தமிழகம்
-
“மக்களை சந்திக்காத பிரதமரின் வருகை” – கே.எஸ்.அழகிரி தாக்கு
மக்களை சந்திக்காமல் பிரதமரின் வருகை அமைந்திருந்ததாக தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி விமர்சித்துள்ளார். தமிழக தலைவர் கே.எஸ்.அழகிரி இன்று (பிப். 15) சத்தியமூர்த்தி பவனில் நடைபெற்ற பத்திரிகையாளர்…
Read More » -
கோவிலுக்கு வந்த காதல் ஜோடிகளுக்கு திருமணம் செய்து வைக்க முயன்ற இந்து அமைப்பினர் கைது..
காதலர் தினத்தை முன்னிட்டு, கும்பகோணத்தை அடுத்த தாராசுரம் ஐராவதீஸ்வரர் கோயில் வளாகத்தைச் சுற்றியுள்ள பூங்காவுக்கு ஏராளமான காதலர் கள் வந்து, காதலர் தினத்தைக் கொண்டாடுவது வழக்கம். ஆனால்,…
Read More » -
மூத்த குடிமக்களுக்கான இலவச பேருந்து பயண அட்டை.. இன்று முதல் விநியோகம்..
மூத்த குடிமக்களுக்கான இலவச பேருந்து பயண அட்டை, திங்கள்கிழமை முதல் மீண்டும் வழங்கப்படும் என மாநகரப் போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநா் தெரிவித்துள்ளாா். சென்னை மாநகரப் போக்குவரத்துக்…
Read More » -
மானியமில்லா காஸ் சிலிண்டர் விலை மீண்டும் உயர்வு..?
மானியமில்லா காஸ் சிலிண்டர் விலை கடந்த பிப்.,4ம் தேதி 25 ரூபாய் உயர்ந்த நிலையில் தற்போது மேலும் 50 ரூபாய் உயர்ந்துள்ளது. தற்போது, ஒவ்வொரு வீட்டிற்கும் மானிய…
Read More » -
சென்னை விமான நிலையத்தில் இருந்து விம்கோ நகருக்கு மெட்ரோ ரயில் கட்டணமாக ரூ.70 நிர்ணயம்..
சென்னை விமான நிலையத்தில் இருந்து விம்கோ நகருக்கு மெட்ரோ ரயில் கட்டணமாக ரூ.70 நிர்ணயிக்கப்பட்டுள்ளது. சென்னை வண்ணாரப்பேட்டையில் இருந்து விம்கோ நகருக்கு மெட்ரோ ரயில் சேவை நீட்டிக்கப்பட்டுள்ளது.…
Read More » -
வருமான வரி கணக்கு தாக்கல் செய்ய இன்றே கடைசி நாள்..
வருமான வரி கணக்கு தாக்கல் செய்ய இன்று வரை அவகாசம் வழங்கப்பட்டது. இந்த அவகாசம் இன்றுடன் நிறைவடைகிறது. கொரோனா தொற்று காரணமாக 2019-2020 நிதியாண்டு, அபராதமின்றி கணக்கு…
Read More » -
“ஜெயலலிதா எதிர்த்த உதய் மின் திட்டத்தை ஆதரிக்கும் எடப்பாடி” – கனிமொழி விளாசல்
நாமக்கல் மாவட்டம் குமாரபாளையத்தில் விடியலை நோக்கி ஸ்டாலினின் குரல் நிகழ்ச்சியில் பங்கேற்க வந்த திமுக எம்பி கனிமொழி பேட்டியளித்தார். அப்போது அவர் பேசும்போது, “குமாரபாளையம், பள்ளிபாளையம் பகுதியில்…
Read More » -
கிராம சபைக் கூட்டங்களை நடத்தக்கோரிய வழக்கு.. தமிழக அரசுக்கு இறுதி அவகாசம்..
கிராம சபைக் கூட்டங்களை நடத்தக்கோரிய வழக்கில் தமிழக அரசு பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் இறுதி அவகாசம் அளித்துள்ளது. தமிழகத்தில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெறவுள்ளதை காரணம் காட்டி கிராம…
Read More » -
” தமிழகத்துக்கு மத்திய அரசு கொடுத்தது நட்டு வைத்த ஒரு செங்கல் மட்டுமே..” – விளாசிய எம்.பி ஜோதிமணி
மத்திய பட்ஜெட் ஒதுக்கீட்டில் கடந்த 7 ஆண்டுகளாக தமிழகத்தை புறக்கணித்து வரும் மத்திய அரசு, இந்த ஆண்டும் தமிழகத்தை புறக்கணித்திருக்கிறது என காங்கிரஸ் எம்.பி ஜோதிமணி தெரிவித்தார்.…
Read More » -
தண்டனை காலம் முடிந்தும் சிறையில் தவிக்கும் சுதாகரன்.. காரணம்..?
சொத்துக் குவிப்பு வழக்கில் சுதாகரனின் தண்டனை முடிந்தும் ரூ.10கோடி அபராதம் செலுத்த முடியாததால் அவர் சிறையிலேயே தனிமையில் தவிக்கிறார். சொத்துக்குவிப்பு வழக்கில் சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகிய…
Read More »