உலகம்
-
அதிகரித்தது கொரோனா… தலைநகரில் அவசர நிலை பிரகடனம்!
ஜப்பான் நாட்டில், கொரோனா தொற்று பரவும் வேகம் அதிகரித்துள்ளதால், டோக்கியோ உள்ளிட்ட நகரங்களில் ஒரு மாத கால அவசர நிலை பிறப்பிக்கப்பட்டுள்ளது. நேற்று முன்தினம் ஒரே நாளில்…
Read More » -
விஞ்ஞானிகள் குழுவை அனுமதிக்க வேண்டும்; சீனாவை வலியுறுத்தும் ஆஸ்திரேலியா..
உலக சுகாதார அமைப்பு அனுப்பும் விஞ்ஞானிகள் குழுவை அனுமதிக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளது. கரோனா வைரஸ் சீனாவின் ஆய்வகத்திலிருந்துதான் பரவியுள்ளது என்று அமெரிக்கா தொடர்ந்து கூறி வருகிறது.…
Read More » -
அமெரிக்க அதிபர் டிரம்பை கைது செய்ய பிணை உத்தரவு..?
ஈரானிய தளபதி சுலைமானியைக் கொன்ற வழக்கில் அமெரிக்க அதிபர் டிரம்பை கைது செய்ய இராக் நீதிமன்றம் பிணை உத்தரவு பிறப்பித்துள்ளது. பாக்தாத் சர்வதேச விமான நிலையத்தில் இராக்…
Read More » -
பாராளுமன்றம் முற்றுகையிட்டு போராட்டம்.. பல்வேறு நாடுகளின் தலைவர்கள் கண்டனம்!!
அமெரிக்காவில் டிரம்ப் ஆதரவாளர்கள் பாராளுமன்றத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தியதற்கு பல்வேறு நாடுகளின் தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர். அமெரிக்காவில் ஜோ பைடனின் தேர்தல் வெற்றியை உறுதி செய்ததற்கான சான்றிதழை…
Read More » -
கொரோனாவை அடுத்து மிரட்ட வரும் ‘எக்ஸ்’ நோய் – விஞ்ஞானிகள் எச்சரிக்கை..!
கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டு உலக நாடுகள் மீண்டு வரத் தொடங்கி இருக்கும் நிலையில், ‘எக்ஸ் நோய்’ என்ற அதிபயங்கரமான புதிய நோய் விரைவில் மனித குலத்தை தாக்கக்…
Read More » -
1700 கோடி ரூபாய் ஊழல்.. விஷ ஊசி போட்டு மரண தண்டனை..?
சீனாவின் மிகப்பெரும் கடன் வழங்கும் ஹூராங் சொத்து மேலாண்மை வங்கியின் தலைவராக இருந்தவர் லாய் சியாமின். அவர் பல்வேறு விதமான நிதி முறைகேட்டில் ஈடுபட்டார் என குற்றச்சாட்டு…
Read More » -
புதைக்க இடம் இல்லாததால் கல்லறைகளில் நாட்கணக்கில் காத்திருக்கும் மனித உடல்கள்!!
அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் கொரோனா தொற்றால் உயிரிழந்தவர்களின் உடலை புதைக்க இடம் இல்லாததால் கல்லறைகளில் நாட்கணக்கில் மனித உடல்கள் காத்திருக்கும் அவல நிலை ஏற்பட்டுள்ளது. பிரிட்டனின் உருமாறிய…
Read More » -
சுரங்க தொழிலாளர்கள் 11 பேர் பயங்கரவாதிகளால் சுட்டுக்கொலை!!
பாகிஸ்தானில் சுரங்க தொழிலாளர்கள் 11 பேரை பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை செய்த சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பாகிஸ்தானின் பலூசிஸ்தான் மாகாணத்திலுள்ள மாக் நகரில் நிலக்கரி சுரங்கம் ஒன்று…
Read More » -
சட்டவிரோதமாக நடைபெற்ற புத்தாண்டு கொண்டாட்டம்.. போலீசில் சிக்கிய ஆயிரக்கணக்கானோர்!!
பிரான்சில் புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது மது விருந்து நிகழ்ச்சியில் சட்டவிரோதமாக 2 ஆயிரத்து 500-க்கும் அதிகமானோர் கூடியுள்ளனர். கொரோனா அச்சுறுத்தல் காரணமாக 2021-ம் ஆண்டு புத்தாண்டு கொண்டாட்டங்கள்…
Read More » -
பட்டாசால் ஏற்பட்ட விபரீதம்.. கொத்து கொத்தாக இறந்த பறவைகள்!!
இத்தாலியில் பட்டாசு சத்தத்தால் சாலையில் அங்கொன்றும் இங்கொன்றுமாக நூற்றுக்கணக்கான பறவைகள் கொத்து கொத்தாக இறந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இத்தாலி தலைநகர் ரோமில் கொரோனா பரவல் காரணமாக…
Read More »