இந்தியா
-
“பா.ஜ.வை தோற்கடித்தாலும் அரசு அமைப்புகளில் ஆர்.எஸ்.எஸ் ஐ அப்புறப்படுத்த முடியாது” – ராகுல் காந்தி
காங்.,-ல் உள்கட்சி தேர்தல் நடத்தியதால் சொந்த கட்சியினரே என்னை வசைபாடினர் என காங்.., முன்னாள் தலைவரும் எம்.பி.,யுமான ராகுல் தெரிவித்தார். இது குறித்து அவர் கூறி இருப்பதாவது:…
Read More » -
உபி யில் தாய் மற்றும் இரண்டு குழந்தைகள் தீ வைத்து உயிருடன் எரித்த கொடூரம்..
உத்தரப் பிரதேசத்தில் பெண் மற்றும் அவரது இரண்டு குழந்தைகள் தீ வைத்து உயிருடன் எரிக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கார்ப்பரேட்டர் ஜிதேந்திர யாதவின் மனைவி அர்ச்சனா…
Read More » -
பாஜக நிர்வாகியின் தாய் தாக்கப்பட்ட விவகாரம்.. மகன் நாடகமாடியது அம்பலம்..
மேற்கு வங்கத்தில் 85 வயது மூதாட்டி தாக்கப்பட்ட விவகாரத்தில் புதிய திருப்பமாக, ‘அவரது மகனே பல மாதங்களாகத் தாயை தாக்கி துன்புறுத்தினார்’ என்று உறவினர் ஒருவர் கூறியுள்ளளார். …
Read More » -
தமிழகத்தில் நடைபெறும் தேர்தலில் ஏஐஎம்ஐஎம் கட்சி போட்டியிடும் – ஓவைஸி தெரிவிப்பு
தமிழக தேர்தலுக்கான தேதி அறிவிக்கப்பட்ட நிலையில், முஸ்லீம்களின் வாக்குகளை பெற்று தமிழகத்திலும் கால் ஊன்ற ஏஐஎம்ஐஎம் கட்சி தீர்மானித்துள்ளது. இதுகுறித்து கட்சியின் தலைவரும், ஹைதராபாத் எம்.பி.யுமான ஓவைஸி…
Read More » -
முதல்வர் அமரீந்தர் சிங்கின் முதன்மை ஆலோசகராக பிரசாந்த் கிஷோர் நியமனம்..
அடுத்தாண்டு சட்டசபை தேர்தலை சந்திக்க உள்ள நிலையில், பஞ்சாப் முதல்வர் அமரீந்தர் சிங்கின் முதன்மை ஆலோசகராக, பிரபல அரசியல் வியூக நிபுணர் பிரசாந்த் கிஷோர் நியமிக்கப்பட்டுள்ளார். மாதம்,…
Read More » -
சந்திரபாபுநாயுடு விமான நிலையத்தில் தரையில் அமர்ந்து தர்ணா போராட்டம்..
முன்னாள் முதல்-மந்திரி சந்திரபாபுநாயுடு விமான நிலையத்தில் தரையில் அமர்ந்து தர்ணா போராட்டத்திலும் ஈடுபட்டார். ஆந்திராவில் ஆளும் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் அரசை கண்டித்து எதிர்க்கட்சியான தெலுங்குதேசம் கட்சி திருப்பதி…
Read More » -
பத்திரிகையாளர்கள் உட்பட 10 பிரிவினருக்கு தபால் வாக்கு..
சட்டப்பேரவை தேர்தலில் தேர்தல் நாளில் ஆணையத்தின் அங்கீகாரம் பெற்ற பத்திரிகையாளர்கள், ரயில்வே கார்டு, பரிசோதகர் உள்ளிட்ட 10 வகையான பணியாளர்களுக்கு வசதி வழங்கப்படுவதாக இந்திய தேர்தல் ஆணையம்…
Read More » -
“மத்திய அரசு கொண்டு வந்துள்ள நடைமுறைகள் சா்வாதிகாரப் போக்குடையது” – சட்டெஜ் பாட்டில் விமர்சனம்
சமூக வலைத்தளங்கள் மற்றும் ‘ஓடிடி’ தளங்களுக்கு மத்திய அரசு கொண்டு வந்துள்ள நடைமுறைகள் சர்வாதிகார போக்குடையது என்று விமர்சித்துள்ளது மகாராஷ்டிர மாநில அரசு. சமூக வலைதளங்கள், ஓடிடி…
Read More » -
காங்கிரஸ் கூட்டணியில் இணைய போகும் போடோலாந்து மக்கள் முன்னணி கட்சி..
அசாம் மாநிலத்தில் பாஜக கூட்டணி கட்சியான போடோலாந்து மக்கள் முன்னணி வெளியேறி, காங்கிரஸ் கூட்டணியில் இணைய உள்ளது. அசாம் மாநிலத்தில் தேர்தல் நெருங்கி வரும் நிலையில், ஆளும்…
Read More » -
ஆன்லைன் ரம்மி விளையாட்டு சட்டவிரோதமானது – கேரள அரசு அறிவிப்பு
கேரள மாநிலத்தில் ஆன்லைன் ரம்மி விளையாட்டு சட்டவிரோதமானது எனும் அறிவிப்பை மாநில அரசு சனிக்கிழமை வெளியிட்டது. கணினிகள், செல்லிடப்பேசிகளைப் பயன்படுத்தி சூதாட்டம் ஆடுதல் போன்ற சம்பவங்கள் அண்மைக்…
Read More »