தமிழகம்
-
லண்டனில் வேலை வாங்கி தருவதாக ரூ.9 லட்சம் அபேஸ்
கடலுார் மாவட்டத்தைச் சேர்ந்த மூன்று பேரிடம் லண்டனில் வேலை வாங்கி தருவதாக கூறி ஒரு தம்பதி 9 லட்ச ரூபாய்க்கு மேல் வசூலித்துக்கொண்டு, அவர்களுக்கு கொலை மிரட்டல்…
Read More » -
தமிழர்களை சீண்டிவிட்டு திட்டு வாங்கும் முன்னாள் நீதிபதி
தமிழர்கள் ஹிந்தி பாடல்களை மனப்பாடம் செய்து பாடம் ஆரம்பித்தால் அவர்களுக்கு ஹிந்தி மீதான விரோதம் மறையும் என்று ஓய்வு பெற்ற உச்ச நீதிமன்ற நீதிபதி மார்கண்டேய கட்ஜு…
Read More » -
கருணாஸ் எம்.எல்.ஏ. வின் வாகனம் பறிமுதல்.. போலீஸாருடன் வாக்குவாதம்
முக்குலத்தோர் புலிகள் படை தலைவர் கருணாஸ் எம்.எல்.ஏ. தேசிய தெய்வீக யாத்திரை என்கிற 6 நாட்கள் சுற்றுப்பயணத்தை சென்னையில் இருந்து நேற்று தொடங்கினார். விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம்…
Read More » -
2,500 ரூபாய் ரொக்கம் அடங்கிய பொங்கல் பரிசு வாங்க இன்றே கடைசி நாள்..
ரேஷன் கடைகளில், 2,500 ரூபாய் ரொக்கம் அடங்கிய பொங்கல் பரிசு வாங்குவதற்கான அவகாசம், இன்றுடன்(ஜன.,25) முடிகிறது. தமிழக அரசு, பொங்கலை முன்னிட்டு, 2.10 கோடி அரிசி கார்டுதாரர்களுக்கு,…
Read More » -
9, 11-ம் வகுப்புகளுக்கு பள்ளி திறப்பு எப்போது? – பள்ளிக்கல்வி இயக்குனர் தகவல்
9, 11-ம் வகுப்புகளுக்கு இப்போது பள்ளிகளை திறக்க வாய்ப்பு இல்லை என்று தமிழக பள்ளிக்கல்வி இயக்குனர் கண்ணப்பன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக சென்னை செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய…
Read More » -
குடியரசு தினத்தன்று தமிழகத்திலும் டிராக்டர் பேரணி – திமுக அறிவிப்பு…!
மத்திய அரசின் 3 வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெறக் கோரி டெல்லியில் ஒன்றரை கோடிக்கும் அதிகமான விவசாயிகள் கடந்த 60 நாட்களுக்கும் மேலாகக் போராடி வருகின்றனர். இவர்களது…
Read More » -
2-வது திருமணத்திற்கு முயன்ற கணவன்.. வெட்டிக்கொன்ற மனைவி..?
கோவில்பட்டியில் 2-வது திருமணத்திற்கு முயன்ற கணவனை மனைவியே வெட்டிக்கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி லாயல்மில் காலனியை சேர்ந்தவர் பிரபு(வயது 38).…
Read More » -
தமிழக மக்களின் உரிமைகளை விற்பனை செய்யும் மோடி..?
தமிழக மக்களின் உரிமைகளை மோடி விற்பனை செய்கிறார் என்று அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும் எம்பியுமான ராகுல் காந்தி குற்றஞ்சாட்டியுள்ளார். ராகுல் காந்தி தமிழ்நாட்டில்…
Read More » -
சளிக்கு ஊசி போட்டுக்கொண்ட புதுமாப்பிள்ளை.. இறந்துபோன பரிதாபம்
ஜலதோஷத்துக்கு ஊசி போட்ட புதுமாப்பிள்ளை திடீரென இறந்தார். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். விருதுநகர் மாவட்டம் சேத்தூர் ஜீவா நகர் பகுதியை சேர்ந்தவர் முனியாண்டி மகன்…
Read More » -
அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியில் ஆள்மாறாட்டம் உறுதி..?
அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியில் ஆள்மாறாட்டம் நடந்ததாக புகார் எழுந்ததின் பேரில், வருவாய்த் துறை நடத்திய விசாரணையில் ஆள்மாறட்டம் நடந்தது உறுதிசெய்யப்பட்டுள்ளது. கடந்த 16-ம் தேதி நடைபெற்ற உலக…
Read More »