Punjab
-
Uncategorised
“டிசம்பர் 1-ம் தேதி முதல் இரவு நேர ஊரடங்கு அமல்” பஞ்சாப் மாநில முதல்வர் அறிவிப்பு!!
ப “பஞ்சாபில் கொரோனா தடுப்பு நடவடிக்கையாக டிசம்பர் 1-ம் தேதி முதல் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்படும்” என்று மாநில முதல்வர் அம்ரிந்தர் சிங் அறிவித்துள்ளார். டெல்லியில்…
Read More » -
Uncategorised
“15 நாள்களுக்கு விவசாயிகளின் ரயில் மறியல் போராட்டம் வாபஸ்!” பஞ்சாப் முதல்வர் அமரீந்தர் சிங் அறிவிப்பு!!
பஞ்சாபில் நவம்பர் 23-ஆம் தேதி முதல் 15 நாள்களுக்கு விவசாயிகளின் ரயில் மறியல் போராட்டம் வாபஸ் பெறப்படுவதாக முதல்வர் அமரீந்தர் சிங் தெரிவித்துள்ளார். மத்திய அரசால் கொண்டுவரப்பட்ட…
Read More » -
Uncategorised
“மத்திய அரசு, பஞ்சாபை மாற்றாந்தாய் மனப்பான்மையுடன் நடத்துகிறது” பஞ்சாப் முதல்வர் குற்றச்சாட்டு!!
டில்லியில் நேற்று நடந்த ஆர்ப்பாட்டத்தில், “மத்திய அரசு, பஞ்சாபை மாற்றாந்தாய் மனப்பான்மையுடன் நடத்துகிறது” என, அம்மாநில முதல்வர் கேப்டன் அம்ரீந்தர் சிங் குற்றம் சாட்டினார். மத்திய அரசின்…
Read More » -
Uncategorised
“உ.பி. அரசு செய்ததுப் போல் பஞ்சாப், ராஜஸ்தான் அரசுகள் செய்தால், அங்கு சென்று நீதி கிடைக்கப் போராடுவேன்” ராகுல் பதிலடி!!
உத்தரப்பிரதேச அரசு செய்ததைப் போல் பஞ்சாப், ராஜஸ்தான் அரசுகள் செய்தால், அந்த மாநிலங்களுக்குச் சென்று நீதி கிடைக்கப் போராடுவேன் என காங்கிரஸ் எம்பி., ராகுல் தெரிவித்துள்ளார். உத்தரப்…
Read More » -
Uncategorised
சமூக வலைத்தளத்தில் அதிக நேரம் செலவிட்ட மனைவி… கோடாரியால் வெட்டி கொலை செய்த கணவன்!!!
பஞ்சாபில் சமூக வலைத்தளங்களில் அதிக நேரம் செலவிட்ட மனைவியை கோடாரியால் வெட்டி கொலை செய்த கணவரை போலீசார் கைது செய்தனர். பஞ்சாப் மாநிலத்தில் அசோக் மற்றும் சுதீஷ்…
Read More » -
Uncategorised
“குடியரசுத் தலைவர் ஆட்சி வந்தாலும் எனக்கு கவலையில்லை” கர்ஜிக்கும் பஞ்சாப் முதல்வர்!
“விவசாய சட்டத்திற்கு எதிரான தீர்மானம் நிறைவேற்றியதால் ஆட்சிப் பறிபோனாலும் எனக்கு கவலையில்லை” என பஞ்சாப் முதல்வர் கேப்டன் அமரீந்தர் சிங் தெரிவித்துள்ளார். பஞ்சாப் முதல்வர் பத்திரிகையாளர்களிடம் விவசாய…
Read More » -
Uncategorised
“மாநிலங்களிடம் இருந்து அனைத்தையும் பறித்து விட்டால் எவ்வாறு அரசை நடத்துவது?” மத்திய அரசுக்கு பஞ்சாப் முதல்வர் கேள்வி!!
மாநிலங்களிடம் இருந்த வேளாண்மை உள்ளிட்ட அனைத்தையும் மத்திய அரசு பறித்துக்கொண்டால், மாநிலங்கள் எவ்வாறு ஆட்சி நடத்த முடியும் என்று பஞ்சாப் முதல்வர் அமரிந்தர் சிங் மத்திய அரசுக்குக்…
Read More » -
Uncategorised
‘தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு செவித்திறனே இல்லை!” ஹர்சிம்ரத் கவுர் விமர்சனம்!
இப்போது இருக்கும் தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு செவித்திறன் இல்லை என அமைச்சர் பதிவியிலிருந்து விலகிய அகாலி தளம் கட்சியின் மூத்த தலைவரான ஹர்சிம்ரத் கவுர் விமர்சித்துள்ளார். மத்திய…
Read More » -
Uncategorised
வேளாண் மசோதாக்கு எதிர்ப்பு தெரிவித்து நாடு முழுவதும் போராட்டத்தில் இறங்கிய விவசாயிகள்!!
வேளாண் மசோதாக்கு எதிர்ப்பு தெரிவித்து நாடு முழுவதும் விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.. நாடாளுமன்றத்தில் மத்திய அரசு கொண்டுவந்த வேளாண் விளைபொருள் வர்த்தக மசோதா, விவசாயிகளின் விளைபொருட்களுக்கு…
Read More » -
Uncategorised
“ஆட்டநாயகன் விருதை அம்பயருக்கு தான் கொடுக்க வேண்டும்!” முன்னாள் வீரர் சேவாக்கின் நக்கல் டிவீட்!
பஞ்சாப் -தில்லி கேபிடல்ஸ் இடையிலான போட்டியின் ஆட்டநாயகன் அம்பயர் தான் என்று திருப்பத்தை ஏற்படுத்திய அம்பயரின் முடிவை நக்கலாக விமர்சித்துள்ளார் வீரேந்திர சேவாக். ஐபிஎல் சீசன் 13-ன்…
Read More »