உலகம்
-
இந்தியாவிடமிருந்து கைநழுவிய இலங்கை திரிகோணமலை எண்ணெய் கிடங்கு ஒப்பந்தம்
இலங்கையின் வடகிழக்கே அமைந்துள்ள திரிகோணமலை துறைமுகத்தில் இரண்டாம் உலகப் போரின் போது பிரிட்டிஷாரால் அமைக்கப்பட்ட 101 எண்ணெய் சேமிப்பு கிடங்குகள் உள்ளன. இவற்றில் 99 கிடங்குகள் தற்போதும்…
Read More » -
போராட்டக்காரர்கள் மீது அடக்குமுறை – மியான்மருக்கு ஐநா கண்டனம்
மியான்மரில் போராட்டக்காரர்கள் மீது ஏவப்பட்டுள்ள அடக்குமுறைக்கு ஐநா கண்டனம் தெரிவித்துள்ளது. தென்கிழக்கு ஆசிய நாடுகளில் ஒன்றான மியான்மரில் ராணுவம் ஆட்சியைக் கைப்பற்றியுள்ளது. அந்நாட்டில் கடந்த ஆண்டு நவம்பர்…
Read More » -
தனித்தீவுக்கு மாற்றப்பட்ட ரோஹிங்கியா அகதிகள்..
கடந்த மூன்று ஆண்டுகளில் ரோஹிங்கியா அகதிகள் மியான்மர் நாட்டில் இருந்து இந்தியா உள்ளிட்ட பல நாடுகளுக்கு தஞ்சம் புகத் தொடங்கினர். இந்த பழங்குடி இஸ்லாமியர்கள் சொந்த நாட்டிலிருந்து…
Read More » -
இந்தோனேசியாவில் நிலச்சரிவு.. 2 பேர் உயிரிழப்பு, 16 பேர் மாயம்
இந்தோனேசியாவின் முக்கிய தீவான ஜாவாவில் பெய்த மழையால் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. இதில் சிக்கிய இரண்டு பேர் உயிரிழந்துள்ளனர். 16 பேர் மாயமாகியுள்ளனர். கிழக்கு ஜாவாவின் நங்கன்ஜுக் மாவட்டத்தில்…
Read More » -
2,000 வெளிநாட்டு விமான பயணிகளை நாட்டிற்குள் நுழைய அனுமதி அளித்த இஸ்ரேல்
இஸ்ரேல் நாட்டின் அமைச்சரவை ஒவ்வொரு நாளும் 2,000 வெளிநாட்டு விமான பயணிகளை நாட்டிற்குள் நுழைய அனுமதி அளித்துள்ளது. இஸ்ரேல் நாட்டில் கொரோனா பரவலை தடுக்க பல்வேறு கட்டுப்பாடுகள்…
Read More » -
கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்ட சிலி அதிபர்..
சிலியில் கொரோனா தொற்றால் 19 ஆயிரத்துக்கு அதிகமானோர் மரணத்தை தழுவி இருக்கின்றனர். கடந்த 3-ந் தேதி முதல் தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. இதற்காக அமெரிக்காவின் பைசர் மற்றும்…
Read More » -
சோமாலியாவில் அதிபர் மாளிகை அருகே குண்டு வெடிப்பு.. 3 பேர் உயிரிழப்பு.. 8 பேர் படுகாயம்..
கிழக்கு ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான சோமாலியாவில் அல் கொய்தா பயங்கரவாத அமைப்புடன் தொடர்புடைய அல் ஷபாப் பயங்கரவாதிகள் கடும் ஆதிக்கம் செலுத்தி வருகின்றனர். இவர்கள் அங்கு ராணுவ…
Read More » -
ஈரான்-ஆப்கானிஸ்தான் எல்லையில் ஏற்பட்ட தீ விபத்தில் 60 பேர் படுகாயம்..
ஈரான்-ஆப்கானிஸ்தான் எல்லையில் உள்ள சுங்கத்துறை வளாகத்தில் ஏராளமான டேங்கர் லாரிகள் தீப்பற்றியதால் திடீர் பரபரப்பு ஏற்பட்டது. ஈரான்-ஆப்கானிஸ்தான் எல்லையை ஒட்டி உள்ள ஆப்கானிஸ்தான் பகுதியியான இஸ்லாம் குவாலா…
Read More » -
“வன்முறை பேச்சு” கண்டன தீர்மான வழக்கிலிருந்து டிரம்ப் விடுவிப்பு..
அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜனநாயக வேட்பாளர் பைடன் பெற்ற வெற்றியை தொடர்ந்து, டிரம்ப் பதவி விலக வேண்டியிருந்தது. ஆனால், தேர்தலில் முறைகேடு நடந்துள்ளது என குற்றச்சாட்டு கூறி…
Read More » -
மியான்மர் ராணுவத்துக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றிய ஐ.நா. மனித உரிமைகள் ஆணையம்..
மியான்மரில் ஆட்சி கவிழ்ப்பில் ஈடுபட்ட அந்த நாட்டு ராணுவத்துக்கு எதிராக ஐ.நா. மனித உரிமைகள் ஆணையத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மியான்மரில் கடந்த நவம்பரில் நடந்த தேர்தலில் அந்த…
Read More »