அரசியல்
-
அயோத்தி பள்ளிவாசலை அடுத்து மதுரா… ஈத்கா மசூதியை அகற்ற கோரும் மனுவுக்கு பதிலளிக்க நீதிமன்றம் நோட்டீஸ்
உத்தரப்பிரதேச மாநிலம், மதுராவில், கிருஷ்ணர் பிறந்த இடமான கத்ரா கேசவ் தேவ் கோயில் அருகே இருக்கும் 350 ஆண்டுகள் பழமையான ஷாகி ஈத்கா மசூதியை அகற்ற வேண்டும்…
Read More » -
சசிகலாவுக்கு பேனர் வைத்தால் நடவடிக்கை.. மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் எச்சரிக்கை
சசிகலா வருகையை முன்னிட்டு அனுமதியின்றி அரசியல் கட்சிகள் பேனர் வைத்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் கூறியுள்ளார். சொத்துகுவிப்பு வழக்கில் கைது செய்யப்பட்டு,…
Read More » -
சசிகலாவுக்கு வரவேற்பு : காவல்துறை விடுத்த மறைமுக எச்சரிக்கை..!
சென்னை உள்ளிட்ட இடங்களில சசிகலாவுக்கு வரவேற்பு ஏற்பாடுகளுக்கு காவல்துறை அனுமதி அளித்திருக்கும் நிலையில், மற்றொரு பக்கம் கடுமையான எச்சரிக்கையை விடுத்து அறிக்கை விடுத்துள்ளது. இதுதொடர்பாக தமிழக காவல்துறை…
Read More » -
தமிழகத்தில் கலவரத்தை ஏற்படுத்த சசிகலா, தினகரன் முயற்சி..? – அமைச்சர் தகவல்
சென்னை வரும் சசிகலா அ.தி.மு.க., கொடியை பயன்படுத்துவதை தடுக்க வேண்டும் என டிஜிபி., திரிபாதியிடம் அமைச்சர்கள் புகார் அளித்தனர். பின்னர், நிருபர்களை சந்தித்த அமைச்சர் சண்முகம், தமிழகத்தில்…
Read More » -
தேர்தலில் போட்டியிட பிரதமர் மோடியின் சகோதரர் மகளுக்கு “சீட்” மறுப்பு..
அகமதாபாத் முனிசிபல் கார்ப்பரேஷன் தேர்தலில் போட்டியிட விரும்பிய பிரதமர் மோடியின் சகோதரர் மகளுக்கு கட்சியின் புதிய விதிமுறைகளின்படி சீட் மறுக்கப்பட்டுள்ளது. குஜராத்தில் ராஜ்கோட், அகமதாபாத், வதோதரா, சூரத்,…
Read More » -
டெல்லி விவசாயிகள் போராட்டம் – ட்விட்டர் நிர்வாகத்துக்கு மத்திய அரசு எச்சரிக்கை!
விவசாயிகள் போராட்ட விவகாரத்தில் தங்கள் மீது அவதூறு பரப்பும் பதிவுகளையும் கணக்குகளையும் நீக்காதது குறித்து ட்விட்டர் நிர்வாகத்தை மத்திய அரசு எச்சரித்துள்ளது. விவசாயிகள் போராட்ட விவகாரத்தில் அரசை…
Read More » -
உலக சர்வாதிகாரிகளுடன் மோடியை மறைமுகமாக ஒப்பிட்ட ராகுல்!
உலகில் பல சர்வாதிகாரிகளின் பெயர்கள் “எம்” எழுத்தில் தொடங்குகின்றன என்று ராகுல் மறைமுகமாக மோடியை விமர்சித்துள்ளார். விவசாயிகள் வேளாண் சட்டங்களை நீக்கக் கோரி தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு…
Read More » -
தமிழகத்திற்கு போதிய வெள்ள நிவாரணம் வழங்கவில்லை – திருச்சி சிவா குற்றச்சாட்டு
நாடாளுமன்றத்தின் ராஜ்யசபாவில் பேசிய திமுக எம்.பி., திருச்சி சிவா, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட தமிழகத்திற்கு மத்திய அரசு போதிய நிவாரணம் வழங்கவில்லை என்று கூறினார். ஜனாதிபதி உரைக்கு நன்றி…
Read More » -
சசிகலாவுக்கு எதிராக முதல் நடவடிக்கை
இதுவரை அமைதியாக இருந்த அதிமுகவினர் முதல் முறையாக சசிகலா மீது போலீஸ் ஆக்ஷன் எடுக்கும் முயற்சிகளில் இறங்கியுள்ளனர். சொத்துக்குவிப்பு வழக்கில் இருந்து விடுதலையான சசிகலா உடல்நலக்குறைவால் பெங்களூர்…
Read More » -
7-ம் தேதி சசிகலா தொடங்கப்போகும் யுத்தம் ?
கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்துள்ள சசிகலா வரும் 7-ம் தேதி பெங்களூருவில் இருந்து சென்னை வர உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சொத்துக்குவிப்பு வழக்கில் குற்றம்சாட்டப்பட்டு சிறையில் இருந்த…
Read More »