உலகம்
-
அமெரிக்காவின் 46வது அதிபராக பதவியேற்றார் ஜோ பைடன்
அமெரிக்காவில் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் தேர்தல் நடத்தப்பட்டது. ஜனநாயகக் கட்சியின் சார்பில் களமிறங்கிய ஜோ பைடன் அதிபராகவும், இந்திய வம்சாவளியைச் சேர்ந்த கமலா ஹாரிஸ் துணை…
Read More » -
25 ஆயிரம் பேர் பாதுகாப்புடன் அதிபராக பதவியேற்கிறார் பிடன்..
அமெரிக்காவின் புதிய அதிபராக, ஜோ பிடன், 25 ஆயிரம் வீரர்கள் பாதுகாப்புடன் பதவியேற்கிறார். தேர்தல் முடிவுகளை அதிபர் டிரம்ப் ஏற்காததால், ஆளும் கட்சி, எதிர்க்கட்சியினர் இடையே மோதல்…
Read More » -
கொரோனா வைரசுக்கு எதிரான 100% திறன் கொண்ட இரண்டாவது தடுப்பூசி..? உலகத்தை ஆச்சரியப்படுத்திய ரஷியா..
கொரோனா வைரசுக்கு எதிரான 100% திறன் கொண்ட இரண்டாவது தடுப்பூசியை கண்டுபிடித்திருப்பதாக ரஷியா அறிவித்திருப்பது உலக நாடுகளை ஆச்சிரியத்தில் ஆழ்த்தியுள்ளது.91.4% செயல் திறன் கொண்ட ஸ்புட்னிக் வி…
Read More » -
சாம்சங் நிறுவனத்தின் துணைத் தலைவருக்கு இரண்டரை ஆண்டுகள் சிறை தண்டனை..?
தென் கொரிய அதிபருக்கு லஞ்சம் வழங்கிய விவகாரத்தில் சாம்சங் எலக்ட்ரானிக்ஸ் நிறுவனத்தின் துணைத் தலைவா் சாம்சங் சியான் லீக்கு இரண்டரை ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. தென்…
Read More » -
முன்னாள் பெண் அரசு அதிகாரிக்கு 43 ஆண்டுகள் சிறைத் தண்டனை..??
தாய்லாந்தின் சா்ச்சைக்குரிய அரச நிந்தனைச் சட்டத்தின்கீழ் முன்னாள் பெண் அரசு அதிகாரிக்கு அந்த நாட்டு நீதிமன்றம் 43 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்துள்ளது. அந்தச் சட்டத்தின் கீழ்…
Read More » -
இங்கிலாந்தில், 24 மணி நேரத்தில் 1,610 பேரை பலி கொண்ட கொரோனா..?
இங்கிலாந்தில் கடந்த 24 மணி நேரத்தில் 1,610 பேர் கொரோனா வைரஸ் தொற்றால் உயிரிழந்துள்ளனர். இங்கிலாந்தில் உருமாறிய புதிய வகை கொரோனா பரவல் வேகமாக பரவி வருகிறது.…
Read More » -
ஜோ பைடன் பதவியேற்பு விழா அரங்கில் துப்பாக்கியுடன் நுழைய முயன்ற நபர்- அமெரிக்காவில் பரபரப்பு..
அமெரிக்காவில் நடந்து முடிந்த ஜனாதிபதி தேர்தலில் ஜனநாயக கட்சி வேட்பாளர் ஜோ பைடன் வெற்றி பெற்று 46-வது ஜனாதிபதியாக தேர்வு செய்யப்பட்டுள்ளார். இம்மாதம் 20-ந் தேதி அவர்…
Read More » -
கொலை முயற்சியில் இருந்து உயிர்தப்பிய நவால்னி கைது செய்யப்பட்டதால் பரபரப்பு..?
கொலை முயற்சியில் இருந்து உயிர்தப்பிய ரஷிய எதிர்க்கட்சி தலைவர் நவால்னி நாடு திரும்பியதும் கைது செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ரஷிய அதிபர் புதினையும், அவரது…
Read More » -
உகாண்டா தேர்தலில் மோசடி; பாபி வைன் புகார்
உகாண்டாவில் நடந்த அதிபர் தேர்தலில் மோசடி நடந்துள்ளதாக, தோற்றுப்போன எதிர்க்கட்சி வேட்பாளர் பாபி வைன் புகார் தெரிவித்துள்ளார். ஆப்பிரிக்க நாடான உகாண்டாவில், அதிபராக பதவி வகிக்கும் முசுவேனி,…
Read More » -
இந்தியாவுக்கு விமான சேவை மீண்டும் துவக்குகிறது ரஷ்யா
கொரோனா அச்சம் காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த சர்வதேச விமான சேவையை, மீண்டும் ரஷ்யா துவக்கியுள்ளது. அதன் ஒரு பகுதியாக, இந்தியா, பின்லாந்து, வியட்நாம், கத்தார் ஆகிய நாடுகளுக்கு…
Read More »