இந்தியா
-
அரசு உதவிபெறும் பள்ளி ஆசிரியர்கள் அரசியலில் ஈடுபட தடை – ஐகோர்ட்டு உத்தரவு
கேரளாவில் அரசு உதவிபெறும் பள்ளி ஆசிரியர்கள் அரசியலில் ஈடுபட தடை விதித்து அம்மாநில ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. கேரளாவில் அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளின் ஆசிரியர்கள் தேர்தலில் போட்டியிடுவதுடன்,…
Read More » -
மாணவியின் கையை உடைத்த ஆசிரியை மீது போலீசார் வழக்கு..
பள்ளி மாணவியின் கையை உடைத்த ஆசிரியை மீது போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கேரள மாநிலம் எர்ணாகுளம் மாவட்டம் ஆலுவா அருகே உள்ள…
Read More » -
நிரவ் மோடியை இந்தியாவிடம் ஒப்படைக்குமாறு லண்டன் நீதிமன்றம் அதிரடி உத்தரவு
குஜராத்தை சேர்ந்த பிரபல வைர வியாபாரி நிரவ் மோடி (வயது 48). மும்பையில் உள்ள பஞ்சாப் நேஷனல் வங்கி கிளையில் சுமார் ரூ. 13 ஆயிரம் கோடி…
Read More » -
பெட்ரோல், டீசல் வரி குறைப்பு குறித்து ஆலோசனை நடத்த ரிசர்வ் வங்கி ஆளுநர் வலியுறுத்தல்
சர்வதேச சந்தையில் பெட்ரோலிய கச்சா எண்ணெய் விலை உயர்வு காரணமாகத் தொடர்ந்து பெட்ரோல், டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் உயர்த்தியுள்ளன. கடந்த சில நாட்களுக்கு முன் ராஜஸ்தான்…
Read More » -
60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு மார்ச் 1 முதல் கொரோனா தடுப்பூசி..
மார்ச் 1ஆம் தேதி முதல் 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு ஒரு தடுப்பூசி போடப்படும் என மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் தெரிவித்துள்ளார். டெல்லியில் நடைபெற்ற மத்திய அமைச்சரவை…
Read More » -
“டிரம்பைவிட மோசமான முடிவை மோடி சந்திப்பார்..” – மம்தா ஆவேசம்
நாட்டின் மிகப்பெரிய கலவரக்காரர் மோடி. டிரம்பைவிட மோசமான தேர்தல் முடிவை மோடி சந்திப்பார் என்று மம்தா பானர்ஜி கூறினார். மேற்கு வங்காள சட்டசபை தேர்தல் இரண்டு, மூன்று…
Read More » -
வங்கிப் பரிவர்த்தனைகளில் தனியார் வங்கிகளுக்கு இருந்த தடை நீக்கம்..
இதுவரை அரசு தொடர்பான வங்கிப் பரிவர்த்தனைகளை பொதுத் துறை வங்கிகள் மட்டுமே மேற்கொண்டு வந்த நிலையில், தனியார் வங்கிகளுக்கு இருந்த தடையை மத்திய நிதி மந்திரி நீக்கியுள்ளார்.…
Read More » -
தடுப்பூசியின் 2-வது டோஸ் போட்டுக்கொண்ட சுகாதாரத்துறை பணியாளர் உயிரிழப்பு..
கொரோனா தடுப்பூசியின் 2-வது டோஸ் போட்டுக்கொண்ட சுகாதாரத்துறை பெண் பணியாளர் உயிரிழந்த சம்பவம் மத்திய பிரதேசத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவில் கடந்த மாதம் 16-ந்தேதி கொரோனா தடுப்பூசி…
Read More » -
யு.பி.எஸ்.சி. தேர்வு எழுத தவறியவர்களுக்கு மீண்டும் வாய்ப்பு வழங்க முடியாது – சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு
கொரோனா காலத்தில் யு.பி.எஸ்.சி. தேர்வு எழுத தவறியவர்களுக்கு மீண்டும் வாய்ப்பு வழங்க முடியாது என்று சுப்ரீம் கோர்ட்டு தெரிவித்துள்ளது. யு.பி.எஸ்.சி. எனப்படும் மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம்…
Read More » -
ஒய்.எஸ்.ஆர். மற்றும் தெலுங்கு தேசக் கட்சியினருக்கும் இடையே கைகலப்பு .. 16 பேர் படுகாயம்
ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியினருக்கும் தெலுங்கு தேசக் கட்சியினருக்கும் இடையே வாக்குவாதம் முற்றி கைகலப்பில் ஈடுபட்டனர். ஆந்திர மாநிலத்தில் 4 கட்டங்களாக உள்ளாட்சித் தேர்தல் நடைபெற உள்ளது. இத்தேர்தலையொட்டி…
Read More »