செய்திகள்
-
மீண்டும் உயரும் வெங்காய விலை..?
ஏற்றுமதி அதிகரித்துள்ளதால், வெங்காய விலை மீண்டும் மார்க்கெட்டில் அதிகரித்துவருகிறது.மஹாராஷ்டிரா, கர்நாடகா, தெலுங்கானா, ஆந்திரா உள்ளிட்ட மாநிலங்களில், பெரிய வெங்காயம் அதிகளவில் சாகுபடி செய்யப்படுகிறது. இங்கு, உற்பத்தியை பொறுத்து,…
Read More » -
2,500 ரூபாய் ரொக்கம் அடங்கிய பொங்கல் பரிசு வாங்க இன்றே கடைசி நாள்..
ரேஷன் கடைகளில், 2,500 ரூபாய் ரொக்கம் அடங்கிய பொங்கல் பரிசு வாங்குவதற்கான அவகாசம், இன்றுடன்(ஜன.,25) முடிகிறது. தமிழக அரசு, பொங்கலை முன்னிட்டு, 2.10 கோடி அரிசி கார்டுதாரர்களுக்கு,…
Read More » -
நன்கு சமைக்கப்பட்ட, கோழியால் பறவைக் காய்ச்சல் பயமில்லை..
‘நன்கு சமைக்கப்பட்ட கோழி மற்றும் முட்டையில் இருந்து, மனிதர்களுக்கு பறவைக் காய்ச்சல் பரவாது என, உலக சுகாதார நிறுவனம் தெரிவித்திருப்பதால், அதை பாதுகாப்புடன் உண்பதில் ஆபத்து இல்லை’…
Read More » -
போராட்டம் வெடித்தது ரஷ்யாவில் 2000 பேர் கைது
ரஷ்யாவில், அதிபர் புதினுக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்ட 2,000க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர். மாஸ்கோ நகரின் மையமான புஷ்கின் சதுக்கத்தில், போராட்டத்தில் ஈடுபட்டோர் மீது போலீசார் தடியடி…
Read More » -
9, 11-ம் வகுப்புகளுக்கு பள்ளி திறப்பு எப்போது? – பள்ளிக்கல்வி இயக்குனர் தகவல்
9, 11-ம் வகுப்புகளுக்கு இப்போது பள்ளிகளை திறக்க வாய்ப்பு இல்லை என்று தமிழக பள்ளிக்கல்வி இயக்குனர் கண்ணப்பன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக சென்னை செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய…
Read More » -
இஸ்ரேல் பிரதமருக்கு எதிராக போராட்டம்
இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவுக்கு எதிராக, அந்நாட்டில் போராட்டங்கள் வெடித்துள்ளன. லஞ்ச ஊழல், முறைகேடு புகார்களுக்கு ஆளான பிரதமர் பதவி விலக வலியுறுத்தி இந்த போராட்டங்கள் நடந்து…
Read More » -
நோயை மறைத்து மாணவியைச் சீரழித்த வாலிபர் – குமரியில் பரபரப்பு
கன்னியாகுமரி மாவட்டத்தில் 17 வயது மாணவியைக் காதலிப்பதாகக் கூறி கடத்தி சென்று எய்ட்ஸ் நோயாளி பாலியல் தொல்லை கொடுத்த சம்பவம் அதிர்ச்சயை ஏற்படுத்தி உள்ளது. கன்னியாகுமரி மாவட்டம்…
Read More » -
குடியரசு தினத்தன்று தமிழகத்திலும் டிராக்டர் பேரணி – திமுக அறிவிப்பு…!
மத்திய அரசின் 3 வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெறக் கோரி டெல்லியில் ஒன்றரை கோடிக்கும் அதிகமான விவசாயிகள் கடந்த 60 நாட்களுக்கும் மேலாகக் போராடி வருகின்றனர். இவர்களது…
Read More » -
ஆம்ஆத்மி கட்சியின் எம்.எல்.ஏ சோம்நாத் பாரதிக்கு 2 ஆண்டுகள் சிறை..
2016-ம் ஆண்டில் டில்லி எய்ம்ஸ் மருத்துவமனையின் பாதுகாவலரை தாக்கிய வழக்கில் ஆம்ஆத்மி கட்சியின் எம்.எல்.ஏ சோம்நாத் பாரதிக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.…
Read More » -
எல்லையில் படைகளை சீனா வாபஸ் பெறாவிட்டால் இந்தியாவும் திரும்பப் பெறாது!
எல்லையில் சீனா தனது படைகளை திரும்பப் பெறாவிட்டால், இந்தியா படைகளை திரும்பப் பெறாது என பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார். கல்வான் பள்ளத்தாக்கு விவகாரத்திற்கு…
Read More »