அரசியல்
-
அசாம் தேர்தல் நிலவரம்: பாஜக 3-ல் 2 இரண்டு பங்கு முன்னிலை
அசாம் சட்டப்பேரவைத் தேர்தலில் தபால் வாக்குகள் எண்ணப்பட்டு வரும் நிலையில் பாஜக 75 இடங்களில் முன்னிலை பெற்றுள்ளன. அசாம் மாநிலத்தில் உள்ள 126 தொகுதிகளுக்கு ஏற்கெனவே 2…
Read More » -
மேற்கு வங்கத்தில் 3-ஆவது முறையாக ஆட்சி அமைக்கும் திரிணமூல் காங்கிரஸ்
மேற்கு வங்க சட்டப்பேரவைத் தோ்தலில் அபார வெற்றியைப் பெற்றுள்ளதன் மூலம் தொடா்ந்து 3-ஆவது முறையாக ஆட்சியைக் கைப்பற்றி வரலாறு படைத்துள்ளது திரிணமூல் காங்கிரஸ் கட்சி. மேற்கு வங்கத்தில்…
Read More » -
டெல்லி மாநகராட்சி இடைத்தேர்தலில் ஆம் ஆத்மி வெற்றி.. பாஜக தோல்வியை தழுவியது
டெல்லியின் மாநகராட்சி ஐந்து வார்டுகள் இடைத்தேர்தல் முடிவுகள் நேற்று வெளியானது. இதில், வார்டுகளிலும், வார்டிலும் வெற்றி பெற பாஜக வாஷ் அவுட் ஆனது. இவற்றில் ரோஹிணி, திரிலோக்புரி…
Read More » -
“அதிமுக தான் எங்களிடம் கெஞ்சுகிறார்கள்” – தேமுதிக எல்.கே.சுதீஷ் பேச்சு
“அதிமுகவிடம் நாம் கெஞ்சவில்லை, அவர்கள்தான் நம்மை கெஞ்சுகிறார்கள்’’ என்று போளூரில் நடந்த தேமுதிக ஆலோசனை கூட்டத்தில் எல்.கே.சுதீஷ் பேசிய ஆடியோ வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. திருவண்ணாமலை…
Read More » -
எடப்பாடி பழனிசாமி உருவப்படம் பொறிக்கப்பட்ட புத்தகப்பைகள்.. பறிமுதல் செய்த பறக்கும் படையினர்
திருச்சி உறையூர் குறத்தெருவில் மாநகராட்சி நடுநிலைப்பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் உள்ள ஒரு அறையில் இருந்து நேற்று காலை சரக்கு ஆட்டோ மற்றும் வாகனங்களில் ஜெயலலிதா, முதல்-அமைச்சர்…
Read More » -
“பா.ஜ.க தலைவர்களுக்கு திடீர் தமிழ்க் காதல் ஏன்..?” – வீரமணி கேள்வி
தமிழ்நாடு பெரியார் மண், திராவிட மண், சமூகநீதி மண் என்பதை எப்படியாவது மாற்றிவிட பல்வேறு உத்திகளையும், வித்தைகளையும் கைமுதலாகக் கொண்டு ஆர்.எஸ்.எஸ். – பா.ஜ.க. என்ற ஆரியத்தின்…
Read More » -
“பா.ஜ.வை தோற்கடித்தாலும் அரசு அமைப்புகளில் ஆர்.எஸ்.எஸ் ஐ அப்புறப்படுத்த முடியாது” – ராகுல் காந்தி
காங்.,-ல் உள்கட்சி தேர்தல் நடத்தியதால் சொந்த கட்சியினரே என்னை வசைபாடினர் என காங்.., முன்னாள் தலைவரும் எம்.பி.,யுமான ராகுல் தெரிவித்தார். இது குறித்து அவர் கூறி இருப்பதாவது:…
Read More » -
தமிழகத்தில் நடைபெறும் தேர்தலில் ஏஐஎம்ஐஎம் கட்சி போட்டியிடும் – ஓவைஸி தெரிவிப்பு
தமிழக தேர்தலுக்கான தேதி அறிவிக்கப்பட்ட நிலையில், முஸ்லீம்களின் வாக்குகளை பெற்று தமிழகத்திலும் கால் ஊன்ற ஏஐஎம்ஐஎம் கட்சி தீர்மானித்துள்ளது. இதுகுறித்து கட்சியின் தலைவரும், ஹைதராபாத் எம்.பி.யுமான ஓவைஸி…
Read More » -
முதல்வர் அமரீந்தர் சிங்கின் முதன்மை ஆலோசகராக பிரசாந்த் கிஷோர் நியமனம்..
அடுத்தாண்டு சட்டசபை தேர்தலை சந்திக்க உள்ள நிலையில், பஞ்சாப் முதல்வர் அமரீந்தர் சிங்கின் முதன்மை ஆலோசகராக, பிரபல அரசியல் வியூக நிபுணர் பிரசாந்த் கிஷோர் நியமிக்கப்பட்டுள்ளார். மாதம்,…
Read More » -
சந்திரபாபுநாயுடு விமான நிலையத்தில் தரையில் அமர்ந்து தர்ணா போராட்டம்..
முன்னாள் முதல்-மந்திரி சந்திரபாபுநாயுடு விமான நிலையத்தில் தரையில் அமர்ந்து தர்ணா போராட்டத்திலும் ஈடுபட்டார். ஆந்திராவில் ஆளும் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் அரசை கண்டித்து எதிர்க்கட்சியான தெலுங்குதேசம் கட்சி திருப்பதி…
Read More »