்கிறார் என்று அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும் எம்பியுமான ராகுல் காந்தி குற்றஞ்சாட்டியுள்ளார். ராகுல் காந்தி தமிழ்நாட்டில்…
Read More » -
மத்திய அரசுக்கு வைகோ கடும் கண்டனம் !
புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி தலைமையிலான அமைச்சரவை 26 அக்டோபர் 2020 இல் கூடி, மருத்துவப் படிப்பில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 10 விழுக்காடு இடஒதுக்கீடு வழங்குவதற்கு, தீர்மானம்…
Read More » -
“தேர்தலில் மாற்றம் தேவை” – எம்.பி., தயாநிதி
திருவாரூர் மாவட்டம், நன்னிலம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதிகளில், தி.மு.க., எம்.பி., தயாநிதி மாறன் பிரசாரம் மேற்கொண்டார். பொது மக்களுடன் சந்திப்பு நடத்தினார். இனாம்கிளியூர் பகுதியில் அண்ணா சிலைக்கு…
Read More »