செய்திகள்
-
இங்கிலாந்தை புரட்டிப்போட இருக்கும் ராட்சத பனிப்புயல்..? – வானிலை ஆராய்ச்சி மையம் எச்சரிக்கை
ராட்சத பனிப்புயல் ஒன்று இங்கிலாந்தை புரட்டிப்போட இருப்பதாக வானிலை ஆராய்ச்சி மையம் எச்சரித்துள்ளது. இங்கிலாந்து ஏற்கனவே கொரோனா தொற்றால் அதிக அளவு பாதிப்பை சந்தித்து வருகிறது. தற்போது …
Read More » -
ஆதரவற்ற 10 முதியோரை சாலையில் தூக்கி வீசிய பணியாளர்கள்..?
மத்திய பிரதேசத்தில் ஆதரவற்ற 10 முதியோர் சாலையில் தூக்கி வீசப்பட்ட சம்பவம் பலரது கண்டனத்துக்கும் ஆளாகி உள்ளது. மத்திய பிரதேச மாநிலத்தில் ஆதரவற்று சுற்றி திரிபவர்களை இந்தூர்…
Read More » -
தீக்குளித்த மாணவி பரிதாப சாவு: போக்சோ சட்டத்தில் வாலிபர் கைது
காதலிக்காவிட்டால் கொலை செய்து விடுவேன் என்ற வாலிபரின் மிரட்டலுக்கு பயந்து தீக்குளித்த எஸ்.எஸ்.எல்.சி. மாணவி பரிதாபமாக இறந்தார். மிரட்டல் விடுத்த வாலிபர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார். …
Read More » -
காவல் உதவி ஆய்வாளர் கொலை ஸ்ரீவைகுண்டம் அருகே பரபரப்பு
ஸ்ரீவைகுண்டம் அருகே, ஏரல் காவல்நிலைய உதவி ஆய்வாளர் வாகனம் ஏற்றி கொல்லப்பட்ட சம்பவம், அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஏரல் பகுதியில் தகராறில் ஈடுபட்டு கொண்டிருந்த முருகவேல் என்பவரை, ஏரல்…
Read More » -
மியான்மரில் ஓராண்டுக்கு நெருக்கடி நிலை அறிவிப்பு.. அரசியல் தலைவர்கள் சிறைவைப்பு
மியான்மரில் ஆட்சியை கைபற்றியுள்ள அந்நாட்டு ராணுவம் ஓராண்டுக்கு நெருக்கடி நிலையை அறிவித்துள்ளது. ஆங் சான் சூச்சி உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் அனைவரும் சிறை வைக்கப்பட்டுள்ளனர். உலக நாடுகள்…
Read More » -
4,500 தனியார் பள்ளிகளை மூட முடிவு..? மாணவ, மாணவிகளின் கல்வி கேள்வி குறி..
அரசு நிதி ஒதுக்காத காரணத்தால் வடகர்நாடக மாவட்டங்களில் 4,500 தனியார் பள்ளிகளை மூட முடிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. கர்நாடகத்தில் வடகர்நாடக மாவட்டங்களின் வளர்ச்சிக்காக அரசு…
Read More » -
மனைவியின் காலில் விழுந்து கதறி அழுத கணவன்..?
கள்ளக்காதலியுடன் உல்லாசமாக இருந்தபோது கையும், களவுமாக சிக்கிக்கொண்ட தொழிலாளி தனது தவறை உணர்ந்து ‘மன்னித்துவிடு’ என்று கூறி மனைவியின் காலில் விழுந்து கதறி சம்பவம் சமூக வலைத்தளங்களில்…
Read More » -
சர்வதேச எல்லைகளை மூட பிரான்ஸ் அரசு உத்தரவு
ஐரோப்பிய நாடான பிரான்சில், உருமாறிய கொரோனா தொற்று பரவும் அச்சத்தில் சர்வதேச எல்லைகளை மூட அந்நாட்டு அரசு உத்தரவிட்டுள்ளது. பிரான்ஸ் நாட்டில் கொரோனா தொற்றால், இதுவரை 75…
Read More » -
மஹாராணி தடை செய்த ஆவணப்படம் ‘ரிலீஸ்’
பிரிட்டீஷ் மஹாராணி எலிசபெத்தால், 50 ஆண்டுக்கு முன் தடை செய்யப்பட்ட ஆவணப்படம், தற்போது யூடியூபில் வெளியாகியுள்ளது. பிபிசி நிறுவனத்தால், 1969ம் ஆண்டு தயார் செய்யப்பட்ட ‘அரச குடும்பம்’…
Read More » -
இன்னும் தீராத கொரோனா சிங்கப்பூர் பிரதமர் வேதனை
உலகை அச்சுறுத்தி வரும் கொரோனா தொற்று இன்னும் முடிவுக்கு வந்தபாடில்லை’ என்று, சிங்கப்பூர் பிரதமர் லீ சின் லுாங் வேதனை தெரிவித்துள்ளார். ‘ஒரு நாட்டின் மக்கள்தொகையில் பெரும்பான்மையான…
Read More »